பாகிஸ்தான் கடலுக்கடியில் பெட்ரோல், கேஸ் கண்டுபிடிப்பு – இம்ரான்கான் அறிவிப்பு
(பாகிஸ்தான் கடலுக்கடியில் பெட்ரோல், கேஸ் கண்டுபிடிப்பு – இம்ரான்கான் அறிவிப்பு) பாகிஸ்தான் கடலுக்கடியில் பெட்ரோல், கேஸ் மிக அதிக அளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இது பாகிஸ்தான் பொருளாதாரத்தை கூடிய விரைவில் சீர் செய்யும் என இம்ரான் கான் அறிவிப்பு.-கலீஜ் டைம்ஸ்26-03-2019According to a…
நியுசிலாந்து தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளவரசர் தலால் 1 மில்லியன் டொலர் நிதி உதவி
(நியுசிலாந்து தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளவரசர் தலால் 1 மில்லியன் டொலர் நிதி உதவி) நியுசிலாந்து தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சவுதி இளவரசர் வலீத் பின் தலால் 1மில்லியன் டொலர் நிதி உதவி வழங்கியுள்ளார். குறித்த நிதி உதவியை அவர் நியுசிலாந்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக…
இன்று ஜும்மா தொழுகையின் போது ஹிஜாப் அணிந்து வந்த நியூசிலாந்து பிரதமர்
(இன்று ஜும்மா தொழுகையின் போது ஹிஜாப் அணிந்து வந்த நியூசிலாந்து பிரதமர்) இன்றைய க்ரிஸ்ட்ச்சர்ச் ஜூம்ஆவின் நேரடி ஒளிபரப்பு இடம்பெற்றது. குத்பா நிகழ்த்திய இமாம் நியூஸிலாந்து அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோள்கொடுத்து தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் மனிதாபிமானப் பணிகளுக்கு நன்றி தெரிவுக்குமுகமாக…
நியூசிலாந்தில் துப்பாக்கிகளை தடை செய்தார் அந் நாட்டு பிரதமர்
(நியூசிலாந்தில் துப்பாக்கிகளை தடை செய்தார் அந் நாட்டு பிரதமர்) சென்ற வெள்ளிக்கிழமை நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் பயங்கரவாதிகள்நடத்திய தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். அமைதி பூங்காவான நியூசிலாந்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் உலக நாடுகளை கடும் அதிர்ச்சியில்…
“மஸ்ஜித்களில் மக்களை கொன்ற பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன்” நியூசிலாந்து பிரதமர்
(“மஸ்ஜித்களில் மக்களை கொன்ற பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன்” நியூசிலாந்து பிரதமர்) நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.…
அவுஸ்ரேலியா தீவிரவாதியின் பெற்றோருக்கு பொலிஸ் பாதுகாப்பு
(அவுஸ்ரேலியா தீவிரவாதியின் பெற்றோருக்கு பொலிஸ் பாதுகாப்பு) நியுஸிலாந்து பள்ளிவாயலினுள் புகுந்து தாக்குதல் நடத்திய அவுஸ்ரேலியா தீவிரவாதியின் பெற்றோருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலை அவுஸ்ரேலியாவின் டெரண்ட் என்பவன் மேற்கொண்ட தகவல் வெளியானதை அடுத்து அவுஸ்ரேலியாவின் நியு சவுத் வேல்ஸில் வசித்துவதும் டெரண்டின்…
தீவிரவாதி டெரண்ட் நியுஸிலாந்து துப்பாக்கி கழக உறுப்பினராம் ! புதிய தகவல் வெளியானது..
(தீவிரவாதி டெரண்ட் நியுஸிலாந்து துப்பாக்கி கழக உறுப்பினராம் ! புதிய தகவல் வெளியானது..) நியுஸிலாந்து பள்ளிவாயல் தாக்குதலின் பிரதான குற்றவாளி டெரண்ட் என்பவன் நியுஸ்லாந்து துப்பாக்கி கழகத்தின் ஒரு உறுப்பினர் என தகவல் வெளியாகியுள்ளது.மில்டன் நகரில் உள்ள ரைபல் கிளப்பில் ஒரு…
நியூசிலாந்து துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர்கள் விபரம் நாடு ரீதியாக..
(நியூசிலாந்து துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர்கள் விபரம் நாடு ரீதியாக..) நியூசிலாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 49 பேர் கொல்லப்பட்டுள்ளதாகஅந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களில் பலர் குடியேறிகளும், குழந்தைகளும் என அறிந்ததே.. இந்நிலையில் அவர்களின் விபரம் நாடு ரீதியாக…
நியூஸிலாந்து பள்ளியில் துப்பாக்கிச் சூடு: கறுப்பு நாள் என நியூஸி.பிரதமர் கண்டனம். கிரிக்கட் தொடரை ரத்து செய்தது பங்களாதேஷ் அணி.
(நியூஸிலாந்து பள்ளியில் துப்பாக்கிச் சூடு: கறுப்பு நாள் என நியூஸி.பிரதமர் கண்டனம். கிரிக்கட் தொடரை ரத்து செய்தது பங்களாதேஷ் அணி.) நியூஸிலாந்தின் கிறிஸ்ட் பள்ளிவாயலில் இன்று நடந்த பயங்கரமான துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்ட நிலையில் இது தொடர்பாக நியூஸிலாந்து பிரதமர்…
நியுஸிலாந்து பள்ளிவாயல் தாக்குதல் துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டான்..
(நியுஸிலாந்து பள்ளிவாயல் தாக்குதல் துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டான்..) நியுஸிலாந்து பள்ளிவாயல் தாக்குதல் துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டாதாக நியுஸிலாந்து ஊடக தகவல்களை மேற்கோள்காட்டி த வொஷிங்டன் டைம்ஸ் தெரிவித்துள்ளது . பிரண்டன் டெரண்ட என்ற முகநூல் கணக்கில் இருந்து குறித்த தாக்குதல் நேரடி…