• Sat. Oct 11th, 2025

Month: April 2023

  • Home
  • கணவனின் நண்பனுடன் கள்ளத் தொடர்பை பேண, கூலிப்படைக்கு மனைவி மற்றும் நண்பன் பணம் வழங்கிய சம்பவம்

கணவனின் நண்பனுடன் கள்ளத் தொடர்பை பேண, கூலிப்படைக்கு மனைவி மற்றும் நண்பன் பணம் வழங்கிய சம்பவம்

இதனையடுத்து குறித்த உறவினர் சத்தம் போட்டு கூச்சலிட்டதையடுத்து அயலவர்கள் வீட்டிற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த விவசாயியை உடனடியாக ஆனமடுவ வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். காயமடைந்தவர் ஆனமடுவ வைத்தியசாலையில் இருந்து சிலாபம் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு…

இந்திய சிறுமியின் உயிரை பறித்த தொலைபேசி: பெற்றோருக்கு அறிவுறுத்தல்!

வீடியோ கேம் விளையாடும்போது தொலைபேசி வெடித்ததில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் கேரளா மாநிலத்தில் திருச்சூர் பகுதியில் நேற்றைய தினம் (24.04.2023) இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.திருச்சூர் மாவட்டம் திருவில்வமலையைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகள் ஆதித்யஸ்ரீ…

நுவரெலியா நகரை நிர்மாணிப்பது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்

நுவரெலியா மாவட்டத்தில் 4 மாடிகளுக்கு மேல் புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பது மே 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக ஒழுங்குமுறைகளை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சர்கள் சபையில்…

LPL தொடரில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு வீரர்களின் விபரம்

நான்காவது முறையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 20 வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புள்ள வெளிநாட்டு வீரர்கள் குறித்த அறிவிப்பை LPL அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி, குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள…

அடுத்த சில ஆண்டுகளில் பணவீக்கம் குறைவடையும்

அரசாங்கத்தால் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியாது அது சந்தை சக்திகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், வெகுஜன ஊடக துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். மேலும், அடுத்த சில வருடங்களில் பணவீக்கம் குறைவடையும் என்று மத்திய…

இலங்கையில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, அந்த காலப்பகுதியில், நாட்டின் பல பகுதிகளில் சுமார் 355 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து…

சுற்றுலாப் பிரயாணிகளுக்கான தனியான கருமபீடம்

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கான குழுவின் பரிந்துரைக்கமைய BIA விற்கு வருகைத்தரும் சுற்றுலாப் பிரயாணிகளுக்கான தனியான கருமபீடமொன்று இன்று (24) மாலை முதல் திறக்கப்படுமென குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

டயானா கமகே குறித்த நீதிமன்றத்தின் உத்தரவு

குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றங்களுக்காக இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்வது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் உள்ளதால், அது தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க மாட்டாது என கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன…

வரி வருமானம் அதிகரிப்பு

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதாவது ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மூன்று மாதங்களில் 316,619 மில்லியன் ரூபாவைச் சேகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில், வருவாய்த் திணைக்களம் 146,565 மில்லியன் ரூபாவை வசூலித்திருந்தது.…

இலங்கை கடற்பரப்பில் நிலநடுக்கம்!

ஹம்பாந்தோட்டை கடற்கரையில் இருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் இன்று (24) அதிகாலை 12.45 மணியளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்…