விமானம் விழுந்து 157 பேர் மரணம்
(விமானம் விழுந்து 157 பேர் மரணம்) எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரில் இருந்து 157 பேருடன் கென்யாவின் நைரோபி நோக்கிச் சென்ற போயிங் 737 விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. விமானம் புறப்பட்ட 6 நிமிடங்களில்…
“அமெரிக்க ராணுவ அதிகாரி என்னை கற்பழித்தார்” – அமெரிக்க பெண் எம்.பி.
(“அமெரிக்க ராணுவ அதிகாரி என்னை கற்பழித்தார்” – அமெரிக்க பெண் எம்.பி.) அமெரிக்க பாராளுமன்றத்தில் செனட் சபை (எம்.பி.) உறுப்பினராக இருப்பவர் மார்தாமெக்சலி. இவர் அரிசோனா மாகாணத்தில் இருந்து 2-வது முறை குடியரசு செனட் சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி…
ரோஹிங்யா அகதிகளுக்கு பிலிபின்ஸ் குடியுரிமை வழங்க தயார்; பிலிபின்ஸ் ஜனாதிபதி
(ரோஹிங்யா அகதிகளுக்கு பிலிபின்ஸ் குடியுரிமை வழங்க தயார் ; பிலிபின்ஸ் ஜனாதிபதி) பிலிப்பைன்ஸ் அதிபர் Rodrigo Duterte செவ்வாயன்று ரோஹிங்கியா அகதிகளுக்கு குடியுரிமை வழங்க தயார் என அறிவித்துள்ளார். தங்கள் நாட்டிற்கும் ரோஹிங்யா அகதிகளை ஏற்றுக்கொள்ள தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.…
“பாகிஸ்தான் ராணுவம், என்னை மரியாதையாக நடத்துகிறது” – பிடிபட்ட இந்திய விமானி தெரிவிப்பு
(“பாகிஸ்தான் ராணுவம், என்னை மரியாதையாக நடத்துகிறது” – பிடிபட்ட இந்திய விமானி தெரிவிப்பு) பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் வர்தமான் சென்னையை சேர்ந்தவரென தகவல் வெளியாகி உள்ளது.இவரது தந்தையும் இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக…
இந்திய விமானியை சிறைபிடித்த பாகிஸ்தான்
(இந்திய விமானியை சிறைபிடித்த பாகிஸ்தான்) புல்வாமா தாக்குதலை அடுத்து இந்திய – பாகிஸ்தான் மோதல் உக்கிரம் அடைந்துள்ளது. நேற்று இந்தியா, போர் ஒப்பந்தத்தை மீறியுள்ளது, இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் உரிய பதிலடி கொடுக்கும். தற்காப்புக்காக தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளதாக…
“பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்யுங்கள்” இந்தியா, பாகிஸ்தானிடம் இலங்கை கோரிக்கை
(“பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்யுங்கள்” இந்தியா, பாகிஸ்தானிடம் இலங்கை கோரிக்கை) புல்வாமா பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டபல்கொட் மீதான இந்தியாவின் வான்வழித் தாக்குதல் பற்றிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஸ்டேட்மெண்ட்.இந்திய புல்வாமா பகுதியில் மத்திய ரிசேர்வ் பொலிஸ் படை பாதுகாப்பு…
2 சதவீத மூளையுடன் பிறந்து 6 ஆண்டுகளை கடந்து நலமுடன் வாழும் சிறுவன்
(2 சதவீத மூளையுடன் பிறந்து 6 ஆண்டுகளை கடந்து நலமுடன் வாழும் சிறுவன்) இங்கிலாந்தின் வடமேற்குப் பிராந்தியத்தில் உள்ள கம்ப்ரியா நகரை சேர்ந்த ராப் என்பவரின் மனைவி ஷெல்லி. இவர் கடந்த 2013-ம் ஆண்டில் கர்ப்பிணியாக இருந்தபோது, வயிற்றில் இருந்த குழந்தையை…
கஷ்மீர் மக்களுக்கு, நாம் செய்ய வேண்டியது…!
(கஷ்மீர் மக்களுக்கு, நாம் செய்ய வேண்டியது…!) கஷ்மீரில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்றொரு பிரம்மையை ஊரெங்கும் நமது ஊடகங்கள் அழுத்தமாகப் பதிய வைத்துவிட்டன.இதனால் இந்தியாவில் இதரப் பகுதிகளில் வாழும் நம் மக்கள் கஷ்மீர் மக்களை வெறுக்கக் கற்றுக் கொண்டிருக்கின்றார்கள். எந்த…
சவூதி சிறையிலுள்ள 2,000 பாகிஸ்தான் கைதிகள் விடுதலை – இளவரசர் உத்தரவு
(சவூதி சிறையிலுள்ள 2,000 பாகிஸ்தான் கைதிகள் விடுதலை – இளவரசர் உத்தரவு) சவூதி அரேபியா இளவரசர் முகம்மது பின் சல்மான் அல் சவுத் அரசுமுறை பயணமாக இஸ்லாமாபாத் சென்றுள்ளார். அந்நாட்டு அரசுடன் 20 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 8 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். காஷ்மீர்…
ஒரே சூலில் 7 குழந்தைகளை பிரசவித்த பெண் – அனைத்தும் சுகப் பிரசவம்
(ஒரே சூலில் 7 குழந்தைகளை பிரசவித்த பெண் – அனைத்தும் சுகப் பிரசவம்) ஈராக்கிய வரலாற்றில் முதன் முறையாக 25 வயதான பெண்ணொருவர் ஒரே சூலில் ஏழு குழந்தைகளைப் பிரசவித்ததாக வைத்தியர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் அந்தப் பெண்…