• Fri. Nov 28th, 2025

Month: January 2022

  • Home
  • வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பும் டொலருக்கு 240 ரூபா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமைச்சர் நிமல் சிறிபால

வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பும் டொலருக்கு 240 ரூபா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமைச்சர் நிமல் சிறிபால

வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பும் டொலர்களுக்கு 240 ரூபா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எத்தனை இலட்சம் பேரை வெளிநாட்டு தொழிலுக்கு அனுப்பினாலும் அரசாங்கம் எதிர்பார்க்கும் டொலர் வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாது என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா தெரிவித்தார்.…

கொழும்பில் 16 மணி நேர நீர் வெட்டு

கொழும்பில் பல பகுதிகளில் 16 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை  (NWSDB) தெரிவித்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை (08) காலை 08.00 மணி முதல்  ஞாயிற்றுகிழமை நள்ளிரவு 12.00  மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என…

ராஜித சேனாரத்னவுக்கு கொவிட்

முன்னாள் சுகாதார அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனப்படையில், அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி முதலாம் திகதி முதல் அவருடன் தொடர்பில் இருந்த…

எமது பக்கம் வாருங்கள்- சுசிலுக்குச் மரிக்கார் அழைப்பு

ஜனநாயகம் இல்லாத அணியில் இருக்க வேண்டாம். எங்கள் பக்கம் வாருங்கள். இணைந்து பணியாற்றுவோம்.” இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தரவுக்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று…

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மாணிக்கல்லை 100 மில்லியன் டொலர்களுக்கு வாங்குகிறது டுபாய்

உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கல்லை டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்று 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்ய இணக்கம் தெரிவித்துள்ளது. ஆசியாவின் ராணி (QUEEN OF ASIA) என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த மாணிக்க கல் சுமார் 310 கிலோகிராம் எடை உடையது…

தகுதியில்லாதவர்களை நீக்க ஜனாதிபதியான எனக்கு முழு அதிகாரம் உண்டு

தகுதியில்லாதவர்களை அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதியான எனக்கு முழு அதிகாரம் உண்டு என  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் இன்று (04) நடத்திய விசேட கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: “அரசின் முதுகெலும்பாக அமைச்சர்களும்,…

“பரப்பப்படும் வதந்திகள் முற்றிலும் தவறானவை” – அஜித் நிவாட் கப்ரால்

இலங்கை வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் அந்நிய செலாவணி கணக்குகளில் உள்ள நிலுவைகளை வலுக்கட்டாயமாக மாற்றுமாறு மத்திய வங்கியினால் உத்தரவிடப்பட்டுள்ளதாக பரப்பப்படும் வதந்திகள் முற்றிலும் தவறானவை என மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் 1 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபா கடன் செலுத்த வேண்டியுள்ளது.

இந்த வருடம் 1 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபா கடன் செலுத்த வேண்டியுள்ளது. அதனை எம்மால் செலுத்த முடியும் .. இந்த வருடம் 1 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபா கடன் செலுத்த வேண்டியுள்ளது என நிதி அமைச்சர்…

கொரோனா பரவல் அதிகரிப்பு… சீனாவில் லாக்டவுன் அமுல்

கொரோனா வைரஸ் முதன் முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றியது. அதன்பின் உலகம் முழு வதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று 3 மாதத்துக்கு பிறகு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு…

என்னை பதிவி நீக்கம் செய்துள்ளது, பெரும் அரசியல் திருப்பு முனைக்கு வழிவகுக்கும்

இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டமை எதிர்கால அரசியலுக்கு சிறந்த ஆசிர்வாதமாக அமையும். மக்கள் ஆதரவுடன் பாராளுமன்றிற்கு தெரிவானேன். ஒருமுறை கூட தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லவில்லை.மூன்று ஜனாதிபதிகளின் நிர்வாகத்தின் கீழ் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்துள்ளேன். இராஜாங்க அமைச்சு பதவி…