இலங்கைத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக UAE க்கு நன்றி தெரிவிப்பு, முதலீட்டு ஒப்பந்தத்தை விரைவாக்கவும் திட்டம்
இலங்கையின் அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அமைச்சர் அகமத் அலி அல் சயீக் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு ஒன்று நடைபெற்றது. முதலீடு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக நாடுகளுக்கு இடையேயான உத்தேசிக்கப்பட்ட முதலீட்டு ஊக்குவிப்பு ஒப்பந்தத்தை விரைவில் இறுதி…
கர்ப்பமடைவதை தவிர்க்குமாறு கோரிக்கை
தற்போதைய சூழலில் கர்ப்பம் தரிப்பதனை தவிர்க்குமாறு இலங்கை குடும்ப சுகாதார பணியகம் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள இந்த காலப்பகுதியில் அத்தியாவசியமற்ற முறையில் கர்ப்பம் தரிப்பதனை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி…
“ராஜபக்ச அரசுடன் தமிழக அரசு உறவை வலுப்படுத்த வேண்டும்!” -சுப்பிரமணியன் சுவாமி
தமிழக அரசு, இலங்கையின் ராஜபக்ச அரசுடன் நட்புறவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ருவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “ஸ்டாலினைத் தலைமையாகக்கொண்ட தமிழ் நாட்டு அரசு, இலங்கையின் ராஜபக்ச அரசுடன் நட்புறவை…
அதிக விலையில் மரக்கறி விற்கப்படுவதாக முறைப்பாடு
நடமாடும் சேவையினூடாக வீடுகளுக்கு மரக்கறிகளை விநியோகிக்கும் வர்த்தகர்கள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனைகளை ஆரம்பித்துள்ளது. மரக்கறிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கு அமைய, இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, அதிக விலையில் பொருட்களை…
5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்
பயணக்கட்டுப்பாடு காரணமாக வருமானத்தை இழந்த மக்களுக்கு 5 ஆயரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதற்காக 30 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். சமுர்த்தி கொடுப்பனவு பெறுவதற்குத் தகுதி பெற்றிருக்கும் குடும்பங்கள் உட்பட…
புத்தளம் நகரசபை தவிசாளராக ரபீக்
வெற்றிடமாக இருக்கும் புத்தளம் நகர சபைக்கான தவிசாளராக உறுப்பினர் ரபீக்கை நியமிப்பதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏகமனதாக தீர்மானித்துள்ளது. புத்தளம் நகர சபையில் தவிசாளராக பதவி வகித்த கே.ஏ.பாயிஸ், விபத்தொன்றில் மரணமடைந்தார் அவருடைய வெற்றிடத்துக்கே ரபீக் நியமிக்கப்படவுள்ளது. புத்தளம் நகர…
இலங்கையில் இதுவரை போடப்பட்டுள்ள தடுப்பூசிகள் தொடர்பான விபரம்
நாட்டில் நேற்றைய தினத்தில் (01) மாத்திரம் 57,706 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 797,205 பேருக்கு சைனோபார்ம்…
தீ விபத்துக்கு உள்ளான கப்பல், கடலில் மூழ்குவதாக அறிவிப்பு
தீ விபத்துக்கு உள்ளான ´எக்ஸ்பிரஸ் பர்ல்´ கப்பல் மூழ்கும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (1) தொடக்கம் கப்பலில் நீர் கசிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் கப்பல் இதுவரையில் 50 சதவீதம் கடலில் மூழ்கியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கப்பல் கடலில் மூழ்கி, அதன்மூலம்…
சீனாவின் “சினோவெக்” கொவிட் தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி
சினோவெக் கொவிட் தடுப்பூசியை அவசர தேவைகளுக்காக பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. சீனா தயாரித்துள்ள “சினோவெக்” கொவிட் தடுப்பூசியை அவசர தேவைகளுக்காக பயன்படுத்தவே உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, சீனா தயாரித்துள்ள இரண்டாவது கொவிட் தடுப்பூசி இதுவென்பது…
கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு விசேட ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும்.
கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு விசேட ஸ்டிக்கர்களைஒட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. காவல்துறை ஊடகப்பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார். கம்பஹா, பாணந்துறை, நுகேகொடை, கல்கிஸ்ஸை மற்றும் வத்தளை ஆகிய இடங்களில் வைத்து இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவுள்ளன. இந்த ஸ்டிக்கர்கள்…