60 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்கிறது
டொலருக்கு நிகராக 60 அத்தியாவசிய ஒளடதங்களின் விலைகளை அதிகரித்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்பட உள்ளதாக ஒளடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.இன்றைய தினத்திற்குள் விலை கட்டுப்பாட்டு சபையினால் புதிய விலை திருத்தம் வழங்கப்பட…
“டொலர் நெருக்கடி; உள்ளூர் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்”
நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடியை உள்ளுர் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கானவாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார். திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (10) …
BREAKING NEWS : டீசல் 75 ரூபாவாலும், பெற்றோலின் விலை 50 ரூபாவினாலும் லங்கா ஐ.ஓ.சி. அதிகரித்தது.
டீசல் மற்றும் பெற்றோல் ஆகியவற்றின் விலையை இன்று (10) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தீர்மானித்துள்ளது.இதன்படி, அனைத்து வகையான டீசல் விலையையும் ஒரு லீற்றரூக்கு 75 ரூபாவால் அதிகரிப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.மேலும் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 50 ரூபாவினால்…
இன்று (11) முதல் அனைத்து விமானப் பயணச்சீட்டுகளும் 27 வீதத்தால் அதிகரிக்கப்பட்டது.
இன்று (11) முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து விமானப் பயணச்சீட்டுகளும் 27 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை அறிவித்துள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதன் தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.நாணய மாற்று விகித அதிகரிப்பு காரணமாக இவ்வாறு…
கிரிக்கெட் – புத்தம் புதிய விதிகள்
சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு விதிமுறைகளை வகுப்பது மற்றும் விதிமுறைகளில் மாற்றங்களை கொண்டு வருவது போன்ற செயற்பாடுகளை லண்டன் லோர்ட்ஸில் செயற்படும் மெரில்போர்ன் கிரிக்கெட் கழகம் (எம்.சி.சி.) மேற்கொண்டு வருகிறது. இந்த கழகத்தினால் முன்வைக்கப்படும் விதிகளுக்கு அனுமதி வழங்கி அமுல்படுத்துகிறது. இந்த நிலையில்…
பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அறிகுறி, எதிர்பார்த்த டொலர்களும் வரவில்லை – சந்தையில் மீண்டும் சிக்கல் நிலை
நாணய மாற்று வீதத்தை சந்தையில் நிலவும் கேள்வி மற்றும் விநியோகத்திற்கு அமைய நெகிழ்வுப் போக்குடன் தீர்மானிப்பதற்கு இடமளிக்கப்பட்டதையடுத்து, இன்று (10) அமெரிக்க டொலரின் விற்பனை விலை 260 ரூபா வரை அதிகரித்திருந்தது. சுமார் ஒரு வருடமாக டொலர் பெறுமதியை 202 ரூபா…
அமெரிக்க டொலர் பெறுமதி 250+ ரூபாவை தாண்டியது
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 249 ரூபா 96 சதம் விற்பனை பெறுமதி 259 ரூபா 99 சதம்.ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330 ரூபா 32 சதம்.…
உக்ரைன் – ரஷியா இன்று பேச்சு, எர்டோகன் மத்தியஸ்தராக இருப்பார்
உக்ரைன் மற்றும் ரஷிய வெளியுறவு மந்திரிகள் இன்று சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதில் துருக்கி அதிபர் எர்டோகன் மத்தியஸ்தராக இருப்பார் என தெரிய வந்துள்ளது. எனவே ரஷியா, உக்ரைன் போர் அடுத்த சில நாட்களில் முடிவுக்கு வரும் என்ற…
இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த பெண் இன்று காலமானார்.
இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த பெண்ணாக கருதப்படும்,கன்கானமி கமகே டிங்கிஹாமி, இன்று காலை (10) தனது 117 வயதில் காலமானார்.1906 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி வெலிபிட்டிய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அக்குரஸ்ஸ, அத்துரலிய பிரதேசத்தில் பிறந்த அவர்…
தெரு விளக்குகளை அணைத்ததால் பெண்களுக்கு ஆபத்து! – நிபுணர்கள் எச்சரிக்கை
இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவது அதிகரித்து வருவதாகவும், வீதி விளக்குகளை அணைப்பது நிலைமையை மோசமாக்கும் எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பகலில் மற்றும் மின்சாரம் தடைப்படும் போது பெண்கள் பல்வேறு வகையான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் நாட்டில், இரவில் தெரு…