நுகேகொடையில் முஸ்லிம் வர்த்தக நிலையத்தில் தீ ! (Photos)
நுகேகொட விஜேராம சந்தியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சில நாட்களாக இவ்வாறான சம்பவங்கள் குறைந்திருந்த வேளையில் இன்றைய (06) சம்பவம் இடம்பெற்றுள்ளது. அக்குறணை ஏழாம் கட்டையைச் சேர்ந்த ஆஷிக் எனும் வர்த்தகருக்கு…
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினூடாக பாதிப்படைந்த பகுதிகளை துப்பரவு செய்யும் பணி
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினூடாக இளைஞர்களின் அர்ப்பணிப்புடன் கடந்த 4 நாட்களாக சேகரித்த பொருட்களை வகைப்படுத்தி பொதியிட்டு பகிர்தளித்தல் போன்ற பணிகள் முடிவடைந்து. அந்தவகையில் இறுதியாக நடைபெற்ற பகிர்தளிப்பு பணிகளை இளைஞர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு முஸ்லிம்களிடத்தில் 2ஃ3 பகுதியையும்இ சகோதர இனத்திற்கு 1ஃ3…
ஜனாதிபதி – பிரதமரின் இப்தாரை பகிஷ்கரிக்குமாறு உலமா சபைக்கு வேண்டுகோள்
அஸ்ஸலாமு அலைக்கும் அகில இலங்கை ஜமிய்யதுள் உலமா சபைக்கு! இலங்கை நாட்டின் 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜமிய்யதுள் உலமா சபை, சூரா கவுன்சில் மற்றும் இன்னும் பல இஸ்லாமிய அமைப்புக்கள் பல தடவை இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும்…
“வீடமைப்புத் திட்டத்தில் கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு” – முதலமைச்சர் நஸீர் அஹமட்
“செமட்ட செவன” எனும் ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் ஏறாவூர் ஸக்காத் கிராமத்தில் 36 வீடகளை நிருமாணிப்பதற்கான அடிக்கல்லை ஞாயிற்றுக்கிழமை (04.06.2017) நாட்டி வைத்த பின் பயனாளிகள் மத்தியில் அவர் உரையாற்றினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர்; வீடமைப்பு அமைச்சு, தேசிய…
யஹியாகான் பெளண்டேஷனி னால் நிதி உதவி கையளிப்பு
பல்வேறுபட்ட சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்து வரும் யஹியா கான் பெளண்டேஷன் அமைப்பானது சாய்ந்தமருது – 10ம் பிரிவில் வசிக்கும் யூ.கே.ரைசுத்தீன் என்பவருக்கு வீடு திருத்த வேலைகளுக்காக நிதி உதவியை. வழங்கும் நிகழ்வினை அவ் அமைப்பின் காரியாலயத்தில் ஏற்பாடு செய்திருந்தது யஹியா கான்…
“ஞானசார தேரர் கைது செய்யப்படும்வரை பாராளுமன்றத்தை புறக்கணிப்போம்” பா. உ. எஸ்.எம் மரிக்காா்
ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் அரசாங்கம் இழுத்தடிப்பு செய்வதனை தொடா்ந்து அரசாங்கத்துக்கு அதிா்ச்சி வைத்தியம் கொடுக்கும் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பிணா்கள் எதிா்வரும் தினங்களில் ஒன்று கூட வேண்டும். என பா.…
பொதுபல சேனா வெளிநாட்டு சக்திகளால் வழிநடாத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது – முஜிபுர் ரஹ்மான்
புலனாய்வுத்துறை விசாரிக்க வேண்டும் பௌத்த அமைப்பான பொதுபல சேனா வெளிநாட்டு சக்திகளால் வழிநடாத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது என ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இந்தத் தீவிரவாத அமைப்பு வெறுப்புணர்வு, குற்றச் செயல்கள் மற்றும் வன்முறைகளில் ஈடுபடுவதற்கு நிதியுதவியளிப்பதும் தூண்டுகோலாக…
சமூகத்தின் வளர்ச்சி எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை கணக்கிடுபவராகவும் நாம் இருக்க வேண்டும்
ஒவ்வெரு நாளும் புது புது வரலாறுகளை காலம் உருவாக்கி கொண்டிருக்கிறது. ஆனால் சிலவற்றை தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறோம். வரலாறுகளை நாம் உருவாக்குவதில்லை வரலாறு நம்மை உருவாக்குகிறது. இலங்கையில் சமீப காலமாக மக்களால் விரும்பி ஏற்று கொள்ள முடியாத அளவிற்கு அரசியல்…
ஸமான் முஹம்மட் ஸாஜீத் முயற்சியினால் சாய்ந்தமருது குவாசி நீதி மன்றத்திக்கு சுற்றுமதில்
தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு இணைந்து கிராமத்துக்கு ஒரு வேலை திட்டம் (Youth with talent) 4 இலட்சம் பெறுமதியான வேலை திட்டத்தினை சாய்ந்தமருது பிரதேச செயலகத்துடன் இணைந்து சாய்ந்தமருது பொலிவேரியன்…
ஜனாதிபதி – பிரதமரின் இப்தாரை புறக்கணித்து, எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்
SRI LANKA MUSLIM PROGRESSIVE FRONT MEDIA (SLMPF) இலங்கை முஸ்லிம்கள் இலங்கை நாட்டில் நிலவும் இனவாத செயல்களை முன்னாள் ஜனாதிபதி கட்டுப்படுத்த தவறியதால், அதன் பின்னால் அவர் தான் உள்ளாரா என சந்தேகம் கொண்டு இவ்வாட்சிக்கு தங்களது பெரும்பான்மை வாக்குகளை…