• Sat. Oct 11th, 2025

Month: June 2017

  • Home
  • இஸ்லாமும் மனித உரிமைகளும்!

இஸ்லாமும் மனித உரிமைகளும்!

அன்பர்களே! என் சகோரதர உறவுகளே! எமது ஒரே இறைவன் அல்லாஹ்வின் நாட்டத்தால் உங்கள் அனைவரையும் இந்த ஆக்கத்தினூடாக சந்திப்பதில் பெறும் மகிழ்ச்சியடைகிறேன். “அல்லஹ்விற்கே புகழனைத்தும் – அல்ஹம்துலில்லாஹ்” அல்லாஹ் எம்மனைவரையும் உண்மையின்பால் ஒன்றுபடச் செய்வானாக! அல்லாஹ்வின் நாட்டத்தைக் கொண்டு அவனது திருப்தியே…

பேரழகி கிளியோபாட்ராவின் விடை கண்டுபிடிக்க முடியாத மரணம்.. நீடிக்கும் மர்மங்கள்!!

பெண்கள் என்றாலே அழகு தான். அவ்வாறு வரலாற்று பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா.கி.மு. 69&30 காலத்தில் வாழ்ந்தவள். கிளியோபாட்ராவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், ஆங்கில படங்களில் காண்பிக்கப்படுவதை போல கிளியோபாட்ரா வெள்ளை நிறத்துடையாள் அல்ல. ஆம்,…

மிகப்பெரிய சாதனையை எட்டியது பேஸ்புக் நிறுவனம்..!

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சுமார் 200 கோடியை கடந்துள்ளது. ஏப்ரல் மாத ஆரம்பம் வரை பேஸ்புக் சேவையை சுமார் 194 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் சர்வதேச அளவில் தற்போது மாதந்தோரும் 200 கோடி பேர்…

ரிஸ்வி முப்தியின் கோரிக்கைக்கு பொதுபலசேனா வரவேற்பு

பொது­ப­ல­சேனா அமைப்பு முஸ்­லிம்கள் மீது சுமத்­தி­வரும் குற்­றச்­சாட்­டுகள், சந்­தே­கங்கள் என்­ப­வற்றை ஆராய்ந்து தீர்­வு­களை சிபா­ரிசு செய்­வ­தற்கு ஜனா­தி­பதி சுயா­தீனக் குழு­வொன்­றினை நிய­மிக்க வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி விடுத்­துள்ள வேண்­டு­கோளை…

ஹலால் சான்றிதழுக்கு எதிராக மீண்டும் பொதுபலசேனா போர்க்கொடி

ஹலால் சான்­றிதழ் வழங்­கு­வ­தற்கு உல­மா­சபை கட்­டணம் அற­விட்டு அப்­ப­ணத்தை தீவி­ர­வா­தி­க­ளுக்கு வழங்­கி­ய­தைப்­போன்று தற்­போது ஹலால் சான்­றிதழ் வழங்கும் நிறு­வ­னமும் அற­விடும் ஹலால் சான்­றி­த­ழுக்­கான கட்­டண நிதி ஐ.எஸ்.தீவி­ர­வா­தி­க­ளுக்கு அனுப்­பி­வைக்­கப்­ப­டு­கின்­றது. அது தொடர்­பாக அர­சாங்கம் உட­ன­டி­யாக விசா­ர­ணை­களை நடத்த வேண்டும் என பொது­ப­ல­சேனா…

உமா ஓயா திட்­டத்­திற்கு எதி­ராக கிளர்ந்­தெ­ழுந்த பொது­மக்கள்

-திய­த­லாவ, பதுளை மேலதிகம், பண்டாராவளை மேலதிக நிரு­பர்கள் – ஸ்தம்­பித்­தது பண்­டா­ர­வளை நகர் அப்­புத்­த­ளையில் அமை­யப்­பெற்­று­வரும் உமா ஓயா திட்­டத்­திற்கு எதிர்ப்பு தெரி­வித்து நேற்று 28 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பண்­டா­ர­வளை நக­ரெங்கும் பாரிய ஆர்ப்­பாட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இத்­திட்­டத்­தினால் பாதிப்­ப­டைந்த மக்­களும்…

ஜாமியா நளீமியாவில் 44 வருடங்களாக பணிபுரிந்த, ஆறுமுகம் இறையடி சேர்த்தார்

ஜாமியா நளீமியாவில் 44 வருடங்களாக உழியராக பணிபுரிந்த, மாணவர்களால் மிகவும் அறியப்பட்ட ஆறுமுகம் அண்ணன் சற்று முன் இறையடி சேர்த்தார்.

அர­சி­யல்­வா­தி­களின் தேவைக்காக மக்கள் ஆணையை மீற­மு­டி­யாது

கிழக்கு, வட­மத்­திய, சப்­ர­க­முவ தேர்­தல்­களை நடத்­தி­யாக வேண்டும் என்­கிறார் ஆணை­க்குழு தலைவர் மஹிந்த  சகல மாகா­ண­ச­பை­க­ளுக்கும் ஒரே நேரத்தில் தேர்­தலை நடத்த வேண்டும் என்றால் முதலில் சகல மாகாண சபை­க­ளையும் கலைக்க வேண்டும். மாகா­ண­சபை கால எல்­லையை  நீடிக்க முடி­யாது. அர­சி­யல்­வா­தி­களின்…

ரிஷாட்டிற்கு உறுதியளித்த ராஜித!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண பிரதான வைத்தியசாலைகளின் குறைபாடுகளை தீர்ப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன உறுதியளித்துள்ளார். கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சின் தலைமையகம் சுவசிரிபாயவில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இந்த உறுதியினை அமைச்சர் ராஜித சேனாரத்ன…

தனியார் வைத்தியசாலையில் யுவதி உயிரிழந்ததில் சர்ச்சை

டெங்கு நோயினால் பலியான இளம் யுவதி ஒருவரின் மரணம் தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த ரொமாலி டி சில்வா என்ற பெண்…