• Sun. Oct 12th, 2025

WORLD

  • Home
  • குழந்தைகள் வன்முறைக்கு எதிரான அமைப்பின் தலைவர் டாக்டர் துபைலின் அதிர்ச்சி தகவல்…!

குழந்தைகள் வன்முறைக்கு எதிரான அமைப்பின் தலைவர் டாக்டர் துபைலின் அதிர்ச்சி தகவல்…!

குழந்தைகள் வன்முறைக்கு எதிரான அமைப்பின் தலைவர் டாக்டர் துபைலின் அதிர்ச்சி தகவல்…! உலகில் 5 நிமிடத்திற்கு ஒரு குழந்தை வன்முறையால் பாதிக்கப்படுவதாக துபாயில் தொடங்கிய சர்வதேச குழந்தைகள் தின மாநாட்டில் அதிகாரி அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். சர்வதேச குழந்தைகள் வன்முறை மற்றும்…

ஜிம்பாப்வே நெருக்கடி: வீட்டுக்காவலில் இருந்தவாறே பேச்சுவார்த்தை நடத்தும் முகாபே

ஜிம்பாப்வே நெருக்கடி: வீட்டுக்காவலில் இருந்தவாறே பேச்சுவார்த்தை நடத்தும் முகாபே ஜிம்பாப்வேவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ராணுவத்தினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருக்கும் முகாபே மற்றும் ராணுவ தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த தென் ஆஃப்பிரிக்கா அரசாங்கத்தின் அமைச்சர்கள் தலைநகர் ஹராரேவில் முகாமிட்டு இருக்கிறார்கள். ஜிம்பாப்வேவை…

உலகிலேயே முதன் முறையாக மின்சாரத்தில் இயங்கிய சரக்கு கப்பல்

உலகிலேயே முதன் முறையாக மின்சாரத்தில் இயங்கிய சரக்கு கப்பல் ரெயில்வே, விண்வெளி மற்றும் அறிவியல் என அனைத்து துறைகளிலும் சீனா முன்னேறி வருகிறது. தற்போது நீர்வழி போக்குவரத்திலும் முன்னேறி உள்ளது. கார் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே மின்சாரம் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன.…

சூரியனுக்கு அண்மையில் பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு…!

சூரியனுக்கு அண்மையில் பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு…!   நமது பால்வெளி மண்டலத்தின் மூலையில் சிறிய சிவப்பு நட்சத்திரம் ஒன்று உள்ளது. பூமியின் அளவையொத்த கிரகம் ஒன்று அதனருகே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனை வானியியலாளர்கள் இன்று அறிவித்துள்ளனர். இந்த…

ஜிம்பாப்வேவில் நடந்தது ஆட்சிக்கவிழ்ப்பு: ஆஃப்ரிக்க யூனியன் கருத்து

ஜிம்பாப்வேவில் நடந்தது ஆட்சிக்கவிழ்ப்பு: ஆஃப்ரிக்க யூனியன் கருத்து ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவின் அதிகாரத்தை கைப்பற்றி அவரை ராணுவம் தடுப்புக்காவலில் எடுத்துள்ளது ஆகியவை ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை போன்றே தோன்றுகிறது என்று ஆஃப்ரிக்க யூனியன் கருத்து தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஆல்பா கோண்ட்,…

ஜிம்பாப்வேவில் ராணுவப் புரட்சி?- அரசு தொலைக்காட்சியை கைப்பற்றிய ராணுவம்

ஜிம்பாப்வேவில் ராணுவப் புரட்சி?- அரசு தொலைக்காட்சியை கைப்பற்றிய ராணுவம் ஜிம்பாப்வேவில் அரசியல் நெருக்கடி வளர்ந்துவரும் நிலையில் அந்நாட்டு ராணுவ வீரர்கள், அரசு தொலைக்காட்சி நிறுவனமான இசட்.பி.சியின் தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றியுள்ளனர். தொலைக்காட்சியில் தோன்றிய ராணுவத்தினர்,”குற்றவாளிகளை குறிவைத்து” தாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிக்கையை…

”செளதியில் சுதந்திரமாக இருக்கிறேன்; விரைவில் நாடு திரும்புவேன்”- லெபனான் பிரதமர்

”செளதியில் சுதந்திரமாக இருக்கிறேன்; விரைவில் நாடு திரும்புவேன்”- லெபனான் பிரதமர் தனது பதவி விலகலை முறையாக சமர்ப்பிக்க, ஓரிரு நாட்களில் லெபனான் திரும்ப உள்ளதாக, அந்நாட்டின் பிரதமர் சாத் ஹரிரி கூறியுள்ளார். தனது நாட்டுக்கு நேர்மறையான அதிர்ச்சி கொடுக்கவே இந்த முடிவை…

அரபு நாடுகளில், ஒரே நேரத்தில் நிலநடுக்கம்

அரபு நாடுகளில், ஒரே நேரத்தில் நிலநடுக்கம் ஈரான் ஈராக் எல்லையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுலமெனியா என்ற இடத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள்…

3 நிமிடத்தில் ரூபாய் 10,000 கோடி

3 நிமிடத்தில் ரூபாய் 10,000 கோடி உலகின் பிரபலமான முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனமான அலிபாபா 3 நிமிடத்தில் ரூபாய் 10,000 கோடி மதிப்புள்ள பொருட்களை விற்று சாதனை படைத்துள்ளது. சீனாவில் ‘சிங்கிள்ஸ் டே’ ,சீன மொழியில் கவுன்கன் ஜி என்ற…

கேட்டலோனியா தேர்தல்: களம் இறங்கும் ஸ்பெயின் பிரதமர்; தொடரும் மக்கள் போராட்டம்

கேட்டலோனியாவில் டிசம்பர் மாதம் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தனது பாப்புலர் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கேட்டலோனியா செல்ல உள்ளார். கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் மரியானோ ரஜாய் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.…