• Sat. Apr 4th, 2026

Month: October 2019

  • Home
  • “இன்று எந்தவொரு மதத்தினருக்கும் சுதந்திரம் இல்லாத யுகம் ஏற்பட்டுள்ளது.” – மகிந்த ராஜபக்ஸ

“இன்று எந்தவொரு மதத்தினருக்கும் சுதந்திரம் இல்லாத யுகம் ஏற்பட்டுள்ளது.” – மகிந்த ராஜபக்ஸ

(“இன்று எந்தவொரு மதத்தினருக்கும் சுதந்திரம் இல்லாத யுகம் ஏற்பட்டுள்ளது.” – மகிந்த ராஜபக்ஸ) தனது ஆட்சிக் காலத்தில் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்து வந்ததாக எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எனினும், கடந்த 2015ம் ஆண்டில் ஆட்சிக்குவந்த நல்லாட்சியின் திட்டமில்லாத ஆட்சிமுறையினால்…

“மீண்டும் எமது பாதுகாப்பான நாட்டை வழங்குவோம்” – கோட்டாபய ராஜபக்ஸ

(“மீண்டும் எமது பாதுகாப்பான நாட்டை வழங்குவோம்” – கோட்டாபய ராஜபக்ஸ) தீவிரவாதம் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அமுல்செய்த வேலைத்திட்டங்களை நல்லாட்சி அரசாங்கம் இரத்து செய்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ…

“கோட்டாபய தலைமையின் கீழ் முஸ்லிம்ளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்” – பசில் ராஜபக்ச

(“கோட்டாபய தலைமையின் கீழ் முஸ்லிம்ளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்” – பசில் ராஜபக்ச) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் தலைமையின் கீழ் அனைத்து முஸ்லிம் மக்கள் மற்றும் அவர்களின் வர்த்தகம் ஆகியவற்றின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய…

ஒரு ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய போட்டி போட்ட 22 நாடுகள்

(ஒரு ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய போட்டி போட்ட 22 நாடுகள்) 1920 – இல் ஈரோட்டில் நடைபெற்ற ‘மஜ்லிசுல் உலமா’வின் மூன்றாவது மாநாட்டிற்கு வருகை தந்த ‘மௌலானா முகம்மது அலி’க்கு வரவேற்பு அளித்த ஈ.வே.ரா பெரியார், அவ்வரவேற்புரையின் போது : காந்திஜிக்குள்…

“முஸ்லிம்கள் கோட்டாபயவை ஆதரிக்கவுள்ளனர்” – முபாறக் மௌலவி

(“முஸ்லிம்கள் கோட்டாபயவை ஆதரிக்கவுள்ளனர்” – முபாறக் மௌலவி) கல்முனை தமிழ்  முஸ்லிம்களை பிரித்து  மக்களுக்கு மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்த  ரவூப் ஹக்கீம் மற்றும் சம்பந்தன் ஆகியோர் குளிர்காய முனைகின்றனர் என  முஸ்லிம் உலமாக் கட்சியின் தலைவர் முபாற‌க் அப்துல் மஜீத் மௌல‌வி…

கோட்டாபயவை வெற்றிபெறச் செய்வது, சுதந்திர கட்சியின் பொறுப்பு – துமிந்த

(கோட்டாபயவை வெற்றிபெறச் செய்வது, சுதந்திர கட்சியின் பொறுப்பு – துமிந்த) கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கிடைக்க பெற்ற சகல வாக்குகளையும், ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றி பெற செய்வதற்காக பயன்படுத்த வேண்டியது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஆதரவாளர்களது…

19ம் நூற்றாண்டில் காத்தான்குடி !

(19ம் நூற்றாண்டில் காத்தான்குடி!) பத்தொன்பதாம் நூற்றாண்டின் பாதி காலம் கழிந்த நிலை சுத்தமான காற்றையும் சுகாதார வாழ்வையும் பொத்திப் பாதுகாத்த புண்ணிய ஊர் அது கடற் கரையில் இருந்து காட்டு வீதி வரைக்கும்(மெய்ன் ரோட்) அடர்ந்த காடு படர்ந்து கிடக்கும். ஓலைக்…

பொதுஜன பெரமுன – சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று -19- கைச்சாத்திடப்பட்டது.கொழும்பில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, கோத்தபாய…

பாதுகாப்பான நாட்டை வழங்குமாறு, மக்கள் என்னிடம் கோருகின்றனர் – கோட்டாபய

(பாதுகாப்பான நாட்டை வழங்குமாறு, மக்கள் என்னிடம் கோருகின்றனர் – கோட்டாபய) ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ சில பொதுக்கூட்டங்களில் பங்கேற்றிருந்தார்.கிரிபத்கொடயில் இன்று -19- இடம்பெற்ற மக்கள் சந்திப்பை பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர ஏற்பாடு செய்திருந்தார்.இந்நிகழ்வில்…

மர்மமாக உயிரிழந்த 13 வயது சிறுவன்.. சந்தேகத்தில் 22 வயது இளைஞன் கைது.

(மர்மமாக உயிரிழந்த 13 வயது சிறுவன்.. சந்தேகத்தில் 22 வயது இளைஞன் கைது.) 13 வயதான சிறுவன் ஒருவர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தங்காலை, கட்டுவன பகுதியில் உயிரிழந்த சிறுவன் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…