• Sun. Oct 12th, 2025

Month: January 2019

  • Home
  • “மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராகவே பிரசாரம் செய்ய உள்ளேன்” – மேர்வின் சில்வா

“மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராகவே பிரசாரம் செய்ய உள்ளேன்” – மேர்வின் சில்வா

(“மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராகவே பிரசாரம் செய்ய உள்ளேன்” – மேர்வின் சில்வா) அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத்தேர்தலிலும் ஐக்கிய தேசியக்கட்சியே வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் ஊடகங்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்நிலையில்…

மட்டக்களப்பில் முஸ்லிம் வர்த்தக, நிலையம் இனவாதிகளால் தாக்குதல்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை முன்னால் உள்ள முஸ்லிம் சகோதரர் ஒருவரால் நடத்தப்பட்ட அன்சிப் ஹோட்டல் இனவாதிகளால் தாக்கப்பட்டுள்ளது..! இது தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிசார் தீவிரமாக செயற்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றது..!

பிரதி அமைச்சராக, அப்துல் மஹ்ருப் நியமனம்

(பிரதி அமைச்சராக, அப்துல் மஹ்ருப் நியமனம்) அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் இருவரும், பிரதியமைச்சர் ஒருவரும் இன்று (11) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர். விசேட பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக வீ.இராதாகிருஸ்ணனும், தொ​ழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சராக ரவிந்திர…

ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்தது

(ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்தது) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (ஐஓசி) தெரிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஐஓசி நிறுவனமும்…

அரசுத் துறைகள் முடக்கம் நீடிப்பு- டாவோஸ் பயணத்தை ரத்து செய்தார் டிரம்ப்

(அரசுத் துறைகள் முடக்கம் நீடிப்பு- டாவோஸ் பயணத்தை ரத்து செய்தார் டிரம்ப்) அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதற்காக ரூ.39,693 கோடி (5.7 பில்லியன் டாலர்)…

“இந்தியா நாட்டில் இது போன்று எங்கும் நடைபெறவில்லை..”

(“இந்தியா நாட்டில் இது போன்று எங்கும் நடைபெறவில்லை..”) நமது சமுதாயத்தில் ஈர இரக்கம் கொண்டர்களுக்கு மட்டும் அன்பான இனிய நினைகூர்தல்…..!! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)…. #வெள்ளிதோறும் நமது பகுதியின் அருகில் அமைந்துள்ள கட்டிடம் வசதி கொண்ட ‘ஜும்ஆ” பள்ளிவாசல்களில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றி…

இன்று(10) மற்றும் நாளை விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்…

(இன்று(10) மற்றும் நாளை விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்…) நாட்டின் பல பிரதேசங்களில் விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று இன்று(10) மற்றும் நாளை(11) முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. மேல் மாகாணம், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 40…

அறியப்படாத “ட்ரிப்பனசொமா” விசர்நாய்கடி தொற்று நோய் பரவும் அபாயம்…

(அறியப்படாத “ட்ரிப்பனசொமா” விசர்நாய்கடி தொற்று நோய் பரவும் அபாயம்…) இலங்கையில் தற்போதுவரை அறியப்படாத ட்ரிப்பனசொமா எனப்படும் விசர்நாய்கடி தொற்று நோய் தற்போது இரண்டு நாய்களிடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் மிருக வைத்திய பீடத்தின் பேராசிரியர் அசோக தங்கால்ல இந்தத் தகவலை…

பாராளுமன்ற மோதல் தொடர்பிலான அறிக்கை 12ம் திகதி சபாநாயகருக்கு…

(பாராளுமன்ற மோதல் தொடர்பிலான அறிக்கை 12ம் திகதி சபாநாயகருக்கு…) பாராளுமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல் நிலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பாராளுமன்ற குழுவின் அறிக்கை எதிர்வரும் 12ம் திகதி சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும் என அக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி…

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவராக ரெஜினோல்ட் குரே நியமனம்

(தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவராக ரெஜினோல்ட் குரே நியமனம்) தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவால் முன்னாள் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.