அவசரமாக ரயில் கட்டணங்களை திருத்த முடியாது – ரயில் நிலைய அதிபர்கள் சங்கத் தலைவர்
ரயில் போக்குவரத்து கட்டணங்கள் திருத்தப்பட வேண்டுமாயின், அது முறையான நடைமுறைகளுக்கு அமையவே மேற்கொள்ளப்பட வேண்டும். அவசர அவசரமாக ரயில் கட்டணங்களை திருத்த முடியாது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார். பஸ் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்படுவது…
தரமற்ற எரிபொருள் இறக்குமதி செய்யப்படவில்லை : அமைச்சர் காமினி லொக்குகே
எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் தேவைக்கதிகமாக எரிபொருள் கொள்வனவு செய்வதாலேயே எரிபொருள் விநியோக கட்டமைப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் எரிபொருள் விநியோக கட்டமைப்பு வழமைக்கு திரும்பும். தரமற்ற எரிபொருள் இறக்குமதி செய்யப்படவில்லை என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக்கொள்கிறேன்…
இலங்கைக்கு சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உதவி வழங்கப்படும் – சவூதி தூதுவர் தெரிவிப்பு
இலங்கைக்கான சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உதவிகளைத் தொடர்ந்தும் வழங்க உத்தேசித்துள்ளதாக இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாசர் ஹுசைன் அல் ஹார்தி (Abdulnasser Hussain Al-Harthi) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்தார். தனது சேவைக் காலத்தை முடித்துக் கொண்டு இந்நாட்டில் இருந்து…
இந்திய வௌிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வழங்கிய உறுதி
இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி. எஸ்.ஜெய்சங்கர் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது இலங்கைக்கு எதிர்காலத்திலும் நிதியுதவி வழங்குவதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி. எஸ்.ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்சார பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்கவும் ; பிரதமர் மஹிந்த ராஜபக்ச
மின்சார பிரச்சினைக்கு உடனடியான தீர்வினை வழங்கி, பொதுமக்களுக்கு தொடர்ச்சியான மின் விநியோகத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.அதேநேரம், வார இறுதியில் மின்சார பாவணை அதிகரித்ததாக…
1 இலட்சத்து 80 ஆயிரத்தை தொட்டது தங்கத்தின் விலை! மேலும் அதிகரிக்கலாம்
இலங்கையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை 180,000 ஆயிரத்தை தொட்டுள்ளது. இதன்படி, கொழும்பு செட்டியார் தெருவில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 180,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 160,000 ரூபாவாகும். டொலருக்கு…
பயணங்களை முன்னெடுக்கும் போது, அது பற்றிய புகைப்படங்களை பேஸ்புக்கில் பகிர வேண்டாம்
பண்டிகை காலத்தில், தாம் பயணங்களை முன்னெடுக்கும் போது, அது தொடர்பிலான புகைப்படங்கள், குறிப்புக்களை முகப் புத்தகம் வாயிலாக பகிர்வதை தவிர்க்குமாறு சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர்…
“இதுவே முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின் இன்றைய நிலைமை”
(ஏ.ஆர்.ஏ.பரீல்) அண்மையில் நான் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரம் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிராகரிக்கப்பட்டதால் தொடர்ந்தும் இச்சட்டம் தொடர்பில் செயற்பட முடியாதுள்ளது. ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் அறிக்கை…
54 வருடங்களின் பின்னர் இரத்மலானை விமான நிலையத்தினூடாக சர்வதேச சேவைகள் மீள ஆரம்பம்
இரத்மலானை விமான நிலையத்தினூடாக இன்று முதல் சர்வதேச விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாலைத்தீவிலிருந்து வந்த விமானமொன்று தரையிறங்கியதை தொடர்ந்து இரத்மலானை விமான நிலையத்தின் ஊடாக 54 வருடங்களின் பின்னர் மீளவும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான நிகழ்வு சுற்றுலாத்துறை அமைச்சர்…
பங்களாதேஷின் 51 வது சுதந்திரதினம்
இலங்கையிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பங்களாதேஷின் 51வது சுதந்திர மற்றும் தேசிய தின நிகழ்வுகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (26) கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் மொஹமட் ஆரிபுல் இஸ்லாம்…