11 நாடுகளிலிருந்து வருபவர்கள், நாட்டிற்குள் நுழைய அனுமதி – சவுதி முக்கிய அறிவிப்பு
கொரோனா பரவலை தடுக்க வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதித்த சவுதி அரேபியா, தற்போது 11 நாடுகளுக்கு மட்டும் குறித்த தடையை நீக்கியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஓர் ஆண்டுகளுக்கும் மேலாக உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியா, பிரித்தானியா, பிரேசில், தென்…
சீன மொழித் திறமை இருந்தால் அது ஒரு வரப்பிரசாதமாக அமையும்
சீனாவிலோ அல்லது சீனா சார்ந்த தொழில் துறைகளில் இணைவதாயின் சீன மொழி அத்தியாவசியமாகும்என நீர்வளத் துறைஅமைச்சரும் இரத்தினபுரி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் சீனா, சீன மொழி மற்றும் சீனாவின் கலாசாரங்கள் குறித்து கேலிச் சித்திரங்கள்…
அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு பொதுமக்களும், பொறுப்புடன் ஒத்துழைக்க வேண்டும் – ஜனாதிபதி
ஜூன் மாதம் 07ஆம் திகதி வரை பயணத்தடையை மேலும் நீடிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். கொவிட் தடுப்பு விசேட குழு இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி இத்தீர்மானத்தை எடுத்துள்ளார். பயணத்தடையின் காரணமாக பொதுமக்களுக்கு அசௌகரியங்கள்…
லட்சத்தீவின் முதல் பெண் மகப்பேறு Dr றஹ்மத பேகம்
லட்சத்தீவு மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்தவர் டாக்டர் றஹ்மத பேகம்.. கடந்த நூற்றாண்டில் குறிப்பிட்ட காலம் முன்பு வரை லட்சத்தீவில் அமைந்துள்ள ஆரம்ப பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பெண் குழந்தைகள் கல்வி கிடைத்த கால கட்டத்தில், தனது பெற்றோரின்…
30, 31 ஆம் திகதிகளில் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும்
சில்லறை மற்றும் நடமாடும் வியாபாரிகள் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக எதிர்வரும் 30, 31 ஆம் திகதிகளில் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் ஊடாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்திற்கான பொறிமுறை தயாரிக்கப்பட்டுள்ளதாக…
பொது மக்களுக்கு அடுத்த வாரம் முதல் மீண்டும் 5000 ரூபாய் கொடுப்பனவு
எதிர்வரும் வாரம் முதல் 5000 ரூபாய் கொடுப்பனவை மீண்டும் வழங்குவதற்கு தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நிரந்தர வருமானம் இன்றி நாளாந்த வருமானத்தை பெறும் மக்களுக்கு இந்த கொடுப்பனவு மீண்டும் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற…
சிரியா அதிபராக 4வது முறையாக ஆசாத் தேர்வு
உள்நாட்டு போரால் திணறும் சிரியாவில் நேற்று முன்தினம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மட்டும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. தற்போதைய அதிபர் பஷர் அல் ஆசாத் (வயது 55) மீண்டும் போட்டியிட்டார். அவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர்…
கொரோனா வைரஸ் பற்றி விசாரணை- அமெரிக்காவை கிண்டல் செய்த சீனா
கொரோனா வைரஸ் சீன ஆய்வுக்கூடத்தில் இருந்து தான் பரவியதா என்பதை கண்டுபிடித்துத் தரும்படி அமெரிக்க உளவுத்துறைக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். 90 நாட்களுக்குள் இது சம்பந்தமான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார். ஜோபைடனின் உத்தரவை…
2ஆவது கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு ஒரு வருடத்துக்குள் மூன்றாவது ‘டோஸ்’
கொவிட் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கு தடுப் பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டு ஒரு வருடத்துக்குள் மூன்றாவது டோஸ் வழங்கப்படுவது அவசியமென பாராளுமன்ற உறுப்பினரும் வைராலஜி நிபுணருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். கொவிட் தடுப்பூசியிலிருந்து ஒருவரை ஒரு வருடம் மாத்திரமே பாதுகாக்க முடியுமென…
கடலுணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை – அமைச்சர் டக்ளஸ்
அச்சமின்றி கடல் உணவுகளை உட்கொள்ள முடியும் கடலுணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். எனினும், கப்பல் விபத்திற்குள்ளான கொழும்பு, கம்பஹா மாவட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடி செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில்…