• Fri. Nov 28th, 2025

Month: October 2019

  • Home
  • யாழ் – மாநகர பிரதிமேயர் பதவியை அலங்கரித்த MSA முஹம்மது மீராஸாஹிப் (முஹம்மது ராஜா)

யாழ் – மாநகர பிரதிமேயர் பதவியை அலங்கரித்த MSA முஹம்மது மீராஸாஹிப் (முஹம்மது ராஜா)

(யாழ் – மாநகர பிரதிமேயர் பதவியை அலங்கரித்த MSA முஹம்மது மீராஸாஹிப் (முஹம்மது ராஜா) – பரீட் இக்பால் – யாழ்ப்பாணம் சோனகத் தெருவைச் சேர்ந்த சேகு அலாவுதீன்யின் முஹல்லிம்பிள்ளை தம்பதியினருக்கு 1920 ஆம் ஆண்டு முஹம்மது ராஜா பிறந்தார் இவருக்கு…

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதிகபட்ச, பாதுகாப்பினை வழங்க மைத்திரி உத்தரவு

(ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதிகபட்ச, பாதுகாப்பினை வழங்க மைத்திரி உத்தரவு) ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பினை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (15) இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனாதிபதி வேட்பாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக அவர்களின்…

யாழ்ப்பாணத்தில் களத்தில் குதித்துள்ள நாமல் ராஜபக்ஸ

(யாழ்ப்பாணத்தில் களத்தில் குதித்துள்ள நாமல் ராஜபக்ஸ) பொதுஐன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவு கோரி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றார். தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நாமல் ராஜபக்ஷ சிறிலங்கா…

எதிர்காலம் பற்றி பேசுவதே முக்கியமானது – கோட்டாபய

கடந்த காலம் தொடர்பில் பேசிக்கொண்டு இருப்பதை விட எதிர்காலம் தொடர்பில் பேசுவதே முக்கியமானது என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.இன்று -15- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்டபோதே அவர் இதனைக் கூறினார்.கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலில்…

பிரிவினைவாதத்திற்கு எதிராக சகல, முஸ்லிம்களும் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டும்

(பிரிவினைவாதத்திற்கு எதிராக சகல, முஸ்லிம்களும் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டும்) பிரிவினைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் மக்களும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் வைத்து இன்று…

வெடிகுண்டு புரளி.. வதந்திகளை நம்பவேண்டாம்

(வெடிகுண்டு புரளி.. வதந்திகளை நம்பவேண்டாம்) மட்டக்குளி – கம்பஹா பகுதிகளில் பதற்ற நிலை –  வதந்திகளை நம்பவேண்டாமென பொலிஸார் அறிவிப்பு ! மட்டக்குளி ,முகத்துவாரம் மற்றும் கம்பஹா பகுதிகளில் குறிப்பாக மட்டக்குளிய பிரதேச கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் பாடசாலை அருகில்  வெடிகுண்டு புரளி…

வெள்ளை வேன் கலாசாரம் என்னுடையதல்ல – கோட்டாபய

(வெள்ளை வேன் கலாசாரம் என்னுடையதல்ல – கோட்டாபய) இறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவினால் கொழும்பில் உள்ள சங்கரில்லா ஹோட்டலில் இன்று -15- ஏற்பாடு செய்யப்பட்ட…

“தூங்காமல் இருக்கும் ஒருவரை ஜனாதிபதியாக்கி பலனில்லை.” – மஹிந்த

(“தூங்காமல் இருக்கும் ஒருவரை ஜனாதிபதியாக்கி பலனில்லை.” – மஹிந்த ) நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்கச் செய்தால், இறுதியில் நாட்டில் எதுவும் எஞ்சியிருக்காது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கடவத்தையில் இடம்பெற்ற பிரசாரக்…

“முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரச்சினைகளின்போது வாய்திறக்காத சஜீத்தை எவ்வாறு நம்புவது ?”

(“முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரச்சினைகளின்போது வாய்திறக்காத சஜீத்தை எவ்வாறு நம்புவது ?”) முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரச்சினைகளின் போது வாய்திறக்காத சஜீத்தை எவ்வாறு நம்புவது என ஸ்ரீலங்கா பொது ஜன முஸ்லிம் பெரமுன கண்டி மாவட்ட இணைப்பாளர் அல்ஹாஜ் அஷ்ஹர் கேள்வி…

சட்டம் மற்றும் ஒழுங்கை கடைப்பிடிக்கும் நாடாக இலங்கையை மாற்ற வேண்டும் – கோட்டாபய

(சட்டம் மற்றும் ஒழுங்கை கடைப்பிடிக்கும் நாடாக இலங்கையை மாற்ற வேண்டும் – கோட்டாபய) நாட்டின் தேசிய பாதுகாப்பை கட்டியெழுப்ப இராணுவத்திற்கும் புலனாய்வுதுறைக்கும் உரிய அதிகாரங்களை கொடுப்பதுடன் இந்த நாட்டினை கட்டுப்பாடான நாடாக கட்டியெழுப்பும் வகையில் நாட்டினை பொறுப்பேற்க தயாராக உள்ளோம் என…