• Sat. Oct 11th, 2025

Month: July 2017

  • Home
  • ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

மாதா ஊட்டாத சோற்றை மாம்பழம் ஊட்டும்” என ஒரு சொலவடை உண்டு.  முக்கனிகளில் ஒன்றான அந்த மாம்பழத்தை அனைவருக்கும் பிடிக்கும். மாம்பழத்தைச் சிறப்பிக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் டெல்லியில் ஜூலை 3 முதல் 5 வரை மாம்பழத் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த மூன்றாம் தேதி நடந்த…

அம்பாறை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட விவசாயப் பணிப்பாளர் நியமனம்

அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளராக கடமை புரிந்த எம்.எஸ். அபுல் கலீஸ் அவர்கள் அம்பாறை மாவட்டத்துக்கான மாவட்ட விவசாயப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றதனைத் தொடர்ந்து இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். மேற்படி பதவியுயர்வானது அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் (Public Service…

மீள்குடியேற்ற செயலணியினால் வீட்டுத்திட்டம் வழங்கிவைப்பு 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களினால் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணியினூடாக மடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சுமார் 15 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் வழங்குவதற்கான காசோலை  மடு பிரதேச செயலகத்தில் வழங்கிவைக்கப்பட்டது இலங்கை உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த…

சிந்தனை போராட்டம்!

ஆயுத ரீதியான போராட்டத்தை விட சிந்தனா ரீதியான போராட்டத்திற்கே           பலம் அதிகம் ஒரு சமூகத்தை ஒரே அடியாக அழிக்க வேண்டுமென்றால் அணு ஆயுதங்களையோ அல்லது நவீன தொழில்நுட்பங்களையோ வைத்து அழித்து விட முடியும். அது அத்துடன் முடிவடைந்து விடும். ஆனால் சிந்தனா…

தெருவில் காத்திருந்த சிறுமி! மைத்திரி கொடுத்த இன்ப அதிர்ச்சி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அந்த நிகழ்விற்கு நேற்று சென்று கொண்டிருக்கும் போது நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அஸ்கிரிய மைதானத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில்…

“ஜப்பான், சிங்கப்பூர், இந்தியா நிதியுதவியில் திருகோணமலையில் பாரிய நகர அபிவிருத்தி திட்டம்” – ரவூப் ஹக்கீம்

திருகோணமலையை அபிவிருத்தி செய்வதற்காக ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் நிதியுதவியில் பாரிய நகர அபிவிருத்தி திட்டம் தயாராகிக் கொண்டிருப்பதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல்…

சுயநலம்!

அதாவது தன்னை தானே விரும்புதல், மற்றவர்களைப் பற்றிகவலையின்மை, அடிப்படைக்கு மாற்றம், எதிலும் தான்என்ற மனோபாங்கு, தன்னை தானே உயர்வுப்படுத்துதல்என பல கருப்பொருற்களை உள்வாங்குகின்றன.

உண்மைகள்!

> கொடுங்கோலன் நும்ரூதின் ஆட்டம்,  ஒரு கொசுவுடன் முடிவடைந்தது > கொடுங்கோலன் பிஃர்அவ்னின் ஆட்டம்,தண்ணீரால் முடிவடைந்தது > பணக்காரன் காரூனின் ஆட்டம், நிலத்திற்குள் சுழிவாங்கப்படுவது கொண்டு முடிவடைந்தது > கஃபாவை இடிக்க வந்த ஆப்ரஹா வின் ஆட்டம், பொடிகற்கள் மூலம் முடிவடைந்தது…

Eastern Province Tourism Bureau Comes into Being

Batticaloa Office of the Eastern Province Tourism Bureau was declared open by Hon Naseer Ahamed, Chief Minister of the Eastern Province today at Yard Road, Batticaloa with the participation of…

கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைமைக் காரியலாயம் திறந்துவைப்பு

கிழக்கின் சுற்றுலாத்துறையை  மேம்படுத்தும் விதமாக  கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைமைக்காரியலாயம் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது, இந்த நிகழ்வில் மாகாண அமைச்சர்களான ஏ எல் எம் நசீர் ,கே,துரைராஜசிங்கம் மற்றும்   பிரதி அவைத்தலைவர்…