• Wed. Apr 8th, 2026

Month: December 2025

  • Home
  • மருத்துவ குணம் நிறைந்த கற்றாழையை இப்படியும் பயன்படுத்தலாம்!

மருத்துவ குணம் நிறைந்த கற்றாழையை இப்படியும் பயன்படுத்தலாம்!

(மருத்துவ குணம் நிறைந்த கற்றாழையை இப்படியும் பயன்படுத்தலாம்!) கற்றாழை என்பது மருத்துவ குணம் நிறைந்த ஒரு தாவரம் ஆகும். அதுமட்டுமன்று, கற்றாழையை வீட்டு வாசலின் முற்பகுதியில் வைத்திருப்பதும் வீட்டிற்கு சிறந்தது என்பார்கள் எம் முன்னோர்கள்! இந்த கற்றாழையை பயன்படுத்தி பல்வேறு பிரச்சினைகளுக்கு…

படுக்கையில் குழந்தைகள் சிறுநீர் கழிப்பதை தடுக்க என்ன செய்ய வேண்டும்..?

(படுக்கையில் குழந்தைகள் சிறுநீர் கழிப்பதை தடுக்க என்ன செய்ய வேண்டும்..?) முதல் ஐந்து வயது வரை ஆழ்ந்த தூக்கத்தினால் குழந்தைகள் தூக்கத்திலேயே சிறு நீர் கழிப்பார்கள். இது நார்மலான விஷயம்தான். பத்துவயதிற்கும் மேலே இருக்கும் குழந்தைகள் சிறு நீர் கழித்தால் அது…

இத்தனை மருத்துவ குணங்களை கொண்டதா விளாம்பழம்..?

(இத்தனை மருத்துவ குணங்களை கொண்டதா விளாம்பழம்..?) பலமான ஓட்டுடன் பார்ப்பதற்கு மிக சாதாரணமாகத் தெரியும் விளாம்பழம் பல்வேறு மருத்துவ குணங்களைக்கொண்டது. இதன் கொழுந்து, இலை, காய், பிசின், பழம், ஓடு போன்ற அனைத்து பாகங்களும் மருந்துகளில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ‘விட்டதடி ஆசை…

மூன்றே வாரத்தில் மூட்டு வலியை விரட்டியடிக்கும் உருளைகிழங்கு சாறு…!

(மூன்றே வாரத்தில் மூட்டு வலியை விரட்டியடிக்கும் உருளைகிழங்கு சாறு…!) பெரும்பாலும் மூட்டு வலி வருவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்காதது, உடலில்…

உடல்பருமனை குறைந்த செலவில் குறைக்க இதோ அற்புதமான மருந்து…!

(உடல்பருமனை குறைந்த செலவில் குறைக்க இதோ அற்புதமான மருந்து…!) உடல்பருமன் பிரச்னை என்பது பரம்பரையாகவும் நம்முடைய உணவு மற்றும் அன்றாடப் பழக்க வழக்கங்களாலும் உண்டாகிறது. உடல்பருமனை குறைக்க சிலர் அறுவை சிகிச்சையை நாடுகிறார்கள். அது சில சமயங்களில் பக்க விளைவுகளை உண்டாக்கிவிடும்.…

கவனமாக இருக்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ள பொலிஸார்

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பின்னர், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் கவனமாக இருக்குமாறு பொலிஸார் மக்களை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பில், மின்சாரம் மற்றும் எரிவாயு பாதுகாப்பு தொடர்பாக பொது மக்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அதன்படி…

“எனக்கு 8 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும்”

“இந்தியா- பாகிஸ்தான் போர் உட்பட 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். எனக்கு 8 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், நான் பேராசை கொள்ளவில்லை” என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அமைச்சரவை கூட்டத்தில், ஜனாதிபதி ட்ரம்ப் பேசியதாவது:…

ஐ.எம்.எஃப்புடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுங்கள்: சஜித்

அண்மைய பேரழிவையடுத்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப புதியதொரு திட்டத்துக்கு இன்று அழைப்பு விடுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அந்தவகையில் சர்வதேச நாணய நிதியமுடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறும் புதியதொரு ஒப்பந்தத்துக்குச் செல்லுமாறும் கூறியுள்ளார்.

தடையில்லா ’லிட்ரோ’ சமையல் எரிவாயு விநியோகம்

நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் நடைபெற்று வருவதாக லிட்ரோ கேஸ் லங்கா உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், பதுளை, கண்டி, கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள 48 பகுதிகளில் விநியோக வீதிகள் பாதிப்பு காரணமாக, எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளதாக…

“நீரின் தரம் பாதிக்கப்படவில்லை”

நாட்டில் பேரிடர் நிலைமை இருந்தபோதிலும், நீரின் தரம் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. பேரிடரால் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களில் 13 மாவட்டங்களுக்கு தடையில்லா நீர் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சபையின்…