• Sat. Apr 4th, 2026

Month: January 2022

  • Home
  • 95 சதவீதமானவர்களுக்கு ஒமிக்ரோன்!

95 சதவீதமானவர்களுக்கு ஒமிக்ரோன்!

இலங்கையில் தற்போது பதிவாகும் கொவிட் தொற்றாளர்களில் 95 சதவீதமானவர்கள் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் பட்டுவந்துட்டாவ இதனை தெரிவித்துள்ளார். ஆய்வகங்களிில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகளில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூன்று வழக்குகளில் இருந்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுதலை

சதொச ஊழியர்களை அரசியலில் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தியதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக சுமத்தப்பட்ட மூன்று வழக்குகளில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

“எனது தந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்டதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது” – அமைச்சர் நாமல்

அறுவை சிகிச்சை நடந்ததாக வெளியான செய்திகளை அமைச்சர் நாமல் ராஜபக்(Namal Rajapaksa)ச முற்றாக மறுத்துள்ளார். “எனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. அது உண்மைக்குப் புறம்பானது. நானும் என் தந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நோயாளியை…

மனித வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

“என்னுடைய சமூகத்தாரே! இவ்வுலக வாழ்க்கையெல்லாம் அற்ப சுகம்தான்; அன்றியும் நிச்சயமாக, மறுமையோ – அதுதான் (என்றென்றுமிருக்கும்) நிலையான வீடு. (திருக்குர்ஆன் 40:39). ஆசைகளும், பேராசைகளும் மனிதனை அழிக்கும் உயிர்க் கொல்லியாகும். இதுமட்டுமின்றி பாவங்களின் முதல் காரணகர்த்தாவும் இவையே. அதன் நிழல்களைக் கூட…

சமூக பொறுப்புணர்வு அவசியம்…

“ஒரு தினத்தின் அழகிய செயலைச் செய்பவர் யார் எனில்? தமது எச்சிலை ஒதுக்குப்புறமாக, மனிதர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் துப்பியவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உலகை ஒரு சேர அச்சுறுத்தி வரும் சொல் “கொரோனா”. பலரது வாழ்க்கையைக் கேள்விக் குறிபோல்…

ஒலிம்பிக்கில் தலையிடக்கூடாது: அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கை

சீனாவில் பீஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி வரும் 4-ந் தேதி தொடங்குகிறது. 20-ந் தேதி முடிகிறது. தைவான் விவகாரத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் எதிரொலிக்கும் என்று சீனா கருதுகிறது.…

சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அனைத்து மாற்றுத்திட்டங்கள் தொடர்பிலும் பரிசீலனை செய்கிறோம்.

நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ இந்திய குடியரசுதினத்தை முன்னிட்டு (26) பிற்பகல் இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த விசேட நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.பொருளாதார நிவாரணங்களை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அனைத்து மாற்றுத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்வதாக Financial…

துருக்கி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

துருக்கி வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusoglu உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தார். துருக்கி வெளிவிவகார அமைச்சருடன் 13 பேர் கொண்ட தூதுக்குழுவினர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். அவர்களை…

சீமெந்து மூடைகள் இன்று இலங்கைக்கு

2 இலட்சம் சீமெந்து மூடைகளைத் தாங்கிய மற்றுமொரு கப்பல் இன்றைய தினம் இலங்கையை வந்தடையவுள்ளதாக, சீமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். 6 இலட்சம் சீமெந்து மூடைகளைத் தாங்கிய இரண்டு கப்பல்கள் கடந்த வாரம் நாட்டை வந்தடைந்தன. எனினும், சந்தையில்…

கொரோனா பாதிப்பை உணர்ந்ததால் தனிமைப்படுத்திக் கொண்ட கனடா பிரதமர் கனடா நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவர் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன்னை 5…