• Sat. Apr 4th, 2026

Month: May 2018

  • Home
  • சகல குற்றங்களில் இருந்தும் துமிந்த சில்வாவை நிரபராதியாக்கி விடுதலை செய்ய உயர்நீதிமன்றில் கோரிக்கை

சகல குற்றங்களில் இருந்தும் துமிந்த சில்வாவை நிரபராதியாக்கி விடுதலை செய்ய உயர்நீதிமன்றில் கோரிக்கை

(சகல குற்றங்களில் இருந்தும் துமிந்த சில்வாவை நிரபராதியாக்கி விடுதலை செய்ய உயர்நீதிமன்றில் கோரிக்கை) சகல குற்றங்களில் இருந்தும் துமிந்த சில்வாவை நிரபராதியாக்கி விடுதலை செய்யுமாறும் சட்டத்தரணிகள் உயர்நீதிமன்றில் கோரிக்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வாவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய…

ஜனாதிபதி பாராளுமன்றம் விஜயம்

(ஜனாதிபதி பாராளுமன்றம் விஜயம்) எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் தற்பொழுது பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் 2.00 மணியளவில் பாராளுமன்ற கட்டத்தொகுதிக்கு வருகை தந்தார். இதனை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய…

இன்று முதல் மின்சார சபை பொறியியலாளர்கள் பணிப்புறக்கணிப்பு

(இன்று முதல் மின்சார சபை பொறியியலாளர்கள் பணிப்புறக்கணிப்பு) மின்சார சபையின் பொறியியலாளர்கள் இன்று(08) மாலை முதல், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த செலவில் மின்சாரத்தைப் பெறக்கூடிய தங்களது வேலைத்திட்டத்துக்கான அனுமதி இதுவரை கிடைக்கப்பெறாத நிலையிலேயே, போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

செர்பியா முதல் பிரதி பிரதமர் – இலங்கை பிரதமர் சந்திப்பு

(செர்பியா முதல் பிரதி பிரதமர் – இலங்கை பிரதமர் சந்திப்பு) செர்பியா நாட்டின் முதலாவது பிரதி பிரதமரும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சருமான இவிக்கா டெசிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்குமிடையில் பல்வேறு துறைகளில் நல்லுறவை…

அபாயா விவகாரத்திற்கு, அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும்

(அபாயா விவகாரத்திற்கு, அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும்) திரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணி­வதைத் தடுத்­ததன் மூலம் உரு­வா­கி­யுள்ள பிரச்­சி­னைக்கு அர­சாங்­கமே தீர்வு வழங்­க­வேண்டும். அர­சாங்கம் தாம­தி­யாது தனது நிலைப்­பாட்­டினைத் தெரி­விக்க வேண்டும் என…

இந்த அரசை மிக விரைவில் வீட்டிற்கு அனுப்புவோம் – மஹிந்த சூளுரை

(இந்த அரசை மிக விரைவில் வீட்டிற்கு அனுப்புவோம் – மஹிந்த சூளுரை) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் காலி, சமனல விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. பெருந்திருளான மக்கள் கலந்து கொண்ட இந்த மே தின கூட்டத்தில் முன்னாள்…

நோன்பு பிடிப்பதால் ஸ்டெம் செல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன – அமெரிக்காவின் ஆய்வில் தகவல்

(நோன்பு பிடிப்பதால் ஸ்டெம் செல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன – அமெரிக்காவின் ஆய்வில் தகவல்) உண்ணாவிரதம் (நோன்பு)  இருப்பதன் மூலம் 24 மணி நேரத்தில் குடலில் உள்ள ஸ்டெம்செல்கள் புத்துயிர் பெறுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை…

முஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் – மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்

(முஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் – மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்) எமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெளத்த மதகுரு மட்டுமல்லாது, ஒரு…

ரயில் சாரதிகள், மின் பொறியியலாளர்கள் இன்று நள்ளிரவிலிருந்து பணிப்புறக்கணிப்பு

(ரயில் சாரதிகள், மின் பொறியியலாளர்கள் இன்று நள்ளிரவிலிருந்து பணிப்புறக்கணிப்பு) இன்றைய தினம் (08) நள்ளிரவிலிருந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக ரயில் என்ஜின் சாரதிகள் சங்க செயலாளர் இந்திக தொடன்கொட தெரிவித்துள்ளார். சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பது ​குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் உரிய முறையில் தீர்வொன்றை…

நான்கு நாட்களில் 4 கிலோ உடல் எடையைக் குறைக்க உதவும் ஓர் அற்புத பானம்..!

(நான்கு நாட்களில் 4 கிலோ உடல் எடையைக் குறைக்க உதவும் ஓர் அற்புத பானம்..!) உடல் எடை பிரச்சனை நிறைய பேருக்கு உள்ளது. அந்த உடல் எடையைக் குறைக்க ஏராளமான வழிகள் இருந்தாலும், ஒருசில வழிகளே நல்ல தீர்வைக் கொடுக்கும். மேலும்…