ஐபோன் வெளிச்சத்தில் நடந்த பிரசவம் – வைத்தியசாலையை கடுமையாக சாடும் பெற்றோர்
பிரசவம் நடக்கும் அறையில் திடீரென பவர்கட் ஆன நிலையில், ஐபோனில் உள்ள டார்ச் லைட் உதவியுடன் இளம் பெண்ணுக்கு பிரசவம் நடந்துள்ளது. பிரித்தானியாவின் மேற்கு யார்க்ஷயர் கவுண்டியை சேர்ந்தவர் கிளாயர் ஜோன்ஸ்(28), நிறைமாத கர்ப்பமாக இருந்தவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து…
சவூதி மன்னரின் அரண்மனை மீது தாக்குதல்
சவுதி அரேபியா அரண்மனையில் நடந்த தாக்குதலில் 2 பாதுகாவலர்கள் உயிரிழந்தனர், தாக்குதல் நடத்திய கொலையாளி கொல்லப்பட்டான். சவுதி அரேபியாவில் ஜெட்டா நகரில் உள்ள மன்னர் சல்மானின் அரண்மனை மிகவும் பாதுகாப்பு நிறைந்தது. அங்கு பாதுகாப்பையும் மீறி நேற்று மர்ம நபர் அரண்மனைக்குள்…
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மைதானத்தில் தற்கொலை முயற்சி
அணியில் தெரிவு செய்ய மறுத்ததாலும், லஞ்சம் கேட்டதாலும் மனமுடைந்த இளம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மைதானத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குலாம் ஹைதர் அப்பாஸ் என்ற வலது கை வேகப் பந்து வீச்சாளர் லாகூர் நகர கிரிக்கெட் சபை…
சவூதி அரேபியாவில் பெண்கள் இனி ஃபத்வா வழங்கலாம்!
செளதி அரேபிய அரசுக்கான பிரதான ஆலோசனைக் குழு, (ஃபத்வா) சமய தீர்ப்பை பெண்கள் வழங்குவதற்கு முதல் முறையாக சம்மதம் தெரிவித்துள்ளது. பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு இருந்த தடை சில நாட்களுக்கு முன் செளதியில் தளர்த்தப்பட்டது. சூறா சபை பெரும்பான்மை ஆதரவுடன் இதற்கு சம்மதம்…
படகு விபத்தில் 63 ரோஹின்யர்கள் வபாத்
மியான்மர் நாட்டில் வன்முறைக்குள்ளான ரோஹிஞ்சா முஸ்லிம்கள் சென்ற படகொன்று வங்கதேச கடற்பகுதியில் கடலில் மூழ்கியதில் 63 பேர் இறந்ததாக நம்பப்படுகிறது. சர்வதேச குடியேறிகளுக்கான அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஜோயல் மில்லமான், இருபத்தி மூன்று பேர் இறந்ததாகவும் மற்றும் நாற்பது பேர் காணாமல் போயுள்ளனர்…
சவூதி பெண்கள் வாகனம் ஓட்டலாம் – பச்சைக்கொடி காட்டிய சல்மான்
சவூதி பெண்கள் வாகனம் ஓட்டலாம் – பச்சைக்கொடி காட்டிய சல்மான் In a reversal of a longstanding rule, Saudi Arabia has announced that it will now allow women to drive. In a royal…
24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதிக்கும் 6 நாடுகள்
காலையில் சூரியன் உதிக்கும் மாலையில் மறைந்திடும். சூரியனைச் சுற்றியே எல்லா உயிர்களும் தங்களின் செயல்பாடுகளை வகுத்துக் கொண்டிருக்கின்றன,அறிவியல் கோட்பாடுகளின் படி இப்படி நடப்பது தான் வழக்கம். ஆனால் உலகின் சில நாடுகளில் சூரியன் மறையாமல் 24 நான்கு மணி நேரமும் வெளிச்சத்தை…
உலகின் மிக அதிகமான எடை கொண்ட எகிப்து பெண் அபுதாபியில் மரணம்
எகிப்து நாட்டை சேர்ந்த எம்மா என்ற 37 வயது பெண் சுமார் 500 கிலோ உடல் எடையுடன் உலகின் மிகவும் அதிகமான எடை கொண்ட பெண்ணாக ஊடகங்களின் கவனத்தை கவர்ந்தார். உடல் எடை குறைப்புக்காக இந்தியாவின் மும்பை நகரில் அவருக்கு சிறப்பு…
சவூதியில் skype, whatsapp, viber, messenger தடை நீக்கம்!
ரியாத்(22 செப் 2017): சவூதியில் சில செயலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஸ்கைப், வாட்ஸ்அப், வைபர், போன்ற குரல் மற்றும் வீடியோ அழைப்பு செயலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சவூதி அரேபியா நீக்கியுள்ளது. உற்பத்தி மற்றும்…
ரோஹிங்கியாவில் முஸ்லிம்களுக்கு உதவி செய்ய வந்தவர்கள் மீது தாக்குதல்
ரோஹிங்யா முஸ்லிம்களுக்கான தேவையான உதவிகளைசெய்ய அந்நாட்டு அரசு பெயரளவில் சில நடவடிக்கைகளைஎடுத்து வரும் நிலையில் புத்த மதத்தினர் ஒன்று திரண்டுநிவாரண பொருட்கள் வழங்கக்கூடாது என போராட்டத்தில்ஈடுபட்டனர். மியான்மரில் ராக்கின் மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம்கிளர்ச்சியாளர்கள் கடந்த மாதம் 25-ந் தேதி போலீஸ் மீதுதாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அங்குள்ள அந்தஇனத்தவர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ரோஹிங்யா முஸ்லிம் மக்களின் கிராமங்களுக்கு தீவைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 4லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சம்புகுந்துள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் காத்து வந்த மியான்மர்நாட்டின் நடைமுறைத்தலைவர் சூ கி தன் மீதான சர்வதேசவிமர்சனங்களுக்கு பதில் அளிக்கிற வகையில் கடந்தசெவ்வாய்க்கிழமை டெலிவிஷனில் உரையாற்றினார். அப்போது அவர் ராக்கின் மாகாணத்தில் இயல்பு நிலைதிரும்புவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அங்குஉள்ள ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கு மனித நேய உதவிகள்வழங்கப்பட்டு வருவதாகவும், தெரிவித்தார். அதன்படி ராக்கின் மாகாணத்தில் உள்ள ரோஹிங்யாமுஸ்லிம்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசுநடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்தவர்கள் ஒருபடகில் நிவாரண பொருட்களுடன் ராக்கின் மாகாணத்தின்தலைநகர் சிட்வே வந்தனர். அப்போது அங்கு புத்த மதத்தினர்நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு, ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கக்கூடாது எனகூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைகளில் இரும்புகம்பி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்ததால் அங்குபெரும் பதற்றம் உருவானது. இதையடுத்து அங்கு போலீசார்குவிக்கப்பட்டனர். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் நிவாரணபொருட்கள் கொண்டு வந்த படகின் மீது பெட்ரோல்குண்டுகளை வீசினர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும்மோதல் வெடித்தது. இதையடுத்து, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால்சுட்டு போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். மோதலில்ஈடுபட்ட சிலரை போலீசார் கைது செய்து விசாரித்துவருகின்றனர். முன்னதாக நேற்று செஞ்சிலுவை சங்கத்தினர் உதவிக்காக சென்ற படகு பங்களாதேஷ் பகுதியில் விபத்துக்குள்ளாகி 9 அதிகாரிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.