வாகன நெரிசலை கட்டுப்படுத்த விசேட செயற்திட்டம் அடுத்த வாரம்
(வாகன நெரிசலை கட்டுப்படுத்த விசேட செயற்திட்டம் அடுத்த வாரம்) கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தெஹிவளை பொலிஸ் நிலையமும் மொரட்டுவ பல்கலைக்கழமும் இணைந்து இவ் விசேட செயற்றிட்டம் ஒன்றை அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ளதாக…
தரீக்குல் ஜென்னா” முஸ்லிம் நிகழ்ச்சி
வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை வசந்தம் தொலைக்காட்சியில் லங்கேசியா மீடியா நிறுவனம் வழங்கும் “தரீக்குல் ஜென்னா” முஸ்லிம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். அல்ஹாஜ் ஏ.எச்.எம். பிசூலி இயக்கி தயாரிக்கும் இந் நிகழ்ச்சியின் உதவி தயாரிப்பாளராக அல்ஹாஜ்…
டிரம்ப் மற்றும் கிம் சந்திப்புக்காக ரூ.81 கோடி செலவு செய்த சிங்கப்பூர்
(டிரம்ப் மற்றும் கிம் சந்திப்புக்காக ரூ.81 கோடி செலவு செய்த சிங்கப்பூர்) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரின் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு கடந்த 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்றது. கொரிய தீபகற்பத்தில்…
எர்துகானுக்கு இலங்கை, முஸ்லிம்கள் வாழ்த்து
(எர்துகானுக்கு இலங்கை, முஸ்லிம்கள் வாழ்த்து) துருக்கியின் அதிகாரமிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள எர்துகானுக்கு இலங்கை முஸ்லிம்கள் சமூக ஊடகங்களில் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தனிநபர்கள் இவ்வாறு தமது வாழ்த்துக்களை குறிப்பிட்டுள்ளனர். இலங்கை முஸ்லிம்களிடம் செல்வாக்கு பெற்று விளங்கும், சர்வதேச முஸ்லிம் நிகழ்காலத்…
துருக்கி தேர்தல் முடிவுகள்.. அர்த்துகான் வெற்றி
(துருக்கி தேர்தல் முடிவுகள்.. அர்த்துகான் வெற்றி) துருக்கி அதிபர் பதவிக்கான மற்றும் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்குச் சாவடிகளில் வாக்களித்ததாக தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் துருக்கி தேர்தலில் அதிபர் அர்த்துகான் மீண்டும் அப்பதவியை கைபற்றியுள்ளார்.…
தொடரும் சிறுத்தை கைது வேட்டை.. மேலும் நால்வர் கைது
(தொடரும் சிறுத்தை கைது வேட்டை.. மேலும் நால்வர் கைது) கிளிநொச்சியில் சிறுத்தையை அடித்து கொலை செய்த குற்றச்சாட்டிற்காக மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றை கடந்த 21…
ஞானசார தேரர் சற்றுமுன் பிணையில் விடுதலை
(ஞானசார தேரர் சற்றுமுன் பிணையில் விடுதலை) நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ( சந்த்யா எக்னலிகொடவை திட்டி, அச்சுறுத்திய வழக்கில்) பொது பல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலபொடஅத்தே ஞானசார, குற்றவாளி என ஹோமாகம நீதிமன்றம் அறிவித்து 6 மாத கடூழிய சிறைத்…
ஜனாஸா அறிவித்தல்
(ஜனாஸா அறிவித்தல்) பாலங்கொடையைப் பிறப்பிடமாகவும், மபோலை, ஜோர்ஜ் மாவத்தையைப் வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் P.M. அஹமத் நேற்று முன்தினம் (20.06.2017) வபாதானர். அன்னார், இலங்கையில் பல பாகங்களிலும் போலிஸ் சேவையில் ஈடுபட்டு தனது 90…
பாடப் புத்தகங்களில் மறைந்து மறந்து போகும் சிறுபான்மை வரலாறு!
(பாடப் புத்தகங்களில் மறைந்து மறந்து போகும் சிறுபான்மை வரலாறு!) “வரலாற்றை இறைவன் மாற்ற மாட்டான்; மனிதன் வரலாற்றை மாற்றிவிடுவான்” என்ற ஒரு அறிஞரின் கூற்றுக்கினங்க இலங்கை தேசத்து சோனகர்களின் வரலாற்று குறிப்புகள்,நிகழ்வுகள்,அர்ப்பணங்கள் தினமும் அமைதியாக மரணித்துக் கொண்டிருக்கின்றன.உணர,உணர்த்த வேண்டிய தேவையுள்ளது. இந்த…
வெள்ளிக்கிழமைக்குள் ஞானசாரரை, சிறையிலிருந்து வெளியே எடுப்போம் – துமிந்த
(வெள்ளிக்கிழமைக்குள் ஞானசாரரை, சிறையிலிருந்து வெளியே எடுப்போம் – துமிந்த) ஞானசார தேரரை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் சிறையிலிருந்து வெளியே எடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமாகிய துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். ஞானசார தேரரின் சுக துக்கங்களை…