ஜனாஸா அறிவித்தல்
(ஜனாஸா அறிவித்தல்) பாலங்கொடையைப் பிறப்பிடமாகவும், மபோலை, ஜோர்ஜ் மாவத்தையைப் வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் P.M. அஹமத் நேற்று முன்தினம் (20.06.2017) வபாதானர். அன்னார், இலங்கையில் பல பாகங்களிலும் போலிஸ் சேவையில் ஈடுபட்டு தனது 90…
டெங்கு காய்ச்சலால் மாணவி ஆயிஷா உயிரிழந்த சோகம்
டெங்கு காய்ச்சலால் மாணவி ஆயிஷா உயிரிழந்த சோகம் பி.எம்.எம்.ஏ. காதர் டெங்குக் காய்ச்சல் காரணமாக, கொழும்பு லேடி றிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மருதமுனையைச் சேர்ந்த எம்.ஏ.சி.ஆயிஷா (வயது 12) என்ற மாணவி, சிகிச்சை பலனின்றி, நேற்று இரவு உயிரிழந்துள்ளாரென, வைத்தியசாலை…
100 வயது பெண்மணி பதுளை நோனா ஜம்ஜம் வபாத்தானார்.
100 வயது பெண்மணி பதுளை நோனா ஜம்ஜம் வபாத்தானார். பதுளை – பதுளுயவைச் சேர்ந்த நோனா ஜம்ஜம் முத்தலிப் நூர்தீன் (வயது 100) நேற்று முன்தினம் (29) இரவு 9.00 மணியளவில் தனதில்லத்தில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் இவர்…
ஜனாஸா அறிவித்தல் . பேருவளை, சீனங்கோட்டை ராமிஸ் A கபூர்
பேருவளை, சீனங்கோட்டயை சேர்ந்த பள்ளி சங்க தலைவர் ராமிஸ் A கபூர் காலமானார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 8.30 மணி அலவில் சீனங்கோட்டை பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.…
பிரபல மார்க்க பிரச்சாரகர் ARM.அர்ஹம் (இஸ்லாஹி) வபாத்தானார்
பிரபல மார்க்க பிரச்சாரகர் ARM.அர்ஹம் (இஸ்லாஹி) அவர்கள் தனது 48 வயதில் நேற்று புத்தளத்தில் வபாத்தாகி விட்டார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இலங்கையின் மிகச்சிறந்த உலமாக்களில் ஒருவரான இவர் இஸ்லாமிய அழைப்புப்பணியில் பல சிரமங்களுக்கு மத்தியிலும் அயராது உழைத்தவர்.…