• Fri. Nov 28th, 2025

Month: October 2025

  • Home
  • போதைப் பொருளை ஒழித்துக்கட்டும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு நாமும் ஆதரவு வழங்குவோம்…

போதைப் பொருளை ஒழித்துக்கட்டும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு நாமும் ஆதரவு வழங்குவோம்…

போதைப் பொருளை ஒழித்துக்கட்டும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இலங்கையர்களாக சமூகமாக நாமும் ஆதரவு வழங்குவோம் ஒத்துழைப்போம் ஒன்றிணைவோம்.

நீல நிறத்திற்கு மாறிய நாய்கள்

நாய்கள் திடீரென நீலநிறமாக மாறியிருப்பது, விலங்கு பராமரிப்பு குழுவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. உக்ரைனின் செர்னோபிலில் உள்ள நாய்களே இவ்வாறு நீல நிறமாக மாறியுள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனின் வடக்கு பகுதியில் உள்ள செர்னோபில் நகரத்தின் அருகே அணுமின் நிலையம் செயல்பட்டு வந்தது.…

இன்று ஆரம்பிக்கிறது இருபதுக்கு – 20 தொடர்

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது கன்பெராவில் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது. அடுத்தாண்டு உலகக் கிண்ணம் நடைபெறவுள்ள நிலையில் பலமான எதிரணியுடன் தம்மை பரிசோதித்துக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக இத்தொடர்…

பாகிஸ்தானை வீழ்த்திய தென்னாபிரிக்கா

பாகிஸ்தானுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ராவல் பின்டியில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: பாகிஸ்தான் தென்னாபிரிக்கா: 194/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்:…

பாகிஸ்தானை வீழ்த்திய தென்னாபிரிக்கா

பாகிஸ்தானுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ராவல் பின்டியில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: பாகிஸ்தான் தென்னாபிரிக்கா: 194/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்:…

இலங்கையில் தொடர்ந்து குறைவடையும் தங்கத்தில் விலை; மகிழ்ச்சியில் மக்கள்

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (28) ஒப்பிடும்போது, இன்று (29) ​​ 2000 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, இன்று (29) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 294,000 ரூபாயாகக் குறைந்துள்ளது.…

கொழும்பு – நாரஹேன்பிட்டி தொடர்மாடி குடியிருப்பில் தீ விபத்து

கொழும்பு – நாரஹேன்பிட்டி, தபரே மாவத்தையில் இன்று (29) தொடர்மாடி குடியிருப்பு வளாகத்தின் ஐந்தாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. நாரஹேன்பிட, தாபரே…

தந்தை குறித்து, மகனின் உருக்கமான பதிவு

Written by his son, Muath Mubarak – அக்டோபர் 27 என்பது இலங்கையின் முன்னணி இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான எனது பெருமதிப்பிற்குரிய தந்தை அஷ்ஷேஹ் முகமது மக்தூம் அகமது முபாரக் அல்-மதனி (ரஹிமீஹல்லாஹ்) அவர்கள் இறையடி சேர்ந்த திகதியாகும். தேசத்தை…

கடலில் மிதந்து வந்த போத்தலொன்றில் இருந்த திரவத்தை அருந்திய 2 பேர் உயிரிழப்பு

புத்தளம், நாரக்கல்லி பிரதேசத்தில் தற்காலிகத் தங்குமிடம் ஒன்றில் இருந்த இருவர், ஒருவகை திரவத்தை அருந்திய பின்னர் ஏற்பட்ட சுகவீனத்தால் உயிரிழந்துள்ளனர். குறித்த இடத்தில் நால்வர் இருந்துள்ளதுடன், கடலில் இருந்து மிதந்து வந்த போத்தலொன்றில் இருந்த திரவத்தையே அவர்கள் அருந்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தத்…

57 முஸ்லிம் நாடுகள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டி – 191 வீரர்களை அனுப்புகிறது ஈரான்

அடுத்த மாதம் நவம்பரில், சவுதி அரேபியாவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளுக்கு ஈரான் 191 விளையாட்டு வீரர்களை அனுப்ப உள்ளது. 57 முஸ்லிம் நாடுகள் இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.