ஞானசார தேரருக்கு ஜப்பான் செல்வதற்காக வெளிநாடு செல்வதற்கான தடை நீக்கம்
(ஞானசார தேரருக்கு ஜப்பான் செல்வதற்காக வெளிநாடு செல்வதற்கான தடை நீக்கம்) பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. நேற்று (05.03.2018) கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் நீதிபதி புத்திக ஸ்ரீ…
ஊரடங்குச் சட்டம் நீக்கம், STF பாதுகாப்பு தொடர்ந்தும்
(ஊரடங்குச் சட்டம் நீக்கம், STF பாதுகாப்பு தொடர்ந்தும்) கண்டி நிருவாக மாவட்டத்தில் நேற்று (05.3.2018 )மாலை முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. திகன, தெல்தெனிய பிரதேசங்களில் ஏற்பட்ட பதற்ற நிலைமை காரணமாக இந்த பொலிஸ்…
திகன: கலவரத்தில் தீயில் சிக்கி முஸ்லிம் இளைஞர் பலி!
(திகன: கலவரத்தில் தீயில் சிக்கி முஸ்லிம் இளைஞர் பலி! ) நேற்று முழுவதும் திகன பகுதியில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரா இனவாத தாக்குதலில் முஸ்லிம்களின் வீடுகள் பள்ளிகள் தாக்கப்பட்ட நேரத்தில் தன் தாய், தந்தை மற்றும் சகோதரனை காப்பாற்றி விட்டு தன்னால்…
வன்முறையை கண்டித்து, அம்பாறை மாவட்டத்தில் பூரண ஹர்த்தால்
திகன வன்முறையை கண்டித்து, அம்பாறை மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் திகன உட்பட நாடளாவிய ரீதியில் முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வன்முறைகளை எதிர்த்தும், கன்டித்தும் அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பாலமுனை, ஒலுவில் போன்ற பல முஸ்லிம் பிரதேசங்களில் பூரண ஹர்த்தாலுடன், கடையடைப்பும்…
முஸ்லிம் பகுதிகளில் போராட்டத்திற்கும், ஹர்த்தாலுக்கும் அழைப்பு
(முஸ்லிம் பகுதிகளில் போராட்டத்திற்கும், ஹர்த்தாலுக்கும் அழைப்பு) கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்களை கண்டித்து இன்று செவ்வாய்கிழமை, 06 ஆம் திகதி பல்வேறு முஸ்லிம் பகுதிகளில் போராட்டத்திற்கும், ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
160 முஸ்லிம் கடைகளுக்கு தீ வைப்பு, 10 பள்ளிவாசல்கள் சேதம், பலகோடி ரூபாய்கள் இழப்பு
(160 முஸ்லிம் கடைகளுக்கு தீ வைப்பு, 10 பள்ளிவாசல்கள் சேதம், பலகோடி ரூபாய்கள் இழப்பு) கண்டியில் முஸ்லிம் பிரதேசங்களில் பௌத்தசிங்கள காடையர்கள் மேற்கொண்ட வன்முறையில் இதுவரை 160 முஸ்லிம் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. மேலும், முஸ்லிம் பகுதிகளில் உள்ள 10 பள்ளிவாசல்களுக்கு…
“அரசாங்கம் இனவாதத்தை அடக்க வேண்டும்” – மஹிந்த
“அரசாங்கம் இனவாதத்தை அடக்க வேண்டும்” – மஹிந்த அமைதியாக இருந்து சமாதானத்தை நிலைநாட்டுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். கண்டி திகன பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அசம்பாவிதங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.…
தொடராக குனூத் ஓதி வருமாறு ஜம்இய்யத்துல் உலமா அவசர கோரிக்கை
(தொடராக குனூத் ஓதி வருமாறு ஜம்இய்யத்துல் உலமா அவசர கோரிக்கை) உலக நாடுகளில் குறிப்பாக சிரியாவில் உள்ள பொதுமக்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் தாக்குதல்கள் முடிவுக்கு வரவும், நம் நாட்டில் நிலவி வரும் அசாதாரண நிலை நீங்கி, சமாதான சூழல் நிலவவும்…
“திகன இளைஞன் எப்படி உயிரிழந்தார்? முஸ்லிம் மீது தவறு”
(“திகன இளைஞன் எப்படி உயிரிழந்தார்? முஸ்லிம் மீது தவறு”) திகன, தெல்தெனிய, மெதமஹநுவர சம்பவத்தில அடித்துக் கொல்லப்பட்ட சிங்கள இளைஞனின், தந்தை சீனி நோயால் காலை இழந்தவர். தாய் பாரிசவாதத்தால் முடக்கப்பட்டவர். தங்கை குடும்ப சூழலால் மனநோயாளியானவர். வறுமையான குடும்பம். குடும்ப…
கலவரங்கள் ஏற்படும் நிலைமையில், ஓதுவதற்க்கு நபியவர்கள் காட்டி தந்த துஆ
(கலவரங்கள் ஏற்படும் நிலைமையில், ஓதுவதற்க்கு நபியவர்கள் காட்டி தந்த துஆ) اَللّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اَللّهُمَّ اهْزِمْ الأَحْزَابَ اَللّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி[B], ஸரீஅல் ஹிஸாபி[B], அல்லாஹும்மஹ்ஸிமில் அஹ்ஸாப்(B], அல்லாஹும்மஹ்ஸிம்ஹும் வஸல்ஸில்ஹும். இதன் பொருள்…