சஜித் பிரேமதாச வழங்கியுள்ள வாக்குறுதி
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் நிவாரணம் வழங்குவதே முதல் பணி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கள் தொடர்பான பொது மாநாட்டில் உரையாற்றிய அவர், திருடர்களுடன் இணைந்து ஆட்சியமைக்க…
உலகின் மிகவும் வயதான நபர் ஜப்பானில் காலமானார்
ஜப்பானைச் சேர்ந்த மூதாட்டி தனகா காலமானதையடுத்து, பிரெஞ்சுப் பெண்மணியான லூசில் ராண்டன் இப்போது உலகின்மிக வயதான நபராக உள்ளார். ஜப்பானின் புகுவோகா நகரைச் சேர்ந்தவர் கேன் தனகா. உலகிலேயே மிகவும் வயதானவர் என்ற பெருமை பெற்ற இந்த மூதாட்டி, கடந்த 19ம்…
எலான் மஸ்க் வசமாகிறது டுவிட்டர் – 44 பில்லியன் டாலருக்கு விற்க ஒப்புதல்
எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வைத்திருந்ததால் நிர்வாகக் குழுவில் சேருவதற்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் டுவிட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் உலக பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான்…
இலங்கைக்கு அவசர உதவியை வழங்க இத்தாலி தயார்
மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக ,இலங்கை அரசாங்கத்திற்கு ,ஒரு தொகை நிதியை அவசர உதவியாக வழங்க இத்தாலி முன்வந்துள்ளது. இதற்கமைவாக இலங்கைக்கு 125 மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாக ,கொழும்பிலுள்ள இத்தாலி தூதரகம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின், இத்தாலிய…
மின் கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபைக்கு அனுமதி
மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கைமின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.நேற்றிரவு (25) தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் அது…
21 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி!
21 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்துவதற்கான பரிந்துரைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 20 மற்றும் 19 ஆவது திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய திருத்தங்களுடன் 21 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அத்துடன், தற்போதைய கோரிக்கைகளுக்கு அமைய புதிய திருத்தங்கள் உள்ளடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
ரமலான் கற்றுத்தரும் பாடங்கள்…
நமது இறையச்சத்தின் காரணமாக இறைவனின் திருப்தியையும் அவனது அருளையும் ஒருங்கே பெறுகின்றோம். அதனால்தான் இறைவன் “நோன்பிற்கு நானே கூலி வழங்குவேன்” என்று கூறுகின்றான். எந்தநேரமும் இறைவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்கிற உள்ளுணர்வுடன் செயல்படுகிறார்கள். எந்தநிலையிலும் இறைக்கட்டளைக்கு முதலிடம், இறை உவப்பே…
சர்க்கரை நோயாளிகளும் அருந்தலாம் கருப்பட்டி காபி
சர்க்கரை நோயாளிகள் காபி குடிக்க ஆசைப்பட்டால் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியைப் பயன்படுத்தலாம். இன்று கருப்பட்டி காபி போடுவது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கருப்பட்டி – 1/4 கப், காபித்தூள் – 2 டீஸ்பூன்தண்ணீர் – 2 கப்…
கர்ப்பிணி பெண்கள் முட்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்ப காலத்தில் முட்டை, நிலக்கடலை, மீன் போன்றவற்றை சாப்பிடுவதால், பிறக்க போகும் உங்களது குழந்தைக்கு எந்த விதமான உணவு அலர்ஜியும் ஏற்படாமல் இருக்கும். சைவம் சாப்பிடுபவர்களே அதிகம் விரும்பிச் சாப்பிடும் முட்டை நம் அன்றாட உணவில் முக்கிய பங்கை வகிக்கிறது. முட்டையில்…
15 நிமிடத்தில் செய்யலாம் பிரெட் சீஸ் பைட்ஸ்
வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே 10 நிமிடத்தில் சூப்பரான ஸ்நாக்ஸ் செய்யலாம். இன்று பிரெட் சீஸ் பைட்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பிரட் – 4 சீஸ் துருவல் – தேவையான அளவுசோள மாவு –…