மாலைத்தீவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கைது: நெருக்கடி நிலையால் பதற்றம்
(மாலைத்தீவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கைது: நெருக்கடி நிலையால் பதற்றம்) மாலைத்தீவில் 12 எம்.பி.க்களின் தகுதிநீக்கத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததுடன், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால் அதிபர் அப்துல்லா…
ஏ.எல்.எம் நஸீர் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்
(ஏ.எல்.எம் நஸீர் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்) ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து அவ்விடத்தை நிரப்புவதற்காக அட்டாளைச்சேனை ஏ.எல்.எம் நஸீர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிணைமுறி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்த விவாதம் நாடாளுமன்றில் ஆரம்பமானது
(பிணைமுறி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்த விவாதம் நாடாளுமன்றில் ஆரம்பமானது) இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்ததான விசாரணைகளை நடத்திய ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மீதான நாடாளுமன்ற விவாதம், இன்று முற்பகல் 10.30 மணிக்கு…
தேர்தலின் பின்னர் எரிபொருட்களுக்கான விலைகள் உயர்வடையும்_ மஹிந்த
(தேர்தலின் பின்னர் எரிபொருட்களுக்கான விலைகள் உயர்வடையும் – மஹிந்த) எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் எரிபொருட்களுக்கான விலைகள் உயர்வடையும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அவர்…
குணாலில் 5000 ஆண்டுகள் பழமையான இடத்தில் மீண்டும் அகழ்வாராய்ச்சி தொடக்கம்..!
(குணாலில் 5000 ஆண்டுகள் பழமையான இடத்தில் மீண்டும் அகழ்வாராய்ச்சி தொடக்கம்..!) உலகிலேயே மிகவும் பழமையான நாகரிகத்தை கொண்டது சிந்து சமவெளி அல்லது ஹரப்பா நாகரிகம். சிந்து சமவெளி பண்பாட்டின் காலத்தை கி.மு. 2000 என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதற்கும் முந்தைய தொன்மையான…
தேசியரீதியில் மும்முனைகளில் மோதிக்கொள்ளும் தேர்தல்
(தேசியரீதியில் மும்முனைகளில் மோதிக்கொள்ளும் தேர்தல்) நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீது மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை.என்றாலும் தேசியஅரசியலை மிகவும் சவால்களுக்கு உள்ளாக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.நாடு முழுவதற்குமான இந்த தேர்தலில் நல்லாட்சியின் வாழ்வா சாவா போராட்டம் பெப்ரவரி 11ம்…
மாலைத்தீவு பாராளுமன்றம் சுற்றிவளைப்பு, நாடு பெரும் நெருக்கடியில்..!
(மாலைத்தீவு பாராளுமன்றம் சுற்றிவளைப்பு, நாடு பெரும் நெருக்கடியில்..!) மாலைதீவுகளின் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்கள் அந்நாட்டு பாராளுமன்றத்தை சுற்றிவளைத்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை கைது செய்துள்ளனர். எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்களை விடுவிக்குமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாமையால் மாலைதீவுகளின் அரசியல் நெருக்கடி வலுவடைந்துள்ளதாக…
Message of Condolences from All Ceylon Jamiyyathul Ulama
(Message of Condolences from All Ceylon Jamiyyathul Ulama) We, the All Ceylon Jamiyyathul Ulama, are grieved by the news of the demise of Professor Venerable Dr. Bellanwila Wimalaratana Nayake Thero,…
முஸ்லிம் மக்களை பூரிப்படையவைத்த அஷ்ரப்
(முஸ்லிம் மக்களை பூரிப்படையவைத்த அஷ்ரப்) இரண்டாவது ஒலிம்பிக் போட்டி என விளையாட்டு ரசிகர்களால் வர்ணிக்கப்படும் ”21வது கொமன்வெல்த்’ ‘ விளையாட்டு போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் 4ம் திகதி முதல் 15ம் திகதி வரை அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நடைபெறவிருக்கின்றன. ஆரம்பத்தில் இந்த…
மென்டிஸ் நிறுவன தயாரிப்பு நடவடிக்கைகள் நிறுத்தம்
(மென்டிஸ் நிறுவன தயாரிப்பு நடவடிக்கைகள் நிறுத்தம்) பிணை முறி மோசடி விவகாரத்தின் சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியஸ் இனது எனக் கூறப்படும் டப்ளியூ.எம்.மென்டிஸ் எனப்படும் மது உற்பத்தி நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் ஒரு வார காலமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி,…