• Fri. Oct 17th, 2025

Month: November 2018

  • Home
  • இலங்கை பிரதமராக ராஜபக்‌ஷவை பாகிஸ்தான் அங்கீகரித்தது !!

இலங்கை பிரதமராக ராஜபக்‌ஷவை பாகிஸ்தான் அங்கீகரித்தது !!

(இலங்கை பிரதமராக ராஜபக்‌ஷவை பாகிஸ்தான் அங்கீகரித்தது !!) 3–வது நாடாக, பாகிஸ்தானும் ராஜபக்சவை இலங்கை பிரதமராக அங்கீகரித்தது. இலங்கைக்கான பாகிஸ்தான் தூதர் ஷாகித் அகமத் ஹஷ்மத் நேற்று ராஜபக்வை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததன் மூலம் இந்த செய்தி உணர்த்தப்பட்டு உள்ளது. இலங்கையில்…

வடக்கின் அனைத்து பொலிஸ் அதிகாரிகளதும் விடுமுறைகள் இரத்து

(வடக்கின் அனைத்து பொலிஸ் அதிகாரிகளதும் விடுமுறைகள் இரத்து) வடக்கின் அனைத்து பொலிஸ் அதிகாரிகளதும் விடுமுறைகள் நவம்பர் மாதம் 01ம் திகதி முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நவம்பர் மாதம் 27ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின்…

பாராளுமன்றத்தில் பிரதமருக்குரிய ஆசனத்தை மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வழங்க சபாநாயகர் இணக்கம்..

(பாராளுமன்றத்தில் பிரதமருக்குரிய ஆசனத்தை மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வழங்க சபாநாயகர் இணக்கம்..) பாராளுமன்றத்தில் பிரதமரது ஆசனம் மற்றும் பிரதமருக்கான வரப்பிரசாதங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க சபாநாயகர் கரு ஜயசூரிய இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கள்கிழமை மீண்டும் பாராளுமன்றம் கூட்டப்படும். பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சற்றுமுன் அறிவிப்பு

(எதிர்வரும் திங்கள்கிழமை மீண்டும் பாராளுமன்றம் கூட்டப்படும். பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சற்றுமுன் அறிவிப்பு) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வெள்ளி அன்று புதிய  பிரதமர் ஆக மஹிந்த ராஜபக்ஸ அடங்களான புதிய அரசாங்கத்தை நிறுவிய பின்னர் எதிர்வரும் 16 ஆம் திகதி  மீண்டும்…

மீண்டும் “ஜனபலய”… கொழும்பில் மாபெரும் ​போராட்டம்

(மீண்டும் “ஜனபலய”… கொழும்பில் மாபெரும் ​போராட்டம் ) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அடங்களான புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து, கொழும்பில் மாபெரும் ​போராட்டம் ஒன்றை முன்னெடுக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர…

பத்து மாதத்தில் குர்ஆனை பூரணமாக மனனம் செய்த மாணவன் றஸ்மி அக்ரம்

(பத்து மாதத்தில் குர்ஆனை பூரணமாக மனனம் செய்த மாணவன் றஸ்மி அக்ரம்) கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொறுப்பின் கீழுள்ள ஓட்டமாவடி – தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரில் கல்வி கற்றுவரும் மாணவன் முகம்மது ஜஃபர் றஸ்மி அக்ரம் குறுகிய காலத்தில்…