• Sun. Oct 12th, 2025

Month: May 2022

  • Home
  • அரச பணியாளர்களுக்கு வேதன உயர்வு! இடைக்கால வரவு செலத்திட்டத்தின் ஊடாக ஏற்பாடு!

அரச பணியாளர்களுக்கு வேதன உயர்வு! இடைக்கால வரவு செலத்திட்டத்தின் ஊடாக ஏற்பாடு!

எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச பணியாளர்களுக்கு வேதன உயர்வை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த வேதன உயர்வு அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் அலுவலக தரப்புக்களை…

40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டன.

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள், உரிமையாளர்கள் மீது சில பாவனையாளர்கள் அச்சுறுத்தல் விடுத்து எரிபொருளை பெற்றுக் கொள்ளுதல் போன்ற விடயங்கள் காரணமாக நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.நிரப்பு நிலையங்களில் order செய்யப்பட்ட…

நிதி அமைச்சராக பிரதமர் பதவிப்பிரமாணம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.இன்று (25) முற்பகல் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.ஜனாதிபதியின்…

இந்தியாவின் நன்கொடை வௌ்ளிக்கிழமை இலங்கைக்கு…

25 தொன்களுக்கும் அதிக நிறையுடைய மருந்துகளும் மருத்துவ உபகரணங்களும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) கொழும்பை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தியாவின் நன்கொடையாக இலங்கைக்கு வரும் இப் பொருட்களின் பெறுமதி சுமார் 200 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.

இடைக்கால வரவு செலவு திட்டம் காரணமாக போராட்டங்கள் அதிகரிக்கலாம்…!

ஆறு வாரங்களுக்குள் தமது அரசாங்கம் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை “இரண்டு வருட” நிவாரணத் திட்டத்திற்கு திருப்ப அவர் உத்தேசித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.நெருக்கடியைத் தீர்க்க எடுக்கப்படும்…

மீண்டும் பணம் அச்சிட வேண்டிய நிலையில் இலங்கை! பிரதமர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் மேலும் ஒரு ரில்லியன் பணத்தை அச்சடிக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மேலும், எதிர்வரும் நாட்களில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடையும் எனவும், இடைக்கால வரவு…

பிரதமராக பதவியேற்க தயார்

பிரதமராக பதவியேற்க தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எவ்வாறாயினும், அதிகாரத்திற்காக ஒருபோதும் கொள்கைகளை காட்டிக்கொடுக்கமாட்டேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நான் பொறுப்பேற்க…

மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை நிதியுதவி

மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை நிதியுதவிமருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் மஹரகம புற்றுநோய் மருத்துவமனை என்பவற்றுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை நிதியுதவி அளிக்க தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம் தலா…

அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! விசேட சுற்றறிக்கை வெளியீடு

ரச நிறுவனங்களிலும் அத்தியாவசிய பணியாளர்களை மட்டும் கடமைக்கு அழைக்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அரச பணியாளர்களை நாளை முதல் கடமைக்கு அழைப்பதற்கான பொருத்தமான வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்து நடைமுறைப்படுத்துமாறும் நிறுவனத் தலைவர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள வளப்பற்றாக்குறையின் அடிப்படையில்…

பலர் வேலை இழக்கும் அபாயம்! கைவிரித்த மத்திய வங்கியின் ஆளுநர்

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் பலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.அவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ வேண்டிய நிலை ஏற்படும் என்றும், ஒரு வாரத்திற்குப் போதுமான பொருட்களை வாங்குவதற்குக் கூட…