• Sun. Oct 12th, 2025

Month: July 2023

  • Home
  • தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஐஸ்கிறீம், பிஸ்கட் வாங்குபவர்களின் கவனத்திற்கு

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஐஸ்கிறீம், பிஸ்கட் வாங்குபவர்களின் கவனத்திற்கு

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் பொலித்தீன் அட்டையை அகற்றி ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படும் என பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளார். மிருகக்காட்சிசாலையை பொலித்தீன் அற்ற பிரதேசமாக மாற்ற இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிஸ்கட் விற்பனையில்…

கல்கிசை – காங்கேசன்துறை சொகுசு ரயில் (முழு கட்டணம் விபரம் இணைப்பு) புதிய பெயரும் வைப்பு

கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரை அடுத்த மாதம் 4 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ள சொகுசு ரயிலுக்கு பெயர்  யாழ்_நிலா.  இதற்கான முதலாம் வகுப்பு கட்டணம் 4000 ரூபாவும்  இரண்டாம் வகுப்பு கட்டணமாக 3000 ரூபாவும்  மூன்றாம் வகுப்பு கட்டணமாக 2000…

காதலனை தேடி ஓட்டமாவடிக்கு வந்த இந்திய பெண்!

இந்தியாவின் தமிழ் நாடு, வேலூரைச் சேர்ந்த 32 வயதுடைய இளம் யுவதி தனது காதலனைத்தேடி ஓட்டமாவடிக்கு வந்த சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. கடந்த ஏழு வருடங்களாக கத்தாரில் பணி புரிந்து வந்த நேரத்தில் இருவருக்குமிடையில் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவரையே…

நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் அழைக்கலாம்: பிரதமர் மோடிக்கு ராகுல் பதில்

டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பாராளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கடும் விமர்சனம் செய்தார். குறிப்பாக அவர்கள் கூட்டணிக்கு வைத்திருக்கும் பெயர் குறித்து கடுமையாக தாக்கினார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக ராகுல் காந்தில் தனது டுவிட்டர்…

எதிர்க்கட்சிகளின் தலைவிதி இதுதான்- I.N.D.I.A. மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

பாராளுமன்ற கூட்டம் இன்று தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா எம்.பி. கூட்டம் நடந்தது. இதில் மத்திய மந்திரிகள், பா.ஜனதா எம்.பி.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மணிப்பூர் விவகாரத்தில் பாராளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருவதையடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்…

ஒவ்வொரு 8 மணித்தியாலங்களுக்கும் மூன்று மரணங்கள்!

உலக நீரில் மூழ்கும் தடுப்பு தினம் இன்று (25) அனுஷ்டிக்கப்படுகிறது. நீரில் மூழ்குதல் உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் ஒவ்வொரு 8 மணித்தியாலத்திற்கும் மூன்று மரணங்கள் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட…

பிரபல கார் நிறுவனம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

பிரபல மாருதி சுசுகி நிறுவனம், சுமார் 90 ஆயிரம் கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.குறிப்பாக ஸ்டீரிங் இணைப்பில் பழுது இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.எனவே, 87 ஆயிரத்து 599 கார்களை திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த கார்களை வாங்கிய வாடிக்கையாளர்களை…

இன்று செவ்வாயும் வீழ்ந்தது ரூபா

நேற்றைய தினத்தை விட இன்று (ஜூலை 25) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.  மக்கள் வங்கியில், அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ.  318.72 முதல் ரூ.…

ஹொறவ்பொத்தானை; 12 வயது சிறுமி குழந்தை பிரசவிப்பு

ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் 12 வயது சிறுமி குழந்தை பெற்ற நிலையில் அவரது சித்தப்பா தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். மனைவியின் மூத்த சகோதரியின் 12 வயது மகளை பலாத்காரத்திற்கு உட்படுத்திய வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், சிறுமி பிரசவித்த குழந்தையின்…

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்று (25) முதல் 35 ரூபாவுக்கு விற்கப்படும் ; வர்த்தக அமைச்சர்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்று (25) முதல் உள்ளூர் சந்தைக்கு வெளியிடப்படும் என வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி, இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் அனைத்து லங்கா சதொச நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் 35 ரூபா…