• Sat. Apr 4th, 2026

Month: February 2018

  • Home
  • சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ

சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ

(சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ) பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இலங்கையை வந்தடைந்தார். சுதந்திர தின நிகழ்வுகளின் போது பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் நடத்தப்பட்ட சுதந்திர தின நிகழ்வுகளின் போது போராட்டமொன்று நடத்தப்பட்டிருந்தது. அதில் புலம்பெயர்…

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகள் பதவி விலகினார்

(பிரித்தானியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகள் பதவி விலகினார்) ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் அமரி விஜேவர்தன தனது பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை வழங்கியுள்ளார். அவரின் பதவி விலகல் கடிதத்தை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாக வெளிவிவகார  அமைச்சு கூறியுள்ளது. இந்நிலையில்…

பெற்றோலிய தொழிற்சங்கத்தின் போராட்டம் கைவிடப்பட்டது

(பெற்றோலிய தொழிற்சங்கத்தின் போராட்டம் கைவிடப்பட்டது) இன்று(22) காலை முதல் முன்னெடுக்கப்பட இருந்த தொழிற்சங்க போராட்டத்தினை கைவிட்டுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் பந்துல சமன் குமார தெரிவித்திருந்தார். தமது கோரிக்கைக்கு இணங்க சம்பள உடன்படிக்கைக்கு ஏற்ப அதிகரிக்கப்பட்ட சம்பளத்தினை வழங்க,…

ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பு

(ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பு) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சற்று முன்னர் பாராளுமன்றத்துக்கு சமூகமளித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் பேராசிரியர் விஸ்வா வர்ணபால தொடர்பான இரங்கல் பிரேரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சைட்டம் மாணவர்கள் கொத்தலாவல பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு

(சைட்டம் மாணவர்கள் கொத்தலாவல பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு) மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே…

மதவாச்சி – தலைமன்னார் புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

(மதவாச்சி – தலைமன்னார் புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்) மதவாச்சி மற்றும் தலைமன்னார் ஆகிய பகுதிகளுக்கிடையிலான புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 26 ஆம் திகதி முற்பகல் 9.52 முதல் எதிர்வரும் 2 ஆம் திகதி பிற்பகல் 2.20…

உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவானோர் பதவிக் காலம் மார்ச் 06ம் திகதி ஆரம்பம்

(உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவானோர் பதவிக் காலம் மார்ச் 06ம் திகதி ஆரம்பம்) உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்களின் பதவிக் காலம் மார்ச் 06ம் திகதி ஆரம்பமாகின்றது. இந் நிறுவனங்களது அங்கத்தவர்கள் தொடர்பில் சட்டபூர்வ நிலைமையை விளக்கும் வகையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…

ரணிலுக்கு பேராசை பிடித்துள்ளது !

(ரணிலுக்கு பேராசை பிடித்துள்ளது !) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பேராசை பிடித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மக்கள் நிராகரித்த பிரதமர் இன்னமும் அதிகாரத்தில் இருப்பதென்பது அதிக பேராசையினாலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்…

பேருவளை , முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான ஹாட்வெயார் ஒன்றில் தீ பிடித்தது (video)

(பேருவளை , ஹெட்டிமுல்லயில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான ஹாட்வெயார் ஒன்றில் தீ பிடித்தது) நேற்று (21) இரவு பேருவளை , ஹெட்டிமுல்லயில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான ஹாட்வெயார் ஒன்றில் தீ பிடித்துள்ளது. தீ பரவலுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுவும் இனவாத செயற்பாடாக…

(வீட்டில் எறும்பு தொல்லைய சமாளிக்கவே முடியலையா..? இதை ட்ரை பண்ணுங்க) ** இதன் வடிவம் நட்சத்திரம்போல் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என அழைக்கின்றனர். ** மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது.…