நீரிழிவு நோயாளர்கள் வெறு வயிற்றில் இந்த நீரை குடித்தால் என்ன நன்மை தெரியுமா..?
(நீரிழிவு நோயாளர்கள் வெறு வயிற்றில் இந்த நீரை குடித்தால் என்ன நன்மை தெரியுமா..?) நம் முன்னோர்கள் உணவே மருந்து, மருந்தே உணவாக வாழ்ந்து வந்தனர். இயற்கையில் கிடைக்கும் பச்சைகாய் வகைகள் மற்றும் இலை வகைகள் அதிகம் உட்கொண்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து…
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞருக்கு நடந்த பரிதாபம்..!
(தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞருக்கு நடந்த பரிதாபம்..!) சவுதி அரேபியாவில் தந்தையின் இறந்த செய்தியை கேட்டு, இளைஞன் ஒருவர் நிகழ்ச்சியை உதறிவிட்டு ஓடிய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில் Bedaya என்ற தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் விளையாட்டு…
ஆப்பிரிக்க கண்டம் பற்றி அதிர வைத்த விஞ்ஞானிகள் – அதிர்ச்சியில் மக்கள்.
(ஆப்பிரிக்க கண்டம் பற்றி அதிர வைத்த விஞ்ஞானிகள் – அதிர்ச்சியில் மக்கள்) கென்யாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நிலப்பிளவு காரணமாக, பல மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்பு இருப்பதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் ஆப்பிரிக்க கண்டத்தில்,…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்ற நிலை
(கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்ற நிலை) கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு சிறு பதற்ற நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலையத்தின் ஊழியர்கள் இன்று(03) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை வழங்கப்படுகின்ற சம்பள உயர்வை…
கொழும்பு செல்வோருக்கு, விசேட எச்சரிக்கை
(கொழும்பு செல்வோருக்கு, விசேட எச்சரிக்கை புதுவருடத்தை முன்னிட்டு கொழும்பு செல்பவர்களுக்கு பொலிஸ் தலைமையகத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை, மஹரகம, நுகேகொட உட்பட அதற்கு அருகில் உள்ள நகரங்களில் பொருட்கள் கொள்வனவு செய்ய வருவோர், திருடர்களிடம் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசேடமாக புதுவருட…
தினமும் 15 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் காலை ஊற வைப்பதால் இவ்வளவு நன்மையா..?
(தினமும் 15 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் காலை ஊற வைப்பதால் இவ்வளவு நன்மையா..?) குளிர் காய்ச்சல் போன்றவற்றால் பாதிப்படையும் போது உடல் ஆரோக்கியம் இழந்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைகின்றது. இதன் பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் ஆரோக்கியம்…
ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபை, மகிந்தவிடம் வீழ்ந்தது
(ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபை, மகிந்தவிடம் வீழ்ந்தது) ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் புதிய மேயராக மதுர விதானகே தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மதுர விதானகேவுக்கு ஆதரவாக 23 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. புதிய மேயர் தெரிவுக்காக ஐக்கிய தேசிய…
நீரிழிவு நோய் வராமல் தடுக்க இந்த 6 வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்
(நீரிழிவு நோய் வராமல் தடுக்க இந்த 6 வழிமுறைகளை பின்பற்றினாலேபோதும்) இன்று பலர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர், இன்னும் பலர் எதிர்காலத்தில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் ஆபத்திற்கு உள்ளாகியுள்ளனர். நம் வாழ்க்கை முறையாலும், உணவு முறையாலும் நீரிழிவு நோய் வராமல் பாதுகாக்க…