பெர்முடா முக்கோணத்தின் மத்தியில் திடீரென உருவான தீவு
பெர்முடா முக்கோணத்தின் மத்தியில் தற்போது ஆபத்தான தீவு ஒன்று உருவாகியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய நவீன அறிவியலால் கூட இன்னதென்று கூறமுடியாத மர்மங்களும், வியப்புகளும் அதிர்ச்சியும் நிறைந்த இடம் தான் பெர்முடா முக்கோணம். இது “சாத்தானின் முக்கோணம்’ என்றும்…
இலங்கையில் இறந்த பெண் ஏழு நாட்களின் பின் வீடு திரும்பிய அதிசயம்
வாகன விபத்தில் இறந்த குடும்பப் பெண் ஏழாவது நாள் வீடு திரும்பிய சம்பவம் ஒன்று கடவத்தை ரன்முத்துகம பகுதியில் நடந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, குடும்ப பெண் ஒருவர் வாகன விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது உடலை பிள்ளைகள்…
பாதிக்கபட்ட ஆயிரம் குடும்பங்களுக்கு கேஸ் அடுப்புகள் மற்றும் சிலின்டர்கள்
களுத்துறை மாவட்ட, மில்லனிய பிரதேச செயலக பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரம் குடும்பங்களுக்கு கேஸ் அடுப்புகள் மற்றும் சிலின்டர்களை வழங்க லிட்ரோ கேஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் அதன் ஆரம்ப நிகழ்வாக பாதிக்கப்பட்ட பத்து குடும்பங்களுக்கு கேஸ் அடுப்பு…
அன்று முஹம்மது நபி (ஸல்) தடுத்ததும், இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்பும்..!
நின்று கொண்டு நீர் அருந்தும் பழக்கம் உண்டு. அது ஒரு குற்றம் என்று யாரும் கருதுவதில்லை. ஆனால் அதில் உள்ள பாதிப்பை யாரும் உணர்வதில்லை. இன்றைய விஞ்ஞானம் இதைப் பற்றி ஆய்வு செய்தது. நின்று கொண்டு நடந்து கொண்டோ குடித்தால் முதலில்…
அமெரிக்காவின் சுதந்திர தினத்திற்கு இலங்கை வாழ்த்து
அமெரிக்காவின் 241வது சுதந்திரதினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் சார்பிலும் நாட்டு மக்களின் சார்பிலும் அமெரிக்க மக்களுக்கும் ஜனாதிபதி டொனால்ட் ரட்ரம்புக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கிடையிலான உறவு மிகவும் பழமைவாய்ந்ததாகும். ஐக்கிய அமெரிக்க குடியரசின் அரசியல் யாப்பு உருவாக்கப்பட்ட…
பல பக்கங்களாலும் இறுக்கப்படும் கட்டார்
சவூதி, U.A.E , பஹ்ரைன் ஆகிய மூன்று நாட்டு மக்கள்/ நிறுவனங்கள், கட்டார் வங்கிகளில் முதலீடு செய்து வைத்திருந்த தங்களின் பணத்தை மீள பெற உள்ளதாகவும் இதன் மொத்த தொகை 35 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும், இது கட்டாரின்…
விஷேட டெங்கு ஒழிப்பு நிகழ்வு
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் டெங்கு ஒழிப்பு விஷேட நிகழ்வின் இரண்டாவது நாள் கொழும்பு, மஹவத்த பிரதேச பகுதிகளில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் 40 குழுக்கள் கலந்து கொண்டனர். ஒரு குழுவில் 5 இராணுவ அங்கத்தவர்களும் பொலிஸ் அதிகாரி…
சவூதியிலுள்ள இலங்கையர்களின் கவனத்திற்கு..!
சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேற வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 23ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 21ம் திகதி முதல் ஜூன் 25ம் திகதி வரை பொது மன்னிப்பு…
கிராமப்புற வைத்தியசாலைகளில் டெங்கு சிகிச்சை குழு
டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக விசேட வைத்தியக்குழு அனைத்து கிராமப்புற வைத்தியசாலைகளிலும் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வைத்தியசாலைகளில் நிலவும் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பினை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதகாக சுகாதார அமைச்சின் விசேட வைத்தியர் அமல் அரசடி சில்வா…
உத்தேச கணக்காய்வாளர் சட்டம் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை
உத்தேச கணக்காய்வாளர் சட்டம் தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்தி அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது, உத்தேச கணக்காய்வாளர் சட்டம் தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்தல் கடந்த பாராளுமன்ற தேர்தலின்…