• Fri. Oct 24th, 2025

Month: September 2022

  • Home
  • சவூதி அரேபிய உயர்மட்ட குழு, இலங்கை வருவதற்கு ஏற்பாடு

சவூதி அரேபிய உயர்மட்ட குழு, இலங்கை வருவதற்கு ஏற்பாடு

சவூதி அரேபியாவின் வர்த்தக உயர் மட்ட பிரதிநிதிகள் குழு விரைவில் கொழும்பு வரவுள்ளது. வர்த்தகம், முதலீடு, விவசாயம் , மீன் வளர்ப்பு, சுரங்கத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறைகளில் ஒத்துழைப்புக்களை விரிவாக்கும் நோக்கில் இக்குழு இங்கு வரவுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.…

பாகிஸ்தானில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தேயிலையை நன்கொடையாக வழங்கியது இலங்கை அரசு.

பாகிஸ்தானில் கடந்த வாரங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் சிலோன் தேயிலையை நன்கொடையாக வழங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்று (05) பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் உமர் பாரூக் புர்கியிடம், வெளிவிவகார அமைச்சில் வைத்து தேயிலை தொகையை…

திருமணத்திற்காக பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த 34 வயது இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழப்பு.

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணி பகுதியில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் நேற்று (05) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த இளைஞன் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில்…

கடும் மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு

5 ஆம் தர புலமை பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் உயர்தர பரீட்சையை டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் ஜனவர் மாதம் 2 ஆம்…

கொத்து ரொட்டி 700 ரூபாவாக விற்பனை

கோதுமை மாவின் விலை அதரிகரிப்பு காரணமாக சிற்றுணவகங்களில் சிற்றுணவுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சிற்றுணவக உரிமையாளர்களே, தமது உற்பத்திகளுக்கான விலைகளை அதிகரித்துள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொத்து ரொட்டி ஒன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. முட்டை ரொட்டி, பராட்டா,…

பாராளுமன்றில் 20 கட்சிகள் இருந்தாலும் 42 ஆக பிளவடைந்துள்ளன

நாடாளுமன்றம் 42 பிரிவுகளாக பிளவடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி அரசாங்கமொன்றை நிறுவுவதற்கு முயற்சித்து வரும் நிலையில் நாடாளுமன்றில் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜனநாயகம் பற்றி பேசினாலும்…

ரணில் இல்லத்தில் இருந்து திருடப்பட்ட புத்தர் சிலை, புத்தகங்கள் தன்னிடம் இருப்பதாக Call எடுத்த நபர்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் இருந்து திருடப்பட்ட புத்தர் சிலை மற்றும் புத்தகங்கள் தன்னிடம் இருப்பதாக ஜனாதிபதி செயலகத்தின் பொது இலக்கத்துக்கு வந்த தொலைபேசி அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட புத்தர் சிலை மற்றும் புத்தகங்களை தன்னிடம் வைத்திருக்க பயமாக இருக்கிறது என்றும்…

இன்று நள்ளிரவு முதல் லீட்றோ கேஸ் விலை குறைப்பு.

இன்று நள்ளிரவு முதல் 12.5KG லீட்றோ கேஸ் விலை Rs.113 ரூபாவினாலும் 5KG கேஸ் RS.45 ரூபாவினாலும் 2.3KG கேஸ் RS.21 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

உத்தர லங்கா சபாகய அரசியல் கூட்டணி உதயம் ! தலைவராக விமல் வீரவன்ச நியமனம் !!

சுயாதீன கட்சிகளின் ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் அங்குரார்பண நிகழ்வு (4) இடம்பெற்றது. இந்த நிகழ்வு மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் (4) இடம்பெற்றது.  ஆரம்பிக்கப்பட்டுள்ள  புதிய கூட்டணிக்கு உத்தர லங்கா சபாகய என பெயரிடப்பட்டுள்ளது. கூட்டணியில் இணையும்…