பெற்றோலிய தொழிற்சங்கத்தின் போராட்டம் கைவிடப்பட்டது
(பெற்றோலிய தொழிற்சங்கத்தின் போராட்டம் கைவிடப்பட்டது) இன்று(22) காலை முதல் முன்னெடுக்கப்பட இருந்த தொழிற்சங்க போராட்டத்தினை கைவிட்டுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் பந்துல சமன் குமார தெரிவித்திருந்தார். தமது கோரிக்கைக்கு இணங்க சம்பள உடன்படிக்கைக்கு ஏற்ப அதிகரிக்கப்பட்ட சம்பளத்தினை வழங்க,…
ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பு
(ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பு) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சற்று முன்னர் பாராளுமன்றத்துக்கு சமூகமளித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் பேராசிரியர் விஸ்வா வர்ணபால தொடர்பான இரங்கல் பிரேரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சைட்டம் மாணவர்கள் கொத்தலாவல பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு
(சைட்டம் மாணவர்கள் கொத்தலாவல பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு) மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே…
மதவாச்சி – தலைமன்னார் புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்
(மதவாச்சி – தலைமன்னார் புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்) மதவாச்சி மற்றும் தலைமன்னார் ஆகிய பகுதிகளுக்கிடையிலான புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 26 ஆம் திகதி முற்பகல் 9.52 முதல் எதிர்வரும் 2 ஆம் திகதி பிற்பகல் 2.20…
உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவானோர் பதவிக் காலம் மார்ச் 06ம் திகதி ஆரம்பம்
(உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவானோர் பதவிக் காலம் மார்ச் 06ம் திகதி ஆரம்பம்) உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்களின் பதவிக் காலம் மார்ச் 06ம் திகதி ஆரம்பமாகின்றது. இந் நிறுவனங்களது அங்கத்தவர்கள் தொடர்பில் சட்டபூர்வ நிலைமையை விளக்கும் வகையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…
ரணிலுக்கு பேராசை பிடித்துள்ளது !
(ரணிலுக்கு பேராசை பிடித்துள்ளது !) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பேராசை பிடித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மக்கள் நிராகரித்த பிரதமர் இன்னமும் அதிகாரத்தில் இருப்பதென்பது அதிக பேராசையினாலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்…
பேருவளை , முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான ஹாட்வெயார் ஒன்றில் தீ பிடித்தது (video)
(பேருவளை , ஹெட்டிமுல்லயில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான ஹாட்வெயார் ஒன்றில் தீ பிடித்தது) நேற்று (21) இரவு பேருவளை , ஹெட்டிமுல்லயில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான ஹாட்வெயார் ஒன்றில் தீ பிடித்துள்ளது. தீ பரவலுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுவும் இனவாத செயற்பாடாக…
தினமும் 30 நிமிடங்கள் வெறும் காலுடன் தரையில் நடப்பதால் இவ்வளவு நன்மையா..?
(தினமும் 30 நிமிடங்கள் வெறும் காலுடன் தரையில் நடப்பதால் இவ்வளவு நன்மையா..?) வெறுங்கால் நடைபயிற்சி என்பதை பற்றி நீங்கள் அறிவீர்களா? காலணிகள் அல்லது காலுறைகள் எதுவும் இல்லாமல் வெறும் காலுடன் தரையில் நடப்பதன் பெயர் தான் இது. ஏனைய உடற்பயிற்சிகளைப் போன்று…
பாகற்காயை கண்டாலே முகம் சுழிப்பவரா..? இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளது என தெரியுமா..?
(பாகற்காயை கண்டாலே முகம் சுழிப்பவரா..? இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளது என தெரியுமா..?) பாகற்காய் என்றாலேயே எல்லோரும் முகம் சுழிப்பார்கள். ஏனெனில் யாரும் அதன் கசப்பான சுவையை விரும்புவதில்லை. பெரியவர்கள் கூட பாகற்காயை புறக்கணித்து விடுகின்றார்கள். ஆனால் உண்மையில் பாகற்காயில் பல்வேறு…