• Sun. Oct 12th, 2025

LOCAL

  • Home
  • ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்த நபர்; நேர்ந்த துயரம்

ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்த நபர்; நேர்ந்த துயரம்

பதுளையில் பண்டாரவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கண்டி – பிலிமத்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த 52…

அமில தஸநாயக்க MBBS முன்மாதிரி மருத்துவப் பட்டதாரி

அமில தஸநாயக்க எனும் பெயருடைய இந்த MBBS மருத்துவப் பட்டதாரி பற்றிய ஒரு குறிப்பை முகநூலில் வாசித்த போது -ஒரு தந்தையாக, முன்னாள் விரிவுரையாளராக ஒரு அதிபர் ஆசிரியையின் மகனாக- எனது மனம் குளிர்ந்தது, ஒரு முன்மாதிரி மாணவராக அவரை தமிழ்…

இன்று வரலாற்று மைல்கல்லை கடந்த, கொழும்பு பங்குச் சந்தை

இன்றைய (29 ) வர்த்தக நாளின் ஆரம்பத்தில், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) முதன்முறையாக 21,000 புள்ளிகள் என்ற வரலாற்று மைல்கல்லை கடந்துள்ளது. இன்று காலை சுமார் 11.00 மணியளவில் அனைத்துப் பங்கு விலைச்…

ACJU வின் அடுத்த தலைவர் யார்..? 106 உலமாக்கள் வாக்களிக்கத் தகுதி

அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் புதிய நிறை­வேற்று குழுவை தெரிவு செய்­த­வற்­கான கூட்டம் நாளை மறு­தினம் சனிக்­கி­ழமை (30) வெள்­ள­வத்தை ஜும்­ஆப்­பள்­ளி­வா­சலில் இடம்­பெ­ற­வுள்­ளது. அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் மத்­திய குழு உறுப்­பி­னர்கள் 106 பேர் கலந்­து­கொண்டு அடுத்­து­வரும் மூன்று வரு­டத்­திற்­கான…

வயல்வெளிகளுக்கு தீ மூட்டிய விசமிகள்

யாழ்ப்பாணம், மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் இருக்கும் வயல் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதால் புற்கள் சுடர்விட்டு பற்றி எரிந்து வீதியால் மக்கள் செல்லமுடியாத நிலை உருவாகியுள்ளதுடன், கால்நடைகளும் பெரும் அசௌகரியங்களை சந்தித்துள்ளன. இது தொடர்பாக பிரதேச சபை…

அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்துள்ளனர். மினசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலிஸ் நகரில் இயங்கி வரும் ஒரு கத்தாலிக்க பள்ளியில் இந்த…

வெற்றிலை எச்சிலை பொது இடங்களில் துப்பி சிக்கிக் கொள்ளாதீர்கள்

வெற்றிலை மென்று பொது இடங்களில் எச்சில் துப்பும் நபர்களுக்கு எதிராக இன்றுமுதல் (27) சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இலங்கையில் பேருந்து தரிப்பிடங்கள், பொது இடங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் வெற்றிலை எச்சில்கள் அதிகமாக காணமுடிகிறது என, பொது மக்கள்…

நீர்கொழும்பு வைத்தியசாலை, ஏன் முக்கியத்துவமானது…?

நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு குறைபாடாகவுள்ள சிரி ஸ்கேன் மெஷின் ஒன்றை பெற்றுக் கொடுப்பதாகவும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அண்மையிலுள்ள இந்த வைத்தியசாலையை உயர் நிலையில் வைத்திருக்க வேண்டும் என கம்பஹா மாவட்ட சுகாதார குழு தலைவரும், விஞ்ஞான தொழில்நுட்ப…

CTB பேருந்துகள் மோதி விபத்து – 11 பேர் காயம்

தங்காலை, மஹாவெல பகுதியில் (27) 2 பேருந்துகள் மோதி விபத்திற்குள்ளானதில், 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாத்தறையில் இருந்து தங்காலை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், தங்காலையில் இருந்து திக்வெல்ல நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து…

காலாவதியான 6.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பேரீச்சம்பழம் பறிமுதல்

வத்தளையில் உள்ள களஞ்சியம் ஒன்றிலிருந்து 3,620 கிலோகிராம் காலாவதியான பேரீச்சம்பழம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை மேற்கொண்ட சோதனையின்போது, விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த இந்தப் பேரீச்சம்பழம் கைப்பற்றப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பேரீச்சம்பழங்களின் மதிப்பு 6.5 மில்லியன் ரூபாய் என்று…