தங்க நகை வியாபாரத்தில் வீழ்ச்சி – வணிகர்கள் கவலை
முல்லைத்தீவு மாவட்டத்தில் அட்சய திரிதியை நாளான இன்று (22) நகைக் கடைகளில் தங்க நகை வியாபாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலை தளம்பல்கள் காரணமாக மக்கள் தங்க நகைகளை கொள்வனவு செய்வதில்…
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக கர்ப்பிணி தாய்மார்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர். காசல் வைத்தியசாலையின் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் நிபுணர் வைத்தியர் பேராசிரியர் சனத் லெனரோல் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “கர்ப்பிணித் தாய்மார்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.…
முஸ்லிம்களின் இவ்வருட பெருநாள் குறித்து ஜனாதிபதி மகிழ்ச்சி
முஸ்லிம்கள், ரமழான் மாத நோன்பை நிறைவு செய்து, நாட்டில் ஏற்பட்டுள்ள சுமூகமான சூழ்நிலையில் இவ்வருட நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். அது அனைவருக்கும் ஆறுதலாக இருக்கும் என்பது உறுதி. ரமழான் காலம் மற்றும் நோன்புப் பெருநாள் என்பன மதிப்புமிக்க மத, ஆன்மீக மற்றும்…
சூடானில் உள்ள இலங்கையர்களின் கவனத்திற்கு
சூடான் குடியரசின் அண்மைக்கால நிலைமையை இலங்கை உன்னிப்பாக அவதானித்து வருவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சூடான் குடியரசின் அங்கீகாரம் பெற்ற கெய்ரோவில் உள்ள இலங்கை தூதரகம் சூடானில் உருவாகி வரும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. கார்ட்டூம்…
புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை இலங்கையில் தென்பட்டது… நாளை பெருநாள்
புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை இலங்கையில் தென்பட்டது. நாளை (சனி) இலங்கையில் நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட உள்ளது. – தகவல் : கொழும்பு பெரிய பள்ளிவாயல்
மாணவர்களுக்கான மகிழ்ச்சிகர அறிவிப்பு
அனைத்து பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோகம் மே மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை 80% பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது 85% பாடசாலை சீருடைகள் வழங்கப்பட்டுவிட்ட…
உயர்தரப் பரீட்சை தமிழ் மொழி விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்
உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் இன்று (21) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்து சமயம், கிறிஸ்தவம், இந்து நாகரிகம், பரதநாட்டியம், கீழைத்தேய சங்கீதம், கர்நாடக சங்கீதம், மேற்கத்திய சங்கீதம், சித்திரம், நாடகமும் அரங்கியலும் மற்றும் ஹிந்தி…
பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம்
பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாமல் இருக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார். வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட கிராம…
வெப்பமான காலநிலையால் மன நோய்கள் அதிகரிக்க கூடும்
தற்போது நிலவும் வெப்பமான காலநிலையால் மன உளைச்சல் உள்ளிட்ட மன நோய்கள் அதிகரிக்க கூடும் என மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் வன்முறைக்கு ஆளாக நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனூடாக மக்கள் பல்வேறு குற்றச்செயல்களில்…
சிறை தண்டனை – மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்…