• Thu. Oct 23rd, 2025

WORLD

  • Home
  • ரஷ்ய – உக்ரைன் இடையில் சமாதான பேச்சுவரத்தை ஆரம்பமானது.

ரஷ்ய – உக்ரைன் இடையில் சமாதான பேச்சுவரத்தை ஆரம்பமானது.

உக்ரைன் மீது ரஷ்யா முன்னெடுத்துவரும் தாக்குதல்களை நிறுத்துவது தொடர்பில் பெலாரஸில் ரஷ்ய – உக்ரைன் பிரதிநிதிகளுக்கிடையில் பேச்சு ஆரம்பமாகியுள்ளது.இந்த பேச்சுவரத்தை பெலாரஸ் நாட்டின் எல்லையில் உள்ள கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.போரைத்தொடங்கி வீறுகொண்டு நடத்தினாலும், சமரச பேச்சு நடத்த ரஷ்யா…

உக்ரைன் போர் ; அமெரிக்க பாதுகாப்புத் துறை 15 நேட்டோ நட்பு நாடுகள், ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் இரண்டாவது  நாளாக தொடர்கிறது. இந்நிலையில், உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகள் குறித்து  அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் அஸ்டின் 15 நேட்டோ நட்பு நாடுகள், ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக பென்டகன் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.…

ராணி எலிசபெத்தையும் விட்டு வைக்காத கொரோனா!

பிரிட்டன் மகாராணி இரண்டாவது எலிசபெத் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பக்கிங்ஹாம் அரண்மனை தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன.

போராட்டங்கள் கட்டாயம் முடிவுக்கு வரவேண்டும் – கனடா பிரதமர் வலியுறுத்தல்

லாரி டிரைவர்கள் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக நாடு முழுவதும் அவசரநிலை சட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ்…

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் பில்கேட்ஸ் சந்திப்பு

முதல் முறையாக பாகிஸ்தானுக்கு சென்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் இம்ரான்கானை சந்தித்துப் பேசினார். இம்ரான்கான் அழைப்பின் பேரிலேயே பில்கேட்ஸ் பாகிஸ்தான் சென்றது இங்கு குறிப்பிடத்தக்கது. உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு நேற்று பயணம்…

சைபர் தாக்குதல்: உக்ரைன் அரசு இணையதளத்தில் ஹேக்கர்கள் ஊடுருவல்

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் உக்ரைன் நாட்டு அரசு மற்றும் வங்கி இணையதளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. உக்ரைனின் தகவல் பாதுகாப்பு மையம் கூறும்போது, ‘உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இரண்டு வங்கிகளின்…

ரஷிய அருங்காட்சியகத்தில் ஹிட்லருக்கு காந்தி எழுதிய கடிதம் காட்சிக்கு வைக்கப்படுகிறது

ரஷியாவில் உள்ள டிரெட்டியாகோவ் அருங்காட்சியகத்தில் இந்திய கலைக்கண்காட்சியில் காந்தி ஹிட்லருக்கு எழுதிய கடிதத்தை காட்சிக்கு வைக்க இருப்பதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. ஜெர்மனியில் 1933 முதல் 1945-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த சர்வாதிகாரி ஹிட்லர் யூதர்கள் ஒழிப்புத் திட்டம் என்ற பெயரில்…

வாட்சப்பில் ஹாட்டின் எமோஜியை அனுப்பியதாக முறைப்பாடு… 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை. #சவூதி

மத்திய கிழக்கு நாடான சவூதியில் வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதய குறியீட்டை குறிக்கும் எமோஜியை அனுப்பியதாக முறைப்பாடு எழுந்தால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என தகவல் வெளியாகியுள்ளது.https://gulfnews.com/world/gulf/saudi/sending-red-heart-emojis-on-whatsapp-can-land-user-in-jail-in-saudi-arabia-1.85676931 சவூதி அரசின் சைபர் கிரைம்…

ஜின்பிங்குடன் இம்ரான்கான் சந்திப்பு

சீனாவில் பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கி உள்ளது. அதில் பங்கேற்பதற்காக சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், நேற்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். அப்போது, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட முதலீட்டு திட்டத்தில் நெருங்கிய ஒத்துழைப்பு அளிக்க ஜின்பிங் உறுதி…

அமெரிக்காவுக்கு ரஷியா கடும் கண்டனம் – அழிவுக்கான நடவடிக்கை என எச்சரிக்கை

ரஷியா-உக்ரைன் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த படியே இருக்கிறது. இரு நாடுகளும் தங்களது எல்லையில் படைகளை குவித்துள்ளன. அமெரிக்க தலைமையிலான நேட்டோ படையில் உக்ரைன் சேர்வதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற ரஷியாவின் கோரிக்கையை…