பூமியின் பல பகுதிகள் சாம்பலாக போகும் அபாயம்.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!
உலகம் ஆபத்தில் இருப்பதாகவும், அடுத்த சில நூற்றாண்டுகளில் மனிதர்கள் நிச்சயம் வேறு கிரகத்திற்கு இடம் பெயர வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் பிரபல அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாகிங் எச்சரித்துள்ளார். “உலகின் பல பகுதிகளில் பெரும் அழிவு ஏற்படப் போகிறது. இதனை…
துபாயில் ஆணின் இடுப்பை தொட்ட இன்னொரு ஆணுக்கு 3 மாதம் சிறை
துபாயில் உள்ள ஒரு மதுவிடுதியில் ஓர் ஆணின் இடுப்பை தொட்டதற்காக பிரிட்டனை சேர்ந்த ஜேமி ஹார்ரனுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஜீலை மாதம் ஜேமி ஹார்ரன் கைது செய்யப்பட்டார். ஆப்கானிஸ்தானில்…
இஸ்லாத்திற்கு மாறுவோம்: கிறிஸ்தவ கிராம மக்கள் அரசுக்கு எச்சரிக்கை!
புயலால் சேதமடைந்த தமது தேவாலயத்தை பாதுகாத்து தராவிட்டால் இஸ்லாம் மதத்திற்கு மாறப்போவதாக செர்பியா நாட்டு கிராமம் ஒன்றின் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தலைநகர் பெல்கிரேட்டுக்கு அருகில் இருக்கும் பரிஷ் கிராம மக்கள் செர்பிய ஓர்தடொக்ஸ் திருச்சபைக்கு கடிதம் ஒன்றை எழுதி இந்த…
உலகில் முஸ்லிம் தீவிரவாதிகள், என்று யாரும் இல்லை – தலாய் லாமா
உலகில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ தீவிரவாதிகள் என்று யாரும் இல்லை என்று திபெத்திய மதத்தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளாக மாறியதன் பின்னர் அவர்கள் தங்களின் மதங்களில் இருந்து விலகிவிடுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத போதனைகளைப் பின்பற்றுகின்ற யாரும் தீவிரவாத…
_பைபிள் வாங்கப் போய், குர்ஆன் வாங்கி வந்தேன்
ஒரு நாள் இரவு தன் நிலை கொள்ளாமல், அமைதியின்றித் தவித்தாள் ஜாக்குலின் ரூத். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அவள், சிறுமிப் பருவத்தில் தவறாமல் ஞாயிற்றுக் கிழமைகளில் சர்ச்சுக்குப் போய்க் கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தாள். “எப்பொழுதாவது, ஏதாவது தவறு நிகழ்ந்துவிட்டால், உடனே அருகிலிருந்த…
சோமாலியாவில் குண்டுத் தாக்குதலில் 230 பேர் பலி
சோமாலியா நாட்டின் தலைநகரான மொகதிஷுவின் பிரதான பகுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 230 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் உள்ள ஹோட்டலின் வாசலில், வெடிபொருட்களோடு வந்த ஒரு லாரி வெடித்ததில் பலர் காயமடைந்துள்ளனர். அல்-ஷபாப் குழு 2007-ல்…
நான்கு வயதில் பருவமடைந்த சிறுமி… அதிர்ச்சியடைந்த பெற்றோர்!
அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்சை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு மாதவிடாய் ஏற்பட்டு உடல்ரீதியான பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளார். பிறக்கும்போது நல்ல ஆரோக்கியமாக பிறந்த இந்த சிறுமிக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே மார்பகங்கள் வளர்ந்து முகத்தில் பருக்கள் வர ஆரம்பித்துள்ளன. 4…
ரோஹின்யாவிலிருந்து பாத்திமாவை சுமந்துவந்த 7 வயது ஹூசைன்
மியான்மரில் ரோஹிங்யா மக்களை ராணுவம் தாக்கி வருகிறது. லட்சக்கணக்கானோர் மியான்மரிலிருந்து அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். வங்கதேசத்தை நோக்கி சென்றவர்களில் ரதேன்டாங் நகரத்தைச் சேர்ந்த யாசர் ஹூசைன் என்ற 7 வயது சிறுவனும் ஒருவன். யாஷரின் தந்தை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, மியான்மரில்…
காபிர்களான காதியானிகளுக்கு, பிடியை இறுக்குகிறது பாகிஸ்தான்
பாகிஸ்தானில் அகமதியா இனத்தினர் கணிசமாக வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களை முஸ்லிம்கள் என கூறிக்கொண்டாலும், அந்த நாட்டு அரசும், அரசியல் சட்டமும் அவர்களை முஸ்லிம்களாக அங்கீகரிக்கவில்லை. இவர்கள் முஸ்லிம்கள் இல்லை என கடந்த 1974–ம் ஆண்டிலேயே அரசியல் சாசன திருத்தம் மூலம்…
உயிலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது இறந்த ஒருவரின் SMS
இறந்த நபர் ஒருவரின் செல்பேசியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அனுப்பப்படாத குறுஞ்செய்தி ஒன்றை அவரது அதிகாரபூர்வ உயிலாக ஆஸ்திரேலிய நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. தன் 55-ஆம் வயதில் இறந்த அந்த நபர், தனது சகோதரருக்கும், சகோதரரின் மகனுக்குமே தனது சொத்துகள் அனைத்தும் சேரும் என்று…