• Sun. Oct 12th, 2025

Month: May 2022

  • Home
  • 5 ஆவது நாளாக…! லிட்ரோ வௌியிட்டுள்ள அறிவிப்பு

5 ஆவது நாளாக…! லிட்ரோ வௌியிட்டுள்ள அறிவிப்பு

நாளைய தினமும் (28) சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கப்போவதில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், நாளை எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 24, 25, 26 மற்றும் 27 ஆம்…

இலங்கையருக்கு கிடைத்த இயற்கை விஞ்ஞானத்திற்கான நோபல் பரிசு

இயற்கை விஞ்ஞானத்திற்கான நோபல் பரிசு என அறியப்படும் “லீனியன் பதக்கம்” இம்முறை இலங்கை ஆராய்ச்சியாளரும் இயற்கை விஞ்ஞானியுமான கலாநிதி ரொஹான் பெதியாகொடவுக்கு வழங்கப்பட்டுள்ளது. லீனியன் பதக்கத்தை வென்ற இரண்டாது ஆசியர் லண்டனில் உள்ள லீனியன் கழகத்தின் ஊடாக உலகம் முழுவதும் இருக்கும்…

கொழும்பில் நாளை ஆர்ப்பாட்டங்களுக்கு தடை : கோட்டை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பின் சில பகுதிகள் மற்றும் கட்டடங்களுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நாளை பிரவேசிப்பதைத் தடை செய்து கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் யோர்க் வீதி, வங்கி வீதி மற்றும் செத்தம் வீதிக்கு உள்நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பு –…

முகத்தை அடையாளம் காணும் முறைமையை நிறுவுகிறது, இலங்கையின் தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் NtechLab.

முகத்தை அடையாளம் காணும் மென்பொருளானது ரஷ்யாவின் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வீடியோ பகுப்பாய்வு நிறுவனமான NtechLab ஆல் உருவாக்கப்பட்டது. இலங்கையின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் (NIBM) முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாகத்…

அரசாங்கத்தின் அனைத்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களின் தலைவர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு.

அரசாங்கத்தின் அனைத்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களின் தலைவர்களை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே, சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் தலைவர் நிரோஷன் பிரேமரத்ன தனது ராஜினாமா…

பெற்ற கடனை மீள செலுத்துவதில் நாம் சர்வதேசத்தை ஏமாற்றியுள்ளதால் மீண்டும் அவர்களிடமிருந்து கடன் எதிர்பார்க்க முடியாது.

ஜப்பானுக்கு மூன்றரை பில்லியன் ரூபாய்கள், சீனாவுக்கு 7 பில்லியன், இந்தியாவிற்கு 4 பில்லியன் என நிதியை வாங்கி ஏமாற்றியுள்ளோம். ஆகவே எவரும் அளவுக்கு அதிகமாக உதவப்போவதில்லை என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்ட…

சிற்றுண்டிகளின் விலைகள் மேலும் உயர்வு… தலைசுற்ற வைக்கும் புதிய விலைகள்.

கொழும்பு உட்பட நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள அனைத்து சிற்றுணவகங்களிலும்,சிற்றுண்டிகளின் விலைகள் மீளவும் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிவாயு நெருக்கடியின் காரணமாக விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். முட்டை ரொட்டி, பராட்டா, றோல்ஸ்,…

தமிழக அரசின் அன்பளிப்பு பொருட்கள் இலங்கையின் 25 மாவட்ட மக்களிற்கும் பங்கிடப்பட்டது.

தமிழக அரசின் அன்பளிப்பு பொருட்கள் இலங்கையின்  25 மாவட்ட மக்களிற்கும் பங்கிடப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்ராலின் ஏற்பாட்டில் இலங்கைக்கு 40 ஆயிரம் மெற்றிக் தொன் பொருட்கள் அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வாறு அனுப்பிய பொருட்கள் இலங்கை வந்து சேர்ந்துள்ளது. தற்போது 25…

எதிர்வரும் 6 நாட்களுக்குள் எரிவாயு விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளோம்.

எதிர்வரும் 6 நாட்களுக்குள் எரிவாயு விநியோகத்தை மீண்டும்  ஆரம்பிக்கவுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. நாணய கடிதத்தை திறக்க கூடியதாக இருப்பதால், இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கடந்த சித்திரை புத்தாண்டுக்கு முன்னரான காலப்பகுதி முதல், தமது எரிவாயு…

இலங்கையில் இன்று பதிவாகியுள்ள டொலரின் பெறுமதியை அறிவித்தது மத்திய வங்கி

இலங்கையில் இன்று பதிவாகியுள்ள டொலரின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 364 ரூபா 69 சதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 354 ரூபா 72 சதமாக…