• Thu. Oct 16th, 2025

Month: November 2018

  • Home
  • நாள்பட்ட மூட்டு வலி, மன அழுத்தத்தை தடுப்பதற்கான சில இயற்கை வழிகள்..!

நாள்பட்ட மூட்டு வலி, மன அழுத்தத்தை தடுப்பதற்கான சில இயற்கை வழிகள்..!

(நாள்பட்ட மூட்டு வலி, மன அழுத்தத்தை தடுப்பதற்கான சில இயற்கை வழிகள்..!) மன அழுத்தம் பலருக்கும் ஏற்படும் முக்கிய பிரச்சினை. இதற்கு காரணம் அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையும், சில நோய்களுமே. அதில் முக்கியமானது மூட்டு வலி. உலகில் பத்தில் எட்டு…

இரத்தத்தில் வெள்ளையணுக்களை அதிகரிக்கச் செய்யும் அற்புதமான உணவுகள்..!

(இரத்தத்தில் வெள்ளையணுக்களை அதிகரிக்கச் செய்யும் அற்புதமான உணவுகள்..!) வெள்ளையணுக்கள் எனப்படும் லூக்கோசைட் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தொகுதிக்கு அத்தியவசியமானது. இது பக்டீரியா, வைரஸ் நுண்ணங்கிகளிற்கு எதிராகச் செயற்பட்டு உடலைத் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கின்றது. இது எலும்பு மச்சையில் இருந்து உருவாகி,…

கத்தை கத்தையாக தலைமுடி கொட்டுதா..? தினமும் இவற்றை சாப்பிடுங்கள்!!

(கத்தை கத்தையாக தலைமுடி கொட்டுதா..? தினமும் இவற்றை சாப்பிடுங்கள்!!) முடி உதிர்வால் நலிவடைந்த முடி அல்லது வழுக்கை விழுவது என பல பிரச்சினைகளை எல்லோரும் எதிர்நோக்கி வருகின்றீர்கள். முடி உதிர்வு என்பது தினந்தோறும் நடைபெறும் செயற்பாடே. அதிகமான முடி உதிர ஆரம்பித்தால்…

10 தடவைகள் ஜனாதிபதி என்னை பிரதமராக பதவியேற்கும் படி கோரினார்

(10 தடவைகள் ஜனாதிபதி என்னை பிரதமராக பதவியேற்கும் படி கோரினார்) 10 தடவைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி தன்னை பிரதமராக  பதவியேற்கும் படி கோரினார் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். தன் மீது வைத்த…

அரசியலுக்கு வரமாட்டேன் – ரொஷான் மஹாநாம

(அரசியலுக்கு வரமாட்டேன் – ரொஷான் மஹாநாம) தான் அரசியலுக்கு வரவுள்ளதாகச் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்படுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ரொஷான் மஹாநாம தெரிவித்துள்ளார். இந்தத் தகவல்களை பார்க்கும் போது தான் புதுமைப் படுவதாகவும், தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் ஒருபோதும்…

ரஷியாவுடன் முழு போரில் ஈடுபடுவோம்- உக்ரைன் அதிபர்

(ரஷியாவுடன் முழு போரில் ஈடுபடுவோம்- உக்ரைன் அதிபர்) கடந்த காலத்தில் ரஷியாவை ஒட்டி இருந்த பல நாடுகள் சோவியத் யூனியன் என்ற பெயரில் ரஷியாவுடன் இணைந்து ஒரே நாடாக இருந்தன. பின்னர் அந்த நாடுகள் ரஷியாவுடன் இருந்து பிரிந்து சென்று விட்டன.…

கருவில் மரபணுவை மாற்றி குழந்தை பிறக்க வைக்கும் ஆராய்ச்சி நிறுத்தம் – சீன விஞ்ஞானி அறிவிப்பு

(கருவில் மரபணுவை மாற்றி குழந்தை பிறக்க வைக்கும் ஆராய்ச்சி நிறுத்தம் – சீன விஞ்ஞானி அறிவிப்பு) சீனாவை சேர்ந்த ஒரு விஞ்ஞானி, கருவில் மரபணு மாற்றியமைக்கப்பட்ட குழந்தைகளை உருவாக்கி பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.அந்த விஞ்ஞானி, சீனாவின் ஷென்ஜென் நகரில் உள்ள…

பாராளுமன்றம் நாளை(30) வரை ஒத்திவைப்பு..

(பாராளுமன்றம் நாளை(30) வரை ஒத்திவைப்பு..) பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணைக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் 123 வாக்குகளால் பெற்ற நிலையில், குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார். குறித்த வாக்கெடுப்பில் ஆளுங்கட்சியினர் பங்கேற்கவில்லை என்பதும்…

மூதூர் றிஷானா நபீக்கை இழந்த நாங்கள் முள்ளிப்பொத்தானை அஸ்மியாவையும் இழக்கப்போகின்றோமா?

(மூதூர் றிஷானா நபீக்கை இழந்த நாங்கள் முள்ளிப்பொத்தானை அஸ்மியாவையும் இழக்கப்போகின்றோமா?) வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து “இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண்ணீரையும் சொந்த வீடு” எனும் கனவுக்காக அன்புப் பிள்ளைகளைத் துறந்து  ஓமான் நாட்டுக்கு வேலைவாய்ப்புக்காகச் சென்ற முள்ளிப்பொத்தானை இல.380/C,…

மக்களை சிரமத்திற்குள்ளாக்காமல் நடந்து கொள்வோம் !

(மக்களை சிரமத்திற்குள்ளாக்காமல் நடந்து கொள்வோம் !) ஜுமுஆ நாள் ஒரு சிறப்பான நன்நாளாகும். அந்நாளில் ஆற்றப்படும் பிரசங்கங்கள்  பயனுள்ளதாக அமைத்துக் கொள்வது கதீப் மாரின் கடமையாகும். குத்பாவை சுருக்கியும் தொழுகையை நீட்டியும் செய்வது தான் ஒருவனது சன்மார்க்கத் தெளிவுக்கு ஆதாரமாகும் என்ற…