• Fri. Nov 28th, 2025

Month: October 2018

  • Home
  • “ரிஷாட் பதியுதீனை கொலை செய்ய சதி” – பொலிஸ்மா அதிபரிடம் நேரில் முறைப்பாடு!!

“ரிஷாட் பதியுதீனை கொலை செய்ய சதி” – பொலிஸ்மா அதிபரிடம் நேரில் முறைப்பாடு!!

(“ரிஷாட் பதியுதீனை கொலை செய்ய சதி” – பொலிஸ்மா அதிபரிடம் நேரில் முறைப்பாடு!) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித்திட்டம், ஊழல் ஒழிப்பு முன்னணியின் பணிப்பாளர் எனக் கூறும் நாமல்…

பத்திரிகையாளர் ஜமால் கசோகி துடிதுடிக்க இப்படி கொல்லப்பட்டாரா..? வெளியான பரபரப்பு தகவல்கள்..!

(பத்திரிகையாளர் ஜமால் கசோகி துடிதுடிக்க இப்படி கொல்லப்பட்டாரா..? வெளியான பரபரப்பு தகவல்கள்..!) சவுதி தூதரகத்துக்குள் வைத்து பிரபல பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வாஷிங்டன் போஸ்ட் , நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகளுக்கு செய்தியாளராகப் பணியாற்றியவர் ஜமால்…

மீட்டர் கருவி பொருத்தப்படாத முச்சக்கர வண்டிச் சாரதிகளை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை…

(மீட்டர் கருவி பொருத்தப்படாத முச்சக்கர வண்டிச் சாரதிகளை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை…) மீட்டர் கருவி பொருத்தப்படாத முச்சக்கர வண்டிச் சாரதிகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் உரிமையை பொலிஸாருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக வீதி அபிவிருத்திக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது. முச்சக்கரவண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மீட்டர்…

விலைச் சூத்திரம் மூலம் எரிபொருள் விலை அதிகரிப்பதில் சந்தேகம் நிலவுகிறது – மரிக்கார்…

(விலைச் சூத்திரம் மூலம் எரிபொருள் விலை அதிகரிப்பதில் சந்தேகம் நிலவுகிறது – மரிக்கார்…) அரசின் எரிபொருள் விலைச் சூத்திரமானது தனக்கு புரியாதுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையின் அதிகரிப்புடன் விலையினை அதிகரிக்கும் அளவு தொடர்பில்…

அரசியலமைப்பு சபை கூடுகிறது…

(அரசியலமைப்பு சபை கூடுகிறது…) கடந்த ஒக்டோபர் மாதம் 14ம் திகதியுடன் பதவிக் காலம் நிறைவுறும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க அரசியலமைப்பு சபையானது இவ்வரத்தினுள் கூடவுள்ள நிலையில், அது குறித்த திகதி இன்று(22) சபாநாயகர் கரு ஜயசூரியவினால் அறியப்படுத்தப்படும்…

இன்று(22) முதல் கொழும்புக்கு STF பாதுகாப்பு

(இன்று 22 முதல் கொழும்புக்கு STF பாதுகாப்பு) கொழும்பு சிறைச்சாலைகளில் வெளியாட்கள் வருகை தருவதை பரிசோதிக்க பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இன்று(22) முதல் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அதன்படி, வெலிக்கட, மெகசின் மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை ஆகியவற்றில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக…

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகளின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

(அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகளின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது) அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கோபுரம் ஒன்றின் மீது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டுள்ளனர். அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

16 வயதினிலே 2 ரூபாய் சம்பளத்திற்காக, கோழிக்கூட்டை சுத்தம்செய்த ஜனாதிபதி மைத்திரி

(16 வயதினிலே 2 ரூபாய் சம்பளத்திற்காக, கோழிக்கூட்டை சுத்தம்செய்த ஜனாதிபதி மைத்திரி) இரண்டு ரூபாய் சம்பளத்திற்காக 4 மணித்தியாலங்கள் கோழிக்கூடு சுத்தம் செய்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சாரணர் விருது வழங்கும் விழா ஜனாதிபதி தலைமையில் நேற்று கண்டி…

கமர் நிசாம்தீன் மீதான விசாரணை; பொலிஸார் குற்றச்சாட்டுகளை வாபஸ்

(கமர் நிசாம்தீன் மீதான விசாரணை; பொலிஸார் குற்றச்சாட்டுகளை வாபஸ்) இலங்கை மாணவர் மொஹமட் கமர் நிசாம்தீன்  மீது அவுஸ்திரேலிய பொலிஸார் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகளை, வாபஸ் பெற்றுக்கொண்டனர். அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, சிட்னி மத்திய உள்ளூர் நீதிமன்றத்தில், இன்று காலை…

2021 ஆம் ஆண்டில் குடிசன மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு…

(2021 ஆம் ஆண்டில் குடிசன மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு…) 2021 ஆம் ஆண்டில் குடிசன மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பொன்றை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இணை அமைச்சரவை…