ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபை இன்று(24) கூடுகிறது
(ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபை இன்று(24) கூடுகிறது) ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து அமைக்கப்பட்ட அரசியல் சபை இன்று(24) கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை அலரி மாளிகையில் குறித்த இந்த சந்திப்பு…
ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி இடையே இன்று(24) சந்திப்பு
(ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி இடையே இன்று(24) சந்திப்பு) நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையினை இல்லாதொழிக்க மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரவுள்ள 20ம் திருத்த சட்டமூலம் குறித்து கலந்துரையாட ஒன்றிணைந்த எதிர்கட்சியின் கட்சித் தலைவர்கள் இன்று(24) மாலை 05.00…
பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர் முறை தொடர்ந்தும் அமுலுக்கு
(பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர் முறை தொடர்ந்தும் அமுலுக்கு) பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர் முறை தொடர்ந்தும் அமுலாகும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டத்தில் நடைபெறும் ஐப்பான் எக்ஸ்போ 2018 என்ற சமூக கலாசார…
மார்புகளை மிளிரவைக்கும் ஹிஜாப்களால் வந்தவினைதான் பலுான் கேஸ்! டை் ஹபாயா
(மார்புகளை மிளிரவைக்கும் ஹிஜாப்களால் வந்தவினைதான் பலுான் கேஸ்! டை் ஹபாயா) முஸ்லிம் பெண்கள் குறிப்பாக கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் மார்புகளை மிளிரவைத்து ஹிஜாப்களை அணிவதை காணக்கூடியதாய் உள்ளது, இவர்கள் சிலர் மாலைதீீவை சேர்ந்த பெண்கள் மற்றும் சிலர் ஜாவா…
மே 01 ஆம் திகதி எரிபொருள், சமையல் எரிவாயு விலை உயரும்!
(மே 01 ஆம் திகதி எரிபொருள், சமையல் எரிவாயு விலை உயரும்!) சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம் மே மாதம் 01 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்புக்கான சூத்திரமொன்றை அரசாங்கம் அறிமுகம் செய்யவதற்கு பணிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த…
நாயிடம் பால், குடிக்கும் பூனை . முல்லைத்தீவில் விசித்திரம்
முல்லைத்தீவு நகரில் குட்டிகளை ஈன்றுள்ள நாய் ஒன்றிடம் தினமும் பூனையொன்று பால் குடித்து வரும் விசித்திர சம்பவம் இடம்பெற்று வருவதாக நகர மக்கள் தெரிவித்துள்ளனர். நாய் குட்டிகளுக்கு பாலுட்டிய பின்னர், அருகில் இருக்கும் பூனைக்கும் பால் கொடுப்பதாகவும் முல்லைத்தீவு நகர மக்கள்…
உலமாக்கள் தமது பயான்களை சிங்கள மொழியில் நிகழ்த்த வேண்டும்
(உலமாக்கள் தமது பயான்களை சிங்கள மொழியில் நிகழ்த்த வேண்டும்) எமது நாட்டில் இஸ்லாம் பற்றிய தெளிவின்மையால்தான் ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே உலமாக்கள் மாற்றுமதத்தவர்களுக்கு விளங்கும் மொழிகளில் தங்களது பயான்களை கட்டாயமாக அமைத்துக் கொள்ள வேண்டும் என அல் – குர்ஆன்,…
அறிஞர் சித்தி லெப்பை, அடையாளம் இல்லாமல்….
(அறிஞர் சித்தி லெப்பை, அடையாளம் இல்லாமல்….) “வாழுகின்ற மக்களுக்கு, வாழ்ந்த வரலாறுகளே பாதுகாப்பு” ஒரு சமூகமோ, நாடோ, அல்லது உலகமோ, தனது வரலாற்றையும், புராதனங்களையும் பாதுகாப்பதன் மூலமே, தமது எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கு இப்பதிவு சிறந்த உதாரணமாகும். KANDY…
சாம்சங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள்
(சாம்சங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள்) ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தின் அடுத்த தலைமுறை அம்சங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்கள் இருக்கின்றன. ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு வருதாக கூறப்படும் நிலையில், சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் முதலில் வெளியாகும் என…
கடைசி பந்தில் பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி
(கடைசி பந்தில் பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி) ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது. ஐதராபாத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட்…