• Sat. Oct 25th, 2025

Month: November 2019

  • Home
  • “மக்கள் வழங்கும் பொறுப்புக்களை முழுமையாக நிறைவேற்றுவேன்” – கோட்டாபய

“மக்கள் வழங்கும் பொறுப்புக்களை முழுமையாக நிறைவேற்றுவேன்” – கோட்டாபய

(“மக்கள் வழங்கும் பொறுப்புக்களை முழுமையாக நிறைவேற்றுவேன்” – கோட்டாபய) அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அடிபணிந்து அவர்களின் நிபந்தனைகளை நிறைவேற்றிய ரணில் அரசாங்கத்தால் மக்களை பாதுகாக்க முடியாதுபோய்விட்டதாக ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தேர்தல் பிரச்சார நிகழ்வின் போது உரையாற்றிய வேளையிலேயே அவர்…

“கோட்டாபயவின் வெற்றியில் நாமும் இணைவோம்” – அதாவுல்லாஹ்

(“கோட்டாபயவின் வெற்றியில் நாமும் இணைவோம்” – அதாவுல்லாஹ்) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து கல்முனையில் நேற்று இரவு (03) தேசிய காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர்…

கோட்டாபயவுக்கு ஆதரவாக இஸ்லாம் சோசலிச கட்சி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து

(கோட்டாபயவுக்கு ஆதரவாக இஸ்லாம் சோசலிச கட்சி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து) ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் தமிழ் கட்சிகள் உள்ளிட்ட 14 கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.பொதுஜன பெரமுனவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வு…

“சஜித்தின் தோல்வி உறுதியாகிவிட்டது” – பஷீர்

(“சஜித்தின் தோல்வி உறுதியாகிவிட்டது” – பஷீர்) சஜித் பிரேமதாஸவின் தோல்வி தமிழ் தேசிய கட்சிகளுக்கு விளங்கி விட்டது. ஆகவேதான் அவருக்கு வாக்களியுங்கள் என்று தமிழ் மக்களுக்கு தமிழ் தேசிய கட்சிகள் சொல்லவில்லை, கோட்டாபய ராஜபக்ஷ வென்று ஜனாதிபதியான பின்பு அவரிடம் சென்று…

கோட்டாவின் வெற்றியில் பங்கெடுக்க, 16 அம்ச தீர்மானங்களை வெளியிட்டுள்ள ஈ.பி.டி.பி.

(கோட்டாவின் வெற்றியில் பங்கெடுக்க, 16 அம்ச தீர்மானங்களை வெளியிட்டுள்ள ஈ.பி.டி.பி.) நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து ஈ.பி.டி.பி யின் 16 அம்ச தீர்மானங்கள் இன்று வௌியிடப்பட்டன. அவை பின்வருமாறு, 01. மாகாணசபை முறைமையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து…

“மக்கள் என்னிடம் நாட்டை பாதுகாத்து தருமாறு கேட்கின்றனர்” – கோட்டாபய

(“மக்கள் என்னிடம் நாட்டை பாதுகாத்து தருமாறு கேட்கின்றனர்” – கோட்டாபய) நாட்டில் எங்கு சென்றாலும் நாட்டு மக்கள் தன்னிடம் நாட்டை பாதுகாத்து தருமாறு கேட்டுக் கொள்வதாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.நாட்டில் தாமே பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சிலாபத்தில் இன்றைய…

15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

(15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை) ஜனாதிபதித் தேர்தல் வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடக்கவுள்ள சூழ்நிலையில் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

கோட்டாவின் வெற்றிக்கு பின்னால், முஸ்லிம்கள் அணிதிரள வேண்டும் – மர்ஜான் பளீல்

(கோட்டாவின் வெற்றிக்கு பின்னால், முஸ்லிம்கள் அணிதிரள வேண்டும் – மர்ஜான் பளீல்) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவின் வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளராக மாறுவதே காலத்தின் தேவையாகுமென பொதுஜனபெரமுன கட்சியின் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகள் குழுவின் இ​ணைத்…

கோட்டாபய ஜனாதிபதியானால் மாத்திரமே, முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு கிடைக்கும் – அலி ஷப்ரி

(கோட்டாபய ஜனாதிபதியானால் மாத்திரமே, முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு கிடைக்கும் – அலி ஷப்ரி) முஸ்லிம் மக்களுக்கான பாதுகாப்பு ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியானால் மாத்திரமே கிடைக்குமென, ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஷப்ரி தெரிவித்துள்ளார்.கண்டி- மடவள பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில்…

கோட்டாபய ராஜபக்ஷ ஆதரவாக கல்முனையில் தேர்தல் பிரச்சாரம்

(கோட்டாபய ராஜபக்ஷ ஆதரவாக கல்முனையில் தேர்தல் பிரச்சாரம்) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து கல்முனை தொகுதியில் நேற்று (03) தேர்தல் பிரச்சாரமொன்று இடம்பெற்றது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனைத் தொகுதி முக்கியஸ்தகர்…