• Fri. Oct 24th, 2025

Month: November 2019

  • Home
  • தற்போதைய அரசாங்கத்தில், வேலை செய்யக்கூடியவர்கள் இல்லை – மஹிந்த

தற்போதைய அரசாங்கத்தில், வேலை செய்யக்கூடியவர்கள் இல்லை – மஹிந்த

(தற்போதைய அரசாங்கத்தில், வேலை செய்யக்கூடியவர்கள் இல்லை – மஹிந்த) பாதுகாப்பான நாடு மற்றும் செளிப்பான தேசத்தை உருவாக்குவதே தன்னுடைய இலக்கு என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலவ்வ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே…

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு பிரியாவிடை நிகழ்வு

(ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு பிரியாவிடை நிகழ்வு) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு பிரியாவிடை வழங்குவதற்கான விசேட நிகழ்வொன்றை எதிர்வரும் 14 ஆம் திகதி நடத்த ஜனாதிபதி செயலகம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்கான அழைப்புகள் முக்கிய பிரமுகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளன. அதேபோல புதிய ஜனாதிபதியை வரவேற்கும்…

51 சதவீதமான வாக்குகளுடனே, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன் – கோட்டாபய

(51 சதவீதமான வாக்குகளுடனே, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன் – கோட்டாபய) ஜனாதிபதி தேர்தலினை தொடர்ந்து பொதுத்தேர்தலிலும் வெற்றிபெற்று பலமான அரசாங்கத்தினை அமைத்துக் கொள்ளும் நோக்கில் 17 கட்சிகளுடன் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்…

இதுவே முஸ்லிம் மக்களுக்கான, இறுதி பஸ் வண்டி

(இதுவே முஸ்லிம் மக்களுக்கான, இறுதி பஸ் வண்டி) ரிசாத் பதியூதின் மற்றும் ரவூப் ஹக்கீம் போன்ற தலைவர்களால் முஸ்லிம் மக்களின் தேவைகள் ஒருபோதும் நிறைவேறவில்லை என முஸ்லிம்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் ஊடகப் பேச்சாளர் ரொசான் ஹசீம் இன்று…

“முஸ்லிம்கள் அஞ்ச வேண்டாம், பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன்” – கோட்டாபய

(“முஸ்லிம்கள் அஞ்ச வேண்டாம், பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன்” – கோட்டாபய) THE TURNING POINT எனும் தொணிப் பொருளில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரித்து இன்று இரவு கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் ஒன்று கூடிய பெருமளவான முஸ்லிம் பிரதிநிதிகளும், மக்களும் எதிர்வரும்…