காசா யுத்தம் பற்றிய எதிர்ப்பு தாக்குதலே, டிரம்ப மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது – அவுஸ் பிரதமர்
காசா யுத்தம் தொடர்பிலான எதிர்ப்பு தாக்குதலே அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி மீது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி துப்பாக்கி பிரயோகத்திலிருந்து உயிர்தப்பியமை நிம்மதியளிப்பதாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். “இது மன்னிக்க முடியாத தாக்குதல்.…
ட்ரம்ப்பை சுட்டவர் தொடர்பில் வௌியான அதிர்ச்சி தகவல்
தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியவர் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வௌியாகியுள்ளது.அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இதன்போது கூட்டத்தில் இருந்த நபரொருவர் டொனால்ட்…
முதியவரின் முன்மாதிரியான நடவடிக்கை
மொரோக்கோவில் ரபாத் நகர் மையப் பகுதியில் முஹம்மது அஜீஸ் என்ற 71 வயது பெரியவர் கடந்த 50 வருடங்களாக புத்தகக்கடை நடத்தி வருகிறார். அவரும் கடையில் அமர்ந்தவாறே ஐந்து அல்லது ஏழு மணி நேரம் புத்தகம் படிக்கிறார். “புத்தகம் படிக்கிற ஆர்வத்தை…
மக்கள் சாப்பிடுவதற்கான உணவுகளில் 16 பூச்சியினங்கள் இணைப்பு
சிங்கப்பூர் நாட்டில் மக்கள் சாப்பிடுவதற்கான உணவு பொருட்களில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் ஆகியவற்றை சேர்த்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வெட்டுக்கிளிகள், பட்டுப்புழுக்கள் உள்ளிட்ட 16 பூச்சியினங்களை மனிதர்கள் உட்கொள்வதற்கு சிங்கப்பூரில் உள்ள உணவு கழகம் (எஸ்.எப்.ஏ.) ஒப்புதல் அளித்துள்ளது. விற்பனையை அதிகரிக்க…
பொலிவிய ஜனாதிபதியின் அறிவிப்பு
பொலிவிய ஜனாதிபதி லூயிஸ் ஆர்ஸ், அல் அரேபியா தொலைக்காட்சியிடம் கீழ்வருமாறு கூறுகிறார், ‘”பலஸ்தீனியர்கள் தங்கள் நிலங்களை மீட்கப் போராடுகிறார்கள். பல தசாப்தங்களுக்கு முந்தைய போராட்டம் அது. பொலிவியாவின் அரசாங்கமும், மக்களும் காசாவில் படுகொலைகளை நிராகரிக்கின்றனர். பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடந்து வரும் அநீதியை…
இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி!
இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நேற்று [ஜூலை 7] ஞாயிற்றுக்கிழமை சுலவேசி தீவின் கோரோண்டாலோ பகுதியில் உள்ள போன் பொலாங்கோ என்ற இடத்தில்…
ஈரான் புதிய அதிபரின் நிலைப்பாடு – நஸ்ரல்லாஹ்வுக்கு அனுப்பிய தகவல் வெளியானது
ஹெஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ்வுக்கு ஈரானின் புதிய அதிபர் Masoud Pezeshkian ஒரு செய்தியை அனுப்பியுள்ளார், பிராந்தியம் முழுவதும் உள்ள இஸ்ரேலிய எதிர்ப்பு இயக்கங்கள் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் ‘குற்றவியல் கொள்கைகளை’ தொடர அனுமதிக்காது என்று குறிப்பிட்டுள்ளார். “சட்டவிரோதமான சியோனிச ஆட்சிக்கு…
பிரெஞ்சு தேர்தலில் புதிய திருப்பம் – அஞ்சுகிறது இஸ்ரேல்
பிரெஞ்சு தேர்தல்களில் வெற்றி பெற்ற ஜீன்-லூக் மெலன்சோன், பாலஸ்தீனத்தின் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டுமென கோரியுள்ளார். இஸ்ரேலிய இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும் என்றும், பாலஸ்தீனம் உடனடியாக சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்படும் என்றும் அவர் பகிரங்கமாக கூறியுள்ளார். இந்நிலையில் இஸ்ரேலிய புலம்பெயர் விவகார அமைச்சர்…
உலகம் வேடிக்கை பார்க்க, 6 வயது குழந்தை உயிர் துறந்தது
6 வயது குழந்தை ஹிக்மத் பத்ர், அமெரிக்கா, இஸ்ரேல், மேற்கு, பினாமி அரபு ஆட்சிகளின் முற்றுகையால் உயிரிழந்ததாக காசா சார்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல்-பாலாவில் உள்ள அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில். கட்டாயப் பஞ்சப்…
பிரித்தானியாவின் அகதிகள் திட்டத்தை இடைநிறுத்திய புதிய அரசு!
கடந்த பிரித்தானிய அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டம் இடைநிறுத்தப்படுவதாக புதிய பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் தனது கொள்கைகளை அறிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறும் அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பப்படுவார்கள் என கடந்த…