• Sun. Oct 12th, 2025

Month: March 2022

  • Home
  • விவசாய நாடான இலங்கையை, அதில் தன்னிறைவு அடையச்செய்து, விவசாயிகளைப் பலப்படுத்துவதே எமது நோக்கமாகும் ; ஜனாதிபதி

விவசாய நாடான இலங்கையை, அதில் தன்னிறைவு அடையச்செய்து, விவசாயிகளைப் பலப்படுத்துவதே எமது நோக்கமாகும் ; ஜனாதிபதி

பாரம்பரிய விவசாய நாடான இலங்கையை, அதில் தன்னிறைவு அடையச்செய்து, விவசாயிகளைப் பலப்படுத்துவதே தமது நோக்கமாகும் என் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.சிறு போகத்துக்கான சேதனப் பசளையை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.சேதனப் பசளை…

“எரிவாயு விநியோகத்தை இன்று முதல் இடைநிறுத்தம்” – லிட்ரோ மற்றும் லாஃப் நிறுவனங்கள் அறிவிப்பு

எரிவாயு விநியோகத்தை இன்று முதல் இடை நிறுத்திய லிட்ரோ மற்றும் லாஃப்லிட்ரோ மற்றும் லாஃப் நிறுவனங்கள் எரிவாயு விநியோகத்தை இன்று (16) முதல் இடைநிறுத்த தீர்மானித்துள்ளன.போதுமான எரிவாயு இன்மை காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளுக்கு குறைந்த…

ஒரே நாளில் 2,227 கோடி ரூபா பணம் அச்சிட்டுள்ளது

இலங்கை மத்திய வங்கி நேற்று முன்தினம் (14) 2,227 கோடி ரூபா பணம் அச்சிட்டுள்ளது.இலங்கை மத்திய வங்கியிடம் நேற்றுமுன்தினம் திறைசேரி உண்டியல் பத்திரங்களின் தொகை 1,543.97 பில்லியன் ரூபாவாக காணப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தொகை கடந்த 11ஆம் திகதி 1,521.69 பில்லியன் ரூபாவாக…

இலங்கையில் உலக சாதனை நிகழ்த்திய ஒன்றரை வயது குழந்தை தமது பிள்ளையின் திறமையை எந்த தலைவர்களும் பாராட்டவில்லையென பெற்றோர் கவலை

அனுராதபுரம் – அழகப்பெருமாகம பகுதியில் ஒன்றரை வயதான பெண் குழந்தை ஒன்று உலக சாதனை படைத்துள்ளது. 2020 ஆம் ஆ ண்டு மே 8 ஆம் திகதி  பிறந்த ஐரின் என்ற குழந்தை 7 நிமிடங்கள் மற்றும் 6 வினாடிகளில் அதிக…

கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை ; கா்நாடக உயா்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

கர்நாடகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப்அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று ஹிஜாப் சா்ச்சை விவகார வழக்கை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித், நீதிபதி(பெண்) காஜி…

டுபாயில் இலங்கை அமைச்சர் சரத் வீரசேகர

2022 உலக பொலிஸ் மாநாடு இம்முறைஐக்கிய அரபு இராச்சியத்தில் நேற்றைய(14) தினம் ஆரம்பமானது. இந்நிகழ்வில் இலங்கை சார்பில் மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவும் பங்கேற்றுள்ளார்.https://www.themorning.lk/minister-weerasekera-at-the-world-police-summit-forum-in-dubai/

ரஸ்யாவிற்கும், உக்ரைனுக்கும் தேயிலையை அனுப்புவது நிறுத்தம் – இலங்கை பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும் என சுட்டிக்காட்டு

ரஸ்யாவிற்கும், உக்ரைனுக்கும் தேயிலை ஏற்றுமதி செய்வது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையிலிருந்து கூடுதலாக தேயிலை இறக்குமதி செய்யும் நாடுகளின் வரிசையில் ரஸ்யா மூன்றாம் இடத்தை வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் – ரஸ்ய போர் காரணமாக இவ்வாறு தேயிலை ஏற்றுமதியை இடைநிறுத்தியதாக தேயிலை…

அல்சர் நோயாளிகள் இந்த உணவுகளை தொடக் கூட வேண்டாம்! சாப்பிட்டால் உயிரே போயிடும்… எச்சரிக்கை?

ஒருவருக்கு வயிற்றுப் புண்கள் வந்தால் வயிற்று வலி, வயிற்று எரிச்சல், இரத்தம் கலந்த வாந்தி போன்ற அறிகுறிகளை சந்திப்பார்கள். அல்சருக்கு உடனே சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், அந்த புண் தீவிரமாகி வயிற்றில் துளையிட்டு நிலைமையை மோசமாக்கிவிடும். இப்போது அல்சர் இருந்தால் எந்த…

உடல் எடையை சீக்கிரமாக குறைக்கும் சோம்பு தண்ணீர் – எப்போது பருக வேண்டும்?

சோம்பு கலந்த தண்ணீரை தொடர்ந்து பருகி வருவதால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது. அதிலும், தினமும் வெறும் வயிற்றில் சோம்புத் தண்ணீரை குடித்து வந்தால், எடை குறையும், கண் பார்வை தெளிவடையும். இவை வயிற்று உப்புசத்தைத் தணிக்கும் சோம்பு, பல்வேறு உடல்நலப்…

பசில் ராஜபக்சவுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப உதவி! அமைச்சவை அங்கீகாரம்!

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு, அமைச்சர் பசில் ராஜபக்ச, சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற…