ஆண்களே! தாடியை சீக்கிரம் வளர வைக்க சில இயற்கையான எளிய வழிகள்..!
(ஆண்களே! தாடியை சீக்கிரம் வளர வைக்க சில இயற்கையான எளிய வழிகள்..!) மென்மையான அழகான மற்றும் முடியே இல்லாத ஆண்களின் முகத்தைப் பார்த்து பெண்கள் மயங்குவார்கள். ஆனால் ஆண்களுக்கு தாடி வைத்திருப்பதே பிடித்த விஷயமாகும். அதுமட்டுமல்லாமல் வேறு வேறு பாணிகளில் அதை…
வாய் துர்நாற்றமா..? 5 நிமிடத்தில் போக்க இத ட்ரை பண்ணுங்க…!
(வாய் துர்நாற்றமா..? 5 நிமிடத்தில் போக்க இத ட்ரை பண்ணுங்க…!) என்ன தான் பிரஷ் செய்தாலும், சிறிது நேரத்திலேயே வாய் துர்நாற்றம் வீசுகிறதா? இதனால் மற்றவர்களின் அருகில் சென்று பேச தயக்கமாக உள்ளதா? தற்போது நிறைய பேர் வாய் துர்நாற்றத்தால் அவஸ்தைப்பட்டு…
புத்தளம் வெள்ளத்தில் மூழ்கிறது – ரயில் சேவை இடைநிறுத்தம்
(புத்தளம் வெள்ளத்தில் மூழ்கிறது – ரயில் சேவை இடைநிறுத்தம்) வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையின் காரணமாக எதிர்வரும் நாட்களில் இந்நிலை மேலும் வலுவடையக்கூடுமென, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று (24) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த…
பொதுஜன பெரமுனவின் தெஹிவளை மாநகரசபை உறுப்பினர் சுட்டுக்கொலை
(பொதுஜன பெரமுனவின் தெஹிவளை மாநகரசபை உறுப்பினர் சுட்டுக்கொலை) ரத்மலான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இத்துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தெஹிவள, கல்கிஸ்ஸ நகரசபை உறுப்பினர் ரஞ்சன் சில்வா என இனம் காணப்பட்டுள்ளது. இவர்…
ஒரு குட்டி நகைச்சுவை கதை
உலக அளவில் பூனைகளுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது, அனைத்து நாட்டு பூனைகளையும் வீழ்த்தி அமெரிக்கா பூனை முன்னனியில் இருந்தது இந்தியா பூனை, இலங்கை பூனை, பாகிஸ்தான் பூனை ஜெர்மனிபூனை ஆஸ்திரேலியா பூனை இப்படி அத்தனை நாட்டு பூனைகளும் அமெரிக்க பூனையிடம் அடிவாங்கி சுருண்டு…
இதுவரை 12 பேர் உயிரிழப்பு. 106,913 பேர் பாதிப்பு
(இதுவரை 12 பேர் உயிரிழப்பு. 106,913 பேர் பாதிப்பு) நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதேநேரம் நாட்டின் 18 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் 11,723 குடும்பங்களை சேர்ந்த 44,745…
16 பேரும், மஹிந்த ராஜபக்ஷவுடன் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டனர்
16 பேரும், மஹிந்த ராஜபக்ஷவுடன் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டனர் அரசாங்கத்திலிருந்து விலகிய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டுள்ளனர். ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து எதிர்காலத்தில் செயற்படபோவதாக அந்த 16 பேரும் அறிவித்துள்ளனர்.…
பாராளுமன்ற உறுப்பினர் நவவி ராஜினாமா!
(பாராளுமன்ற உறுப்பினர் நவவி ராஜினாமா!) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முக்கிஸ்தரும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான நவவி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்ட…
பையில் ரூ. 4 லட்சம்… வங்கியில் ரூ. 15 கோடி.. கோடீஸ்வரியாக உயிரை விட்ட பிச்சைக்கார பாட்டி!
(பையில் ரூ. 4 லட்சம்… வங்கியில் ரூ. 15 கோடி.. கோடீஸ்வரியாக உயிரை விட்ட பிச்சைக்கார பாட்டி!) லெபனானில் நாட்டின் சாலையோரம் ஆதரவற்று இறந்து கிடந்த பிச்சைக்கார பாட்டியின் பையில் ரூ. 4.5 லட்சமும், அவரது வங்கிச் சேமிப்பில் ரூ. 15…
ஆபத்தான நிலையில் அம்பாறை ஜும்ஆ பள்ளிவாயல்
(ஆபத்தான நிலையில் அம்பாறை ஜும்ஆ பள்ளிவாயல்) இன்று வேளைப்பளு காரணமாக அஸர் தொழுகையை நிறைவேற்ற அம்பாறை ஜும்ஆ பள்ளிவாலுக்கு சென்று இருந்தேன். பள்ளிவாயல் நடுவில் சிவப்புநிற கையிறு கட்டப்பட்டு பள்ளிவாயல் நடுவில் தொழுகை நடாத்தப்பட்டது ஏன்? யென ஆராய்ந்த போது…