இஸ்லாமும் மனித உரிமைகளும்!
அன்பர்களே! என் சகோரதர உறவுகளே! எமது ஒரே இறைவன் அல்லாஹ்வின் நாட்டத்தால் உங்கள் அனைவரையும் இந்த ஆக்கத்தினூடாக சந்திப்பதில் பெறும் மகிழ்ச்சியடைகிறேன். “அல்லஹ்விற்கே புகழனைத்தும் – அல்ஹம்துலில்லாஹ்” அல்லாஹ் எம்மனைவரையும் உண்மையின்பால் ஒன்றுபடச் செய்வானாக! அல்லாஹ்வின் நாட்டத்தைக் கொண்டு அவனது திருப்தியே…
பேரழகி கிளியோபாட்ராவின் விடை கண்டுபிடிக்க முடியாத மரணம்.. நீடிக்கும் மர்மங்கள்!!
பெண்கள் என்றாலே அழகு தான். அவ்வாறு வரலாற்று பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா.கி.மு. 69&30 காலத்தில் வாழ்ந்தவள். கிளியோபாட்ராவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், ஆங்கில படங்களில் காண்பிக்கப்படுவதை போல கிளியோபாட்ரா வெள்ளை நிறத்துடையாள் அல்ல. ஆம்,…
மிகப்பெரிய சாதனையை எட்டியது பேஸ்புக் நிறுவனம்..!
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சுமார் 200 கோடியை கடந்துள்ளது. ஏப்ரல் மாத ஆரம்பம் வரை பேஸ்புக் சேவையை சுமார் 194 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் சர்வதேச அளவில் தற்போது மாதந்தோரும் 200 கோடி பேர்…
ரிஸ்வி முப்தியின் கோரிக்கைக்கு பொதுபலசேனா வரவேற்பு
பொதுபலசேனா அமைப்பு முஸ்லிம்கள் மீது சுமத்திவரும் குற்றச்சாட்டுகள், சந்தேகங்கள் என்பவற்றை ஆராய்ந்து தீர்வுகளை சிபாரிசு செய்வதற்கு ஜனாதிபதி சுயாதீனக் குழுவொன்றினை நியமிக்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி விடுத்துள்ள வேண்டுகோளை…
ஹலால் சான்றிதழுக்கு எதிராக மீண்டும் பொதுபலசேனா போர்க்கொடி
ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு உலமாசபை கட்டணம் அறவிட்டு அப்பணத்தை தீவிரவாதிகளுக்கு வழங்கியதைப்போன்று தற்போது ஹலால் சான்றிதழ் வழங்கும் நிறுவனமும் அறவிடும் ஹலால் சான்றிதழுக்கான கட்டண நிதி ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது. அது தொடர்பாக அரசாங்கம் உடனடியாக விசாரணைகளை நடத்த வேண்டும் என பொதுபலசேனா…
உமா ஓயா திட்டத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த பொதுமக்கள்
-தியதலாவ, பதுளை மேலதிகம், பண்டாராவளை மேலதிக நிருபர்கள் – ஸ்தம்பித்தது பண்டாரவளை நகர் அப்புத்தளையில் அமையப்பெற்றுவரும் உமா ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று 28 ஆம் திகதி வியாழக்கிழமை பண்டாரவளை நகரெங்கும் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டத்தினால் பாதிப்படைந்த மக்களும்…
ஜாமியா நளீமியாவில் 44 வருடங்களாக பணிபுரிந்த, ஆறுமுகம் இறையடி சேர்த்தார்
ஜாமியா நளீமியாவில் 44 வருடங்களாக உழியராக பணிபுரிந்த, மாணவர்களால் மிகவும் அறியப்பட்ட ஆறுமுகம் அண்ணன் சற்று முன் இறையடி சேர்த்தார்.
அரசியல்வாதிகளின் தேவைக்காக மக்கள் ஆணையை மீறமுடியாது
கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ தேர்தல்களை நடத்தியாக வேண்டும் என்கிறார் ஆணைக்குழு தலைவர் மஹிந்த சகல மாகாணசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்றால் முதலில் சகல மாகாண சபைகளையும் கலைக்க வேண்டும். மாகாணசபை கால எல்லையை நீடிக்க முடியாது. அரசியல்வாதிகளின்…
ரிஷாட்டிற்கு உறுதியளித்த ராஜித!
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண பிரதான வைத்தியசாலைகளின் குறைபாடுகளை தீர்ப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன உறுதியளித்துள்ளார். கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சின் தலைமையகம் சுவசிரிபாயவில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இந்த உறுதியினை அமைச்சர் ராஜித சேனாரத்ன…
தனியார் வைத்தியசாலையில் யுவதி உயிரிழந்ததில் சர்ச்சை
டெங்கு நோயினால் பலியான இளம் யுவதி ஒருவரின் மரணம் தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த ரொமாலி டி சில்வா என்ற பெண்…