ரோஹிங்யா அகதிகளுக்கு 15 மில்லியன் டொலர் உதவி – மன்னர் சல்மான் உத்தரவு
மியன்மாரில் வன்முறைகளால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துவரும் ரோஹிங்யா அகதிகளுக்கு 15 மில்லியன் டொலர் உதவி வழங்குமாறு சவுதி அரேபிய மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். குறித்த அறிவிப்பு தொடர்பில் சவுதி அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து சவுதி பிரஸ் ஏஜென்சிக்கு (SPA) வந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
மியன்மாரில் சர்வதேச சமுகம் தோற்றுப் போயுள்ளது: ஐ நா பொதுச் சபை கூட்டதில் அர்துகான்
மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக ஓர் இனவழிப்பு நடவடிக்கை நடக்கிறது. சர்வதேச சமுகம் அராகான் ரோஹிங்கிய முஸ்லிம்கள் முகம் கொடுக்கின்ற மனிதாபிமான சவால்களை எதிர்கொள்வதில் தோற்றுப் போயுள்ளது. இதற்கு முன் சிரியா விவகாரத்தில் தோற்றுப் போனது போல. மியன்மாரில் பலநூறு ரோஹிங்கிய…
மெக்சிகோ நிலநடுக்கத்தால் சுமார் 119 பேர் வரை பலி
மெக்சிகோ நாட்டில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 119 பேர் வரை பலியாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று நள்ளிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மத்திய மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ப்யூப்லா மாநிலத்தின்…
யார் இந்த ஹலீமா யாகூப்
சிங்கப்பூர் நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாகவும் முதல் பெண் ஜனாதிபதியாகவும் ஹலீமா யாக்கூப் தேர்தல் எதுவுமின்றி நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹலீமா கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். தான் தேர்தல் இன்றி ஜனாதிபதியாக…
ரோஹிங்யர்களுக்கு 2.5 மில்லியன் டொலர்களை கனடா வழங்கியது
பங்களாதேஷில் தஞ்சம் அடைந்துள்ள மியன்மார் அகதிகளுக்கு அவரசர நிதியுதவியாக கனடா 2.5 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. இதனை ஐ நாவின் ஊடாக பங்களாதேஷுக்கு வழங்க கனடா நடவடிக்கை எடுத்துள்ளது . மியான்மார் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து…
40 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்களை வெளியேற்ற இந்தியா முடிவு
ரோஹிங்கியா முஸ்லிம்களால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதால் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள 40 ஆயிரம் பேரை வெளியேற்ற விரும்புவதாக மத்திய அரசு கருதுகிறது. மியான்மரில் உள்ள ராகினே மாகாணத்தில் வசித்து வரும் சிறுபான்மை மக்களான ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு அரசு…
மியன்மாரில் உண்மையில் நடப்பது இதுதான்!
மியன்மார் – அரக்கான் பிரதேசத்தில் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் படுகொலைகள் தொடர்பில் அனைவரும் நன்கு அறிவர். இது தொடர்பாக தினந்தோறும் புது புது செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. மியன்மாரிலும் பங்களாதேஷிலும் ரோஹிங்ய முஸ்லிம்களுக்காக சேவையில் ஈடுபட்டுள்ள அரசசார்பற்ற (NGO) நிறுவனங்களுடனும்,…
ஆங் சான் சூகிக்கு: கனடா பிரதமர் ஜஸ்டின் தொலைபேசியில் எச்சரிக்கை
மியான்மார் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நாட்டை விட்டு துரத்தப்பட்டு உள்ளனர். இதற்கு பல தரப்பினரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மியான்மர் நாட்டின்…
மலேசியாவில் தீ .. 25 ஹாபிழ் மாணவர்கள் உயிரிழப்பு!
மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் ஜாலன் தாடக் கேராமத் என்ற பகுதியில் தாருல் குரான் இட்டிபாகியா என்ற பெயரில் மதரஸா செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் மதரஸாவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில்…
மியன்மார் – அரக்கான் ரோஹிங்யர்களின் உண்மையான வரலாறு
மியன்மார் – அரக்கான் ரோஹிங்யர்களின் உண்மையான வரலாறு by Dr. Mohammed Yunus First Edition Published in 1994 A History of Arakan: Past and Present, by Dr. Mohammad Yunus, President of the Rohingya…