• Tue. Oct 21st, 2025

WORLD

  • Home
  • சீனாவின் “சினோவெக்” கொவிட் தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி

சீனாவின் “சினோவெக்” கொவிட் தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி

சினோவெக் கொவிட் தடுப்பூசியை அவசர தேவைகளுக்காக பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. சீனா தயாரித்துள்ள “சினோவெக்” கொவிட் தடுப்பூசியை அவசர தேவைகளுக்காக பயன்படுத்தவே உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, சீனா தயாரித்துள்ள இரண்டாவது கொவிட் தடுப்பூசி இதுவென்பது…

கனடாவில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் – சர்வதேச விசாரணைக்கும், சகல பள்ளிகளை ஆய்வு செய்யவும் கோரிக்கை

கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கம்லூப்ஸ் என்ற இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்று கடந்த காலத்தில் செயல்பட்டு வந்தது. அதன் வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இந்த பள்ளிக்கூடத்தை நடத்தி வந்தது. 1890-ம்…

சீனாவில் இனி ஒரு தம்பதி 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம்

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் பல ஆண்டுகளாக ஒரு குழந்தை திட்டம் அமலில் இருந்தது. ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. அதன்பின்னர் இந்த கொள்கையில் கடந்த 2016ம் ஆண்டு மாற்றம் கொண்டு வரப்பட்டது. அப்போது,…

கணவரின் செல்போனை அவருக்கு தெரியாமல் நோண்டிய மனைவிக்கு சுமார் 3 லட்சம் ரூபா அபராதம்

ஐக்கிய அரபு நாட்டில் தனிமனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கணவரின் செல்போனை அவருக்கு தெரியாமல் எடுத்து அதில் என்ன வி‌ஷயங்கள் இருக்கின்றன என்று மனைவி நோண்டி பார்த்தார். அப்போது அதில் பல தகவல்கள் இருந்தன. அவற்றை தனது…

வியட்நாமில், 8 விதமான கொரோனா வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டன

சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த்தொற்று, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதில் இக் கொரோனா வைரஸ் கிருமியானது வெவ்வேறு நாடுகளில் உருமாற்றமடைந்து பரவி வருவதால், நோய்…

11 நாடுகளிலிருந்து வருபவர்கள், நாட்டிற்குள் நுழைய அனுமதி – சவுதி முக்கிய அறிவிப்பு

கொரோனா பரவலை தடுக்க வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதித்த சவுதி அரேபியா, தற்போது 11 நாடுகளுக்கு மட்டும் குறித்த தடையை நீக்கியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஓர் ஆண்டுகளுக்கும் மேலாக உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியா, பிரித்தானியா, பிரேசில், தென்…

சிரியா அதிபராக 4வது முறையாக ஆசாத் தேர்வு

உள்நாட்டு போரால் திணறும் சிரியாவில் நேற்று முன்தினம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மட்டும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. தற்போதைய அதிபர் பஷர் அல் ஆசாத் (வயது 55) மீண்டும் போட்டியிட்டார். அவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர்…

கொரோனா வைரஸ் பற்றி விசாரணை- அமெரிக்காவை கிண்டல் செய்த சீனா

கொரோனா வைரஸ் சீன ஆய்வுக்கூடத்தில் இருந்து தான் பரவியதா என்பதை கண்டுபிடித்துத் தரும்படி அமெரிக்க உளவுத்துறைக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். 90 நாட்களுக்குள் இது சம்பந்தமான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார். ஜோபைடனின் உத்தரவை…

கொரோனாவை வீழ்த்த மேலும் 2 புதிய மருந்துகள் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் தொற்றை மனித குலத்திடம் இருந்து விரட்டியடிப்பதற்கான முயற்சியில் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் உள்ள கியு.ஐ.எம்.ஆர்.பெர்கோபர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள், ‘பெட்டைட்’ அடிப்படையிலான (இது அமினோ அமிலங்களின்…

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஜூலை முதல் முகக் கவசம் அணிய தேவையில்லை: தென்கொரியா

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் July மாதத்திலிருந்து முகக் கவசம் அணிய தேவையில்லைஎன்று தென்கொரியா தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம் ஒரு தடவை தடுப்பூசி எடுத்துக்கொண்டாலும் முகக் கவசம் அணிய தேவையில்லை என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.  தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் நோக்கில் இத்தகைய அறிவிப்பை தென்கொரியா…