ஒரு குட்டி நகைச்சுவை கதை
உலக அளவில் பூனைகளுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது, அனைத்து நாட்டு பூனைகளையும் வீழ்த்தி அமெரிக்கா பூனை முன்னனியில் இருந்தது இந்தியா பூனை, இலங்கை பூனை, பாகிஸ்தான் பூனை ஜெர்மனிபூனை ஆஸ்திரேலியா பூனை இப்படி அத்தனை நாட்டு பூனைகளும் அமெரிக்க பூனையிடம் அடிவாங்கி சுருண்டு…
இதுவரை 12 பேர் உயிரிழப்பு. 106,913 பேர் பாதிப்பு
(இதுவரை 12 பேர் உயிரிழப்பு. 106,913 பேர் பாதிப்பு) நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதேநேரம் நாட்டின் 18 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் 11,723 குடும்பங்களை சேர்ந்த 44,745…
16 பேரும், மஹிந்த ராஜபக்ஷவுடன் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டனர்
16 பேரும், மஹிந்த ராஜபக்ஷவுடன் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டனர் அரசாங்கத்திலிருந்து விலகிய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டுள்ளனர். ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து எதிர்காலத்தில் செயற்படபோவதாக அந்த 16 பேரும் அறிவித்துள்ளனர்.…
பாராளுமன்ற உறுப்பினர் நவவி ராஜினாமா!
(பாராளுமன்ற உறுப்பினர் நவவி ராஜினாமா!) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முக்கிஸ்தரும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான நவவி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்ட…
பையில் ரூ. 4 லட்சம்… வங்கியில் ரூ. 15 கோடி.. கோடீஸ்வரியாக உயிரை விட்ட பிச்சைக்கார பாட்டி!
(பையில் ரூ. 4 லட்சம்… வங்கியில் ரூ. 15 கோடி.. கோடீஸ்வரியாக உயிரை விட்ட பிச்சைக்கார பாட்டி!) லெபனானில் நாட்டின் சாலையோரம் ஆதரவற்று இறந்து கிடந்த பிச்சைக்கார பாட்டியின் பையில் ரூ. 4.5 லட்சமும், அவரது வங்கிச் சேமிப்பில் ரூ. 15…
ஆபத்தான நிலையில் அம்பாறை ஜும்ஆ பள்ளிவாயல்
(ஆபத்தான நிலையில் அம்பாறை ஜும்ஆ பள்ளிவாயல்) இன்று வேளைப்பளு காரணமாக அஸர் தொழுகையை நிறைவேற்ற அம்பாறை ஜும்ஆ பள்ளிவாலுக்கு சென்று இருந்தேன். பள்ளிவாயல் நடுவில் சிவப்புநிற கையிறு கட்டப்பட்டு பள்ளிவாயல் நடுவில் தொழுகை நடாத்தப்பட்டது ஏன்? யென ஆராய்ந்த போது…
பாராளுமன்றம் நீரில் மூழ்கும் அபாயம் !!
(பாராளுமன்றம் நீரில் மூழ்கும் அபாயம்!!) தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்ந்தால் பாராளுமன்ற கட்டட தொகுதியும் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது பெய்யும் அடை மழை காரணமாக பாராளுமன்றத்தை சுற்றியுள்ள தியவன்னா ஓய நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படும்…
மலேசிய அமைச்சரவை பாதியாக குறைக்கப்பட்டது
(மலேசிய அமைச்சரவை பாதியாக குறைக்கப்பட்டது) மலேசியாவின் புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் எண்ணிக்க்கையை 13 ஆகக் குறைத்திருக்கிறார் மஹாதிர் முஹம்மத். இதற்கு முன்னர் அங்கு அமைச்சரவை அமைச்சர்களாக 25 பேர் பதவி வகித்த அதேவேளை தற்போது அது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.மேலும் மலேசிய…
STF டி ஐ ஜி எம். லத்தீப் அவர்களின் சேவையை பாராட்டி கௌரவிப்பு
(STF டி ஐ ஜி எம். லத்தீப் அவர்களின் சேவையை பாராட்டி கௌரவிப்பு) பொலிஸ் சேவையின் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் விசேட அதிரப்படையின் பொறுப்பதிகாரி (கொமாண்டிங் அலுலவகர்) எம். லத்தீப் அடுத்த 2 மாதங்களுக்குள் ஓய்வு பெறுவதையடுத்து. கடந்த…
அனர்த்தத்தினால் உயிரிழந்தோருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு
(அனர்த்தத்தினால் உயிரிழந்தோருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு) சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, உயிரிழந்த ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும்.…