• Sat. Oct 11th, 2025

ARTICLE

  • Home
  • இலங்கை அரசு ஞானசார தேரருக்கு மாத்திரம் தனியான சட்டமா?

இலங்கை அரசு ஞானசார தேரருக்கு மாத்திரம் தனியான சட்டமா?

நல்லாட்சியை நிலைநாட்ட வந்த அரசாங்கத்தில் நீதிதுறையும் பொலிஸாரும் செயல்படும் விதம் தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தொடர்ந்து ஞானசார தேரர் மூன்றாவது தடவையாகவும் நீதி மன்றத்துக்கு சமூகம் தருமாறு உத்தரவிடப்பட்டிருந்தும் நீதி மன்றத்துக்கு சமூகம் தரவில்லை. அவர் நீதி மன்றத்துக்கு…

உலகில் இஸ்லாமிய கிலாபத்துக்கு தடையாகவும், மத்திய கிழக்கை கொலைக்களமாகவும் உருவாக்கியவர்கள் யார் ?  (மூன்றாவது தொடர்)

  உமர் (ரழி) அவர்களின் ஆட்சியிலேயே இஸ்லாமிய சாம்ராஜ்யம் உலகின் பல பாகங்களிலும் விஸ்தரிக்கப்பட்டது. ஐரோப்பா, வட ஆபிரிக்கா, வட ஆசியா கண்டங்களுக்கு இஸ்லாம் பரவச்செய்து, உலகில் இஸ்லாமிய ஆட்சி அதிகார எல்லை விரிவு படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக உமய்யா கலிபாக்கள்…

ஸஹர் நேரத்தில் அமல்கள் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குங்கள்!

உபதேசங்கள் நிகழ்த்தும் சங்கைமிகு ஆலிம்கள், ஸஹர் நேர நிகழ்ச்சிகளை நடாத்துவதைத் தவிர்த்து அந்நேரத்தில் மக்களுக்கு அமல்கள் செய்வதற்கு நேரங்களைக் கொடுத்தால் பொருத்தமானதாகும். ஸஹர் நேர நிகழ்ச்சிகளின் காரணமாக மக்கள் Tv மற்றும் Radio க்களின் அலைவரிசைகளைப் பிடிப்பதிலும் நிகழ்ச்சிகளை செவிமடுத்து, கண்டுகளிப்பதிலும்…

ஆரோக்கியமான விமர்சனம்   (Positive Criticism)

இன்று ஆரோக்கியமான விமர்சனம் நடைமுறையிலி்ல்லாத நாணயம் போன்றதாகும்.ஏனெனில் ஆரோக்கியமான விமர்சனம் தற்காலத்தில் அறிதாகவே காணப்படுகின்றது. மனிதர்களின் கருத்துக்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல.அக்கருத்துக்களை விமர்சனம் செய்யும் பொழுது அதை ஆரோக்கியமான முறையில் அனுகி விமர்சனம் செய்வது சாலச் சிறந்ததாகும். மேலும் ஒருவரை விமர்சனம் செய்யும்…

உலகில் இஸ்லாமிய கிலாபத்துக்கு தடையாகவும், மத்திய கிழக்கை கொலைக்களமாகவும் உருவாக்கியவர்கள் யார் ?  (இரண்டாவது தொடர்…………)

ஈரானுடனான யுத்தத்தில் தனக்கு முழு ஆதரவு வழங்கியது போன்று குவைத் விடயத்திலும் அமெரிக்கா தனக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றே சதாம் ஹுசைன் நம்பினார். ஆனால் இது தன்னை அழிப்பதற்கான வலைவிரிப்பு என்பதனை பின்புதான் அவரால் உணர்ந்துகொள்ள முடிந்தது. குவைத் நாட்டை…

தீ பிடித்து எரிவது உன் சகோதரரின் உழைப்பு

தினமும் மூட்டப்படுகின்ற தீ யின் பின்னால் பேரினவாதம் மட்டும் இருக்கிறது என நம்புகின்ற முட்டாள்களாக வாழப் போகிறீரா? ஞானசாரவை ஒழித்து வைத்து போடும் நாடகம் எங்கு போய் முடியும் என யூகிக்க முடியாத அறிவிலி சமுகமாக நாம் எவ்வளவு காலம் வாழப்…

அடுத்த நோன்புக்கு 90 வீத முஸ்லிம்கள் பிச்சையெடுப்பர் (கட்டுரை)

குளிப்பாட்டுங்கள், கவனிடுங்கள், அடக்கம்செய்யுங்கள், நாளைக்கு மற்றதை பார்க்கலாம் என்று புதிது புதிதாக முஸ்லிம் கடைகளை தீ வைத்து பின் நல்லடக்கம் செய்துகொண்டிருக்கிறது இனவாதம். “யஹபாலனய” என்ற பெயரில் எம்மை வழிமறித்து ஏமாற்றி ஆட்சியை பிடித்து வடிகட்ட முடிவெடுத்துவிட்டார்கள். இனவாதத்தையும் ஊழலையும் விரட்டியடிக்கவே…

வடக்கு மக்களை மீள் குடியேற்றுவதில் அமைச்சர் றிஷாதின் அக்கறை (கட்டுரை)

அமைச்சர் றிஷாத் வடக்கு முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்துக்கு தன்னாலான பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பலர் முட்டுக்கட்டையாகவே உள்ளனர். இதனையும் தாண்டி அவர்களை மீள் குடியேற்ற பாராளுமன்றத்தில் வைத்தே அவர் தமிழ் தேசிய…

உலகில் இஸ்லாமிய கிலாபத்துக்கு தடையாகவும், மத்திய கிழக்கை கொலைக்களமாகவும் உருவாக்கியவர்கள் யார் ? (முதலாவது தொடர்…….)

மத்திய கிழக்கில் இஸ்லாமிய முற்போக்கு சக்திகளை அழிப்பதில் கூட்டாக செயற்பட்டு வந்த அரபு நாடுகள், தற்போது தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக, கத்தார் நாட்டுடனான அத்தனை உறவுகளையும் திடீரென துண்டித்துக் கொண்டார்கள். அமெரிக்க ஜனாதிபதி சவூதி அரேபியாவுக்கு சென்று சில…

ரமழான் மாத ஷைதான்

ரமழான் மாத சிறப்பில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிய ஹதீஸ், إذا جاء رمضان فتحت أبواب الجنة ، وغلقت أبواب النار ، وصفدت الشياطين الراوي:أبو هريرةالمحدث:مسلم – المصدر:صحيح مسلم- الصفحة أو…